இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் தானே உம்மை போல பூமியிலே யாருமில்லையே என்னை ஆற்றிட என்னை தேற்றிட என்னை காத்திட இங்கு யாருமில்லையே-2 உங்க இரக்கம் எவ்வளவு பெரியது உங்க தயவு எவ்வளவு உயர்ந்தது உங்க கிருபை என்றுமே உள்ளது உங்க அன்பு உயிரையும் தந்தது உங்க வார்த்தை எவ்வளவு இனிமையேஅதை நெனச்சா என்றும் இன்பமே அள்ளியும் குறையா செல்வமே தேடியும் கிடைக்கா பொக்கிஷமே […]

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar Read More »

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை இமைப்பொழுதும் என்னை நடத்தி இந்த பொழுதும் என்னை உயர்த்தி (2)நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரேஉந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2)இமைப்பொழுதுமே என்னை நடத்தினீரேஎன்னை உறங்காமல் தூங்காமல் காத்திரே (2)நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரேஉந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2) 1. குறைவுகளை கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கியே என்னை நடத்தினீரேகவலைகளை உம்மிடத்தில் தந்துவிட்டேன் என்னை மகிழச் செய்தீர்என்னை மீட்க உமமை தந்துவிட்டீர் எந்தன் பாவம் நீக்கிடவேஇந்த உலகின் மீது

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை Read More »

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை இயேசு ராஜா உம் நாமத்தைசொல்லி சொல்லி நான் மகிழ்வேன்உந்தன் அன்பை என் உள்ளத்தில்எண்ணி எண்ணி துதிபாடுவேன் ஆமென் ஆமென் அல்லேலுயா-4 1.பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்பரமனே உம் அன்பு மிகப்பெரியதுபாரினில் நிகரேதும் இல்லாதது 2.வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்வார்த்தையினாலே என்னைத் தேற்றிவளமான வாழ்வை எனக்குத் தந்தீர் 3.உலகமே என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும்

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை Read More »

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம்

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் 1.அன்பே உருவாய் அவனிதனிலே வந்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அன்பனே ஸ்தோத்திரம் அன்பினாலே ஆட்கொண்டவனே அசைவாடுவாய் ஸ்தோத்திரம் 2. உன்னத ராஜனே ஸ்தோத்திர பலிக்கு பாத்திரனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உன்னதரே ஸ்தோத்திரம்உன்னதத்திலிருந்து ஆசீர் பொழியும்உன்னதா ஸ்தோத்திரம் 3. கருணையாலே கண்மணி போல காத்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கருணையோனே ஸ்தோத்திரம் கருணைக் கடலே கடந்து வந்து கடாட்சிப்பாய் ஸ்தோத்திரம் 4. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவா தேவா விசேஷமாய் வா வா விரும்பி

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் Read More »

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம்

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் இயேசு என் வாழ்வினல் இன்பம்இகமதில் அவரைப் புகழுவேன் (2) பாவங்கள் போக்கிடு நாமம்பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்அகமதிலே அருள் தனையேஅளிக்கும் அன்பு தேவன் – இயேசு கண்ணீர் துடைத்திடும் கரங்கள்காயம் ஏற்ற நல் கரங்கள்கருணை மிகும் கரங்களையேநீட்டி அழைக்கும் தேவன் – இயேசு நன்மை செய்திங் கால்கள்நல்லோரைத் தேடிடுங் கண்கள்அளவில்லாத ஆசீர்களையேஅளிக்கும் நல்ல தேவன் – இயேசு இயேச காட்டும் பாதைஇடறில்லா அன்பின் வழியேஜீவ

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் Read More »

Ratchakar Yesu – இரட்சகர் இயேசு

Ratchakar Yesu – இரட்சகர் இயேசு இரட்சகர் இயேசு இரட்சகர் இயேசு இன்ப நாமம் இயேசு ஆவியின் நிறைவு ஆராதிக்க! வசனத்தின் நிறைவு வல்லமைக்கே! கிருபையின் நிறைவு வாழ்வதற்கே! இரட்சிப்பின் நிறைவு கீதம் பாட! கீதங்கள் பாடுவேன்! இரட்சிப்பின் கீதங்கள் 1.இயேசு சொல்வது நடக்கும் இயேசு செய்வது வாய்க்கும் இயேசுவின் கரமே ஓங்கும் இயேசுவின் மீட்பு எங்கும் – இரட்சகர் 2. இயேசு சென்ற பாதைநெய்யாய்ப் பொழியும் வாழ்வே இயேசு தந்த வாழ்வே எனக்கு என்றும் சொந்தம்

Ratchakar Yesu – இரட்சகர் இயேசு Read More »

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 1.மலை போன்ற சோதனைகள் என்றும் மாறாத கோரங்கள் -2கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 2.உம்மை நான்

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum Read More »

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae இயேசு தேவனை வாழ்த்திடுவோமேஇன்ப துதிகள் செலுத்திடுவோமேஎம்மை நேசிப்பவர் இவர் தாமேஎங்கள் ஆத்தும இரட்சகராமே கண்ணின் மணிபோல காத்தார்கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர்சாலேமின் ராஜா சாரோனின் ரோஜாசமாதானப் பிரபு நம் இயேசுவே தேவ சமாதானம் நதி போல்தேவ வசனமோ பனி போல்கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில்கிருபையோடு வந்திறங்குதே நீதிமான்களைப் பனை போல்நல்ல கனி தரும் மரம் போல்வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய்வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார் வாசிப்போம் தினம் வேதம்நேசிப்போம்

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae Read More »

YESU ENNUM NAAMAM PEASUKINRA – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற

YESU ENNUM NAAMAM PEASUKINRA – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோதுஎன்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதைஏழிசையில் பாடுகின்றது (2) 1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (2)பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்றுபேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார் 2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்தன் இல்லம் அதை அங்கு கண்டார் (2)இயேசுவும் நானும் மானிடர் யாவரும்சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்

YESU ENNUM NAAMAM PEASUKINRA – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற Read More »

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு   இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும்

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Read More »

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லைஇன்று கண்ட துன்பம் இனி வருவதில்லைவாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாதுஉன் பாதம் கல்லில் இடறாது செங்கடல் பிளந்து வழி கொடுக்கும்யோர்தான் இரண்டாக பிரிந்து விடும்எரிகோ தூளாக இடிந்து விடும்கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய் நோய்கள் உன்னை நெருங்குவதில்லைபேய்கள் உன்னை அணுகுவதில்லையாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேக்கு எதிரான குறியுமில்லை மலைகள் மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகள் தவிடு பொடியாக்குவாய்சேனைகளின் தேவன் உன்னோடிருக்கும்போதுமனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda egipthiyanai Kaanpathillai Read More »

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு 1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2பரிசுத்தர் சமுகம் அணுகி செல்லதைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமே-2சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமேசுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 3.வாதை வீட்டிற்குள் வராதிருக்கதெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2அழிக்க வந்தவன் தொடாதபடிகாப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 4.புதிய மார்க்கம் தந்த

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks