சி

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில்

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்சீயோன் மணவாளனுடன் 1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்துஆறுதலடைந்திடுவோம் – அங்கேஅலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடிஅன்பரில் மகிழ்ந்திடுவோம் 2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்துதியின் உடையுடனே அங்கேஉயரமாம் சீயோன் உன்னதரோடுகளித்து கவி பாடுவோம் 3. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்திருமுகம் கண்டிடுவோம் – அங்கேமுத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கிதரித்தோராய் துதித்திடுவார் 4. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடிபுன்னகை பூத்திடுவோம் புதுஎண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்மண்ணாசை ஒழித்திடுவோம் 5. அவருரைத்த […]

Singara Maligaiyil – சிங்கார மாளிகையில் Read More »

சிறந்ததை தருபவர் -Siranthathai tharubavar

Lyrics:சிறந்ததை தருபவர்தடைகளை உடைப்பவர்என்னை வளரச் செய்பவர் யாக்கோபின் கன்மலையேகைவிட தெரியாதவரே Stanza 1கலங்கும் நேரங்களில்கண்ணீர் துடைக்கிறீர்தடுமாறும்போது என்னைதாங்கி பிடிக்கிறீர் சாய்ந்திட தோளை எனக்கு தந்தவரேஉங்க வாக்கை நம்பி வந்த என்னைகடைசி வரைக்கும் நடத்த வல்லவரேஉங்க அன்புபோல எதுவும் இல்லப்பாஉங்க கிருபையை நான் பாடுவேன் அப்பாஉங்க அன்புபோல எதுவும் இல்லப்பாஉங்க கிருபையை கொண்டாடுவேன் அப்பா Stanza 2மனிதரின் வார்த்தையால்திடனற்று போகையில்அலைகடல் மீது உம் பாதங்கள் தோன்றுமே கடல்மேல் நடக்க சொல்லி தந்தவரேஎன் அடிமை வாழ்வின் துன்பம் நீக்கிஅரியணையில் அமரச்

சிறந்ததை தருபவர் -Siranthathai tharubavar Read More »

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்- Singasanathil Veettrikkum

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்எங்கள் தேவன் நீரே பரிசுத்தரேபரலோகம் போற்றிடும் மகாராஜன் நீரேஎல்லா முழங்கால் உம் முன் முடங்கிடுதே என் ஆவியோடும் உண்மையோடும்உம்மை ஆராதிப்பேன்உம் பாதம் கீழே அமர்ந்திருந்துஎன்றும் ஆராதிப்பேன்-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையே இயேசுவே-2-என் ஆவியோடும் ஒரு வார்த்தையாலே நான் காணும் யாவையும்சிருஷ்டித்த தேவன் நீர் மகத்துவரேஅகிலத்தில் சிறந்தவர் உன்னதங்களில் உயர்ந்தவர்எல்லா நாமத்திற்கும் பாத்திரரே-என் ஆவியோடும் Arathipen | Jack Warrior | Latest Worship Song | Official Music Video | HD கர்த்தர்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்- Singasanathil Veettrikkum Read More »

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்ஜெகத்து ரட்சகன்இயேசு மரித்துயிர்த்தெழுந்த – சிலுவை 1.கல்வாரியில் முளைத்து ககனம்வரை தழைத்து எல்லாத்திக்கும் கிளைத்துஇகபரத்தை இணைத்துஇல்லாரைச் செல்வராக்கும்பொல்லாரை நல்லோராக்கும்நல்லாயன் இயேசு சுவாமிதோளில் சுமந்து சென்ற 2.அலகை சிரமுடைக்கஅகந்தை நினைவழிக்கபலமயல்களகற்றப் பவக்கடலைக் கடக்கஉலகில் உயிர்களோங்கஉன்னத வாழ்வு பெறபலகுல மனிதரும் பகைத்துப்பின்போற்றுகின்ற! 3.யூதர்க்கிடறலானஇயேசு நாதர் சிலுவைகிரேக்க ஞானியருக்குபைத்தியமச் சிலுவைஅன்பர்க் கடைக்கலமும்தேவ பெலனும் சிலுவை!தன்னை உணர்ந்தவர் தம்தனிப்பெருமை சிலுவை – சிலுவை சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam

சிலுவையோர் புனிதச் சின்னம்-Siluvai oor Punidha Chinnam Read More »

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள்- Singasanathil veetrirukkum Engal rajane

Stanza 1:Singasanathil veetrirukkum Engal rajane Dhoodha senaigal soozhndhirukkum yuttha singamaeKerubeengal paninthidum parathin devaneSerabeengal pottridum thooya thooyarae Chorus:Ummai paarkindraenUmmai rasikindraenUmmai viyakindraenEnnai marakindraen Ummai panigindraenUmmai thozhugindraenOppu kodukindraen Ummil magizhgindraen Stanza 2:Ven panjai pola venmaiyaaga pragaasippavarAgni jwaalai pola jolikindra kangal kondavarUlaikalathil kaaindha vengalam pol paadham udaiyavar Perum vellathin iraichal pol kural kondavar Bridge:Magimai maatchimai belanum ganamum vallamai udaiyavarAadhiyum

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள்- Singasanathil veetrirukkum Engal rajane Read More »

சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae

சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன் இது ஏன் இது ஏன் எனக்கு பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன் இது ஏன் வாழ்க்கையில் கசப்பு எதற்கும் உதவா என்னை எடுத்து அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன் மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால் புதிதாய் என்னை வனைகிறீர் மேகங்கள்

சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae Read More »

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics Read More »

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் [2]நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் [2]கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம்,கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம் எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை [2]சிறுமை பட்டவன் நம்பிக்கை ஒரு போதும் கேட்டுபோவதில்லை [2] …… கர்த்தரே தஞ்சம், மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் [2]உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படி செய்தருளும் [2] ….. கர்த்தரே தஞ்சம் உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை [2]உமது நாமம் அறிந்தவர்கள்உம்மையே நம்பியிருப்பார்கள் [2] ….. கர்த்தரே தஞ்சம் எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும்

சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே – Sirumai Pattavanukku song lyrics Read More »

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics

சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தைநெருக்கி ஏவிடுதே Siluvai Meethey Thongiya YesuEnnil Anbu KoornthaarYesuvin Anbu Enthan UllathaiNerukki Yeviduthey சரணம் 1சுகந்த வாசனை பலியாய் தம்மை உவந்து ஜீவன் தந்தார் என்னில் அன்பு கூர்ந்ததாலே என்னை அவருக்கே அர்பணித்தேன் Sugantha Vaasanai Baliyaai ThammaiUvanthu Jeevan ThanthaarEnnil Anbu KoornthathaaleyEnnai Avarukke Arppanithen சரணம் 2கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து பிரிக்க யாரால் கூடும்உயர்வோ தாழ்வோ துன்பம்

Siluvai Meethey Thongiya -சிலுவை மீதே தொங்கிய song lyrics Read More »

Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில்ஆத்தும நேசரின் அருகில்அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில் 1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்துதளர்ந்தென் ஜீவியமே ஆ ஆசிலுவையண்டை வந்ததினால்சிறந்த சந்தோஷங் கண்டதினால்இளைப்படையாது மேலோகில்ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில் 2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆஅவனியில் வியாகுலம் வந்தால்அவரையே நான் அண்டிக் கொண்டால்அலைமிக மோதிடும் அந்நாள்ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்

Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில் Read More »

Siluvai Sumanthummai – சிலுவையை சுமந்தும்மை

சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே இயேசுவே என்னையும் அழைத்தீரே கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே நல்லதோர் வழியை வகுத்தீரே முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன் உந்தனின் திருப்பாதத்தில் ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே உம் சித்தம் நிறைவேற்றிடும் 1. நேசரே உம் அடிச் சுவடுகளை நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல் சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய் 2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே வேகமாய் உம் அண்டை

Siluvai Sumanthummai – சிலுவையை சுமந்தும்மை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks