தெ

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu

தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க புல்லணைதான் மாளிகையோ வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்கபாலன் நீர் பிறந்தீரே எனை மீட்கபாலன் நீர் பிறந்தீரே இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர் ஒளியாக பிறந்தவரே எனை மீட்க ஒளியாக பிறந்தவரே

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu Read More »

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae

தெய்வீகக் கூடாரமே – என்தேவனின் சந்நிதியேதேடி ஓடி வந்தோம்தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமைமாறா என் நேசருக்கே 1. கல்வாரி திருப்பீடமேகறைபோக்கும் திரு இரத்தமேஉயிருள்ள ஜீவ பலியாகஒப்புக் கொடுத்தோம் ஐயா 2. ஈசோப்புலால் கழுவும்இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோலவெண்மையாவோம் ஐயாஉம் திரு வார்த்தையால் 3. அப்பா உம் சமூகத்தின்அப்பங்கள் நாங்கள் ஐயாஎப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திடஏங்கித் தவிக்கின்றோம் 4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்உமக்காய் சுடர் விடுவோம்ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயாஅனல் மூட்டி எரியவிடும் 5. துபமாய் நறுமணமாய்துதிகளை

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae Read More »

தெய்வமே இயேசுவே | Deivame Yesuve

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம்உமக்காய் இழந்தேனையாஉம்மைப் பிரிக்கும் பாவங்களைஇனிமேல் வெறுத்தேனையாஉம் சித்தம் நிறைவேற்றுவேன்உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேசவேண்டுமென்றுகற்றுத் தாருமையாஎவ்வழி நடக்க வேண்டுமென்றுபாதை காட்டுமையாஒளியான தீபமேவழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமேஉம்மில் மகிழ்ந்திருப்பேன்காரணமின்றி பகைக்கட்டுமேகர்த்தரைத் துதித்திடுவேன்சிலுவை சுமந்தவரைசிந்தையில் நிறுத்துகிறேன்

தெய்வமே இயேசுவே | Deivame Yesuve Read More »

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய்ம் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்லஎந்தாய் துணிவேனோ யான்?புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்பொற்பதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிபாதையைத் தவறிடினும்,கூவி விளித்தும் தன் மார்போடணைத்தன்பாய்கோது பொறுத்த நாதா! 4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்மோக ஏக்கமானதைத்தக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்தற்பரா தற்காத்தருள்வாய். 5.

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul Read More »

Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு

தெய்வாட்டுக்குட்டிக்கு – Deivattu Kuttiku 1. தெய்வாட்டுக்குட்டிக்குபன் முடி சூட்டிடும்இன்னிசையாப் பேரோசையாய்விண் கீதம் முழங்கும்உள்ளமே போற்றிடுஉனக்காய் மாண்டோராம்சதா காலமும் அவரேஒப்பற்ற வேந்தராம். 2. அன்பார்ந்த கர்த்தர்க்குபன் முடி சூட்டிடும்கை கால் விலாவின் காயங்கள்விண்ணிலும் விளங்கும்பார்ப்பரோ தூதரும்ஏறிட்டக் காயங்கள்?பணிவரே சாஷ்டாங்கமாய்மூடுவர் தம் கண்கள். 3. சமாதானக் கர்த்தர்பன் முடி சூட்டிடும்போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமேபூமியை நிரப்பும்ஆள்வர் என்றென்றைக்கும்ஆளும் எவ்விடமும்விண் லோக பாக்கிய சிறப்புவிளங்கி வளரும். 4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்குபன் முடி சூட்டிடும்சராசரங்கள் சிஷ்டித்தோர்உன்னத தெய்வமும்பாவிக்காய் ஆருயிர்ஈந்த என் மீட்பரேசதா

Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks