ஜோதி தோன்றும் ஒர் – Jothi Thontrum oor lyrics

1. ஜோதி தோன்றும் ஒர் தேசமுண்டு விசுவாசக் கண்ணால் காண்கிறோம் நம்பிதா அழைக்கும்பொழுது நாமங்கே வசிக்கச் செல்லுவோம் பல்லவி இன்பராய் ஈற்றிலே மோட்சகரையில் நாம் சந்திப்போம் – அல்லேலூயா இன்பராய் ஈற்றிலே மோட்சகரையில் நாம் சந்திப்போம் 2. அந்த வான் கரையில் நாம் நின்று விண்ணோர் கீதங்களைப் பாடுவோம் துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய் 3. நம் பிதாவின் அன்பை நினைத்து அவரில் மகிழ்ந்து பூரிப்போம் மீட்பின் நன்மைகளை உணர்ந்து […]

ஜோதி தோன்றும் ஒர் – Jothi Thontrum oor lyrics Read More »