ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean

ஆயிரம் நன்றி சொல்வேன் – உனக்குபாயிரம் பாடிடுவேன்நேரிலே வந்தென்னை ஆண்டு கொண்டோனேபாரெல்லாம் போற்றிடுவேன் – உன் நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்யேசு யேசு யேசு யேசு யேசு யேசுவே (2) 1 . பாவியாய் இருந்தேன் பாருலகில் நானேகேலியென்றெண்ணாமல் ஏற்றுக் கொண்டாயேவேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயேமாலையாய் என் வாழ்வைச் சூட்டுவேன் உமக்கே (3)காலை மாலையில் கர்த்தர் யேசுவின்காலடி அமர்ந்திடுவேன்வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லிவேதனை தணித்திடுவேன்வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2) 2 .தெருவழி செல்வதில் தேடினேன் இன்பம்தேன்மொழி […]

ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean Read More »

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham ஆசீர்வதிக்கும் தேவன்தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்பெருக்கத்தை அளித்திடும் தேவன்நம்மை பெருக செய்வார் இவ்வருடம்பெலத்தின்மேல் பெலனேகிருபையின்மேல் கிருபைமகிமையின்மேல் மகிமைபரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில் 1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்நெருக்கத்திலும் பெருக்கத்தையேஅளித்திடும் தேவன் நம்மோடுண்டு 2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேகிருபையின் ஊற்றுகள் பெருகிடுதேநூறு மடங்கு பலன் தந்திடும்பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு 3. ஆத்தும பாரம் பெருகிடுதேஊழியம் தீவிரம் அடைந்திடுதேதிரள் கூட்டம் சீயோனையேநோக்கி வந்திடும் காலமிது

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham Read More »

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்- Aadhavan Uthikkum mun

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்! காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்உத்தமர் தோன்றி விட்டார்!நம் உத்தமர் தோன்றி விட்டார்!! ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசுஆண்டவர் தோன்றி விட்டார்காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்கர்த்தர் தோன்றி விட்டார் – நம்கர்த்தர் தோன்றி விட்டார்

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்- Aadhavan Uthikkum mun Read More »

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics ஆயிரம் இருந்தென்ன எனக்கும்ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னைஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லைஅன்பிற்கு அகலம் இல்லைஏசுவின் அன்பிற்கு இணையில்லையேஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன்எங்கோ நான் வாழ்ந்தேன்வழி தப்பி திரிந்தேனய்யாவழி தப்பி திரிந்தேனய்யாஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் – ஆயிரம் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபை மாறாதய்யா – 2கிருபை மாறாதய்யா – 2 – ஆயிரம் கல்வாரி அன்பிற்குஇணை

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் – Aayiram Irunthenna Enakku song lyrics Read More »

ஆவியானவரே எங்கள் ஆற்றல் – AAVIYANAVARE ENGAL song lyrics

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே-2 போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம்-2 ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே-2நதியே வற்றாத ஜீவ நதியே-2 வரண்டு போன பாலைவனமாய் வாழ்ந்து வந்தேனே போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே-2என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா-2 நதியே வற்றாத ஜீவ நதியே-2 உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன் தேடிவந்து ஜீவன் தந்துஎழும்ப செய்தீரே-2 தூய ஆவியை அனுப்பி என்னைஉயிர் அடைய செய்தீர் ஐயா_2 நதியே வற்றாத ஜீவநதியே-4

ஆவியானவரே எங்கள் ஆற்றல் – AAVIYANAVARE ENGAL song lyrics Read More »

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics

E Majorஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே-2 இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே-2 நீர் வாருமே என் இயேசுவேஎன் சபையிலே எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஎன் தேசத்தில் எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை மூடுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே 1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்இன்றும் என் சபையில் செய்திடுமேஅப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்இன்றும் தேசத்தில் நடத்திடுமே ஜெபத்தின்

ஆயிரம் நாட்கள் போதாது – Aayiram naatkal pothaathu song lyrics Read More »

ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai thuthika song lyrics

ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க, எங்களை படைக்க வந்து நிற்கின்றோம் எங்கள் உள்ளங்கள் அன்பினால் நிறைந்து உம்மை நோக்கி கூப்பிடும் அப்பா பிதாவே வரங்களினாலே நிரப்பும் கர்த்தாவே உள்ளம் மனம் சித்தமும் உம்மை நேசிக்கும். எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே, எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே உந்தன் அன்பு மகிமைக்காய் நன்றியுடன் எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே பிதாவே ஆராதிக்கின்றோம், இயேசுவே ஆர்ப்பரிக்கிண்றோம் ஆவியானவரே உம்மை அன்பு செய்கின்றோம் ஸ்தோத்திரமும் கனமும், வல்லமையும், பெலனும் மாட்சிமையும் துதியும்

ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai thuthika song lyrics Read More »

ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen song lyrics

1. ஆசை மணாளனே ஆமென் நீர் வாருமேஆவி மணாளியும் அழைக்கும் ஓசையே ஓ! ஓ! வேகம் வாருமேஎம் கர்த்தனே நீர்ஆ, ஆ ஆவல் பெருகுதே – அல்லேலூயா கீதங்கள் பாடிப் பறந்து செல்வோமே 2. சுத்த பிரகாசமாம் தூயரின் நீதியாம்சித்திர தையலாம் தேசுடை அணிந்தாள் 3. பிதாவின் நாமமே நெற்றியில் ஏற்றவள்புதிய பாட்டுடன் சீயோனில் நிற்கிறாள் 4. எப்போ நான் காண்பேனோ என் ஆசை ஏறுதேபொற்பரன் இயேசுவைக் கண்டு களிக்கவே 1. Aasai Manaalane Amen Neer

ஆசை மணாளனே ஆமென் – Asai Manaalane Amen song lyrics Read More »

ஆள் இல்லை ஆள் இல்லை – Aal illai Aal Illai

ஆள் இல்லை ஆள் இல்லை – Aal illai Aal Illai ஆள் இல்லை ஆள் இல்லைஅழுது ஜெபிக்க ஆள் இல்லைசெந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்கண்ணீர் சிந்த ஆள் இல்லை சின்னஞ் சிறுவரை சித்ரவதை செய்துவதைக்கும் கூட்டம் உண்டுகதறி துடிக்கும் பாலகர்க்காககண்ணீர் வடிக்க ஆள் இல்லை குடித்து வெறித்து அடித்து உதைக்கும்கொடூர கூட்டம் உண்டுஅழுதே வாழ்வை கழிப்போர்க்காகஅழுது புலம்ப ஆள் இல்லை திருடப்பட்டோர் விற்கப்பட்டோர்தினமும் புலம்புகின்றார்சிறை வாழ்வாலே சிதைந்தோர் மீளஅறையில் ஜெபிக்க ஆள் இல்லை கொடுமை புரிவோர்

ஆள் இல்லை ஆள் இல்லை – Aal illai Aal Illai Read More »

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti yaanavarae adikapateerae song lyrics

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரேஎங்களுக்காகவே பலியானீரேஉம் இரத்தம் சிந்தியதால்என் சாபங்கள் நீங்கியதேஎன் பாவம் போக்கவேஉம் ஜீவன் தந்தீரே காளைகள் போல சூழ்ந்தனரேகன்னத்தில் அறைந்து துப்பினரே (2)விசாரணை நடத்தி வீண் பழி சுமத்திகாவலில் வைத்தனரே (2) தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காகதேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும் நரிகள் போல சூழ்ந்தனரேஇழிவாய் பேசி இகழ்ந்தனரே (2)மினுக்கான உடையை உமக்கு உடுத்திபரியாசம் செய்தனரே (2) தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காகதேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும் சிங்கத்தை போல சூழ நின்றுசாட்டையால் உம்மை அடித்தனரே (2)தலையில்

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti yaanavarae adikapateerae song lyrics Read More »

ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics

ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம் உயிர்த்தெழுதலை அறிவித்தவராய் குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார் 1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெல்லாம் அவரை எதிர்கொண்டழைத்தனரே குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்

ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics Read More »

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai 1.ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் – எம்யேசு ரட்சகரே எழுந்தருளும். ஓசன்னா தாவீதின் புதல்வாஓசன்னா ஓசன்னா ஓசன்னா 2.மாமரி வயிற்றில் பிறந்தவரே மாயோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீரே. 3.கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் – அங்கு கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர்கொண்டுவரச் சொன்னீர் சுத்தத்தண்ணீர் அதை நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர். 4.குருடர் அநேகர் ஒளி பெற்றார் –

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks