Aanantha Thuthi Oli ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics

ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ… 2. யாக்கோபு நடுங்கிடுவானோயாக்கோபின் தேவன் துணையேஅமரிக்கை வாழ்வை அழைப்போம்ஆண்டவர் மார்பில் சுகிப்போம்பதறாத வாழ்வும் சிதறாத மனமும்பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ… 3. ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோம்பாழான மண்மேடுகள் […]

Aanantha Thuthi Oli ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics Read More »

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics

ஆகாதது எதுவுமில்லை உம்மால்ஆகாதது எதுவுமில்லைஅகிலம் அனைத்தையும்உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்வெட்டுண்டு மடியச் செய்தீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்றுநடந்தானே இயேசு நாமத்தில்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபுபெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனைகரம் பிடித்துத் தூக்கி விட்டீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்றுஇரட்டையர்கள் பெற்றெடுத்தாளேஉம்மால் ஆகும், எல்லாம் ஆகும் எலியாவின் வார்த்தையாலே

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics Read More »

ஆனந்தமாய் இன்பக் கானான் -ANANTHAMAI INBA KAANAN YEGIDUVEN song lyrics

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் அனுபல்லவி நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும் நாதன் இயேசு என்னோடிருப்பார் சரணங்கள் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக் கண்டு நன்றியுடன் பாடிடுவேன் — ஆனந்தமாய் வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார் எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார் இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் — ஆனந்தமாய் கர்த்தரின் சித்தம் செய்திட

ஆனந்தமாய் இன்பக் கானான் -ANANTHAMAI INBA KAANAN YEGIDUVEN song lyrics Read More »

Anandhamai Naame Aarparipomae – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே song lyrics

Anandhamai Naame Aarparipomae – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே song lyrics 1. ஆனந்தமாய் நாமேஆர்ப்பரிப்போமேஅருமையாய் இயேசுநமக்களித்தஅளவில்லா கிருபைபெரிதல்லவோஅனுதின ஜீவியத்தில்! பல்லவி ஆத்துமமே என் முழு உள்ளமேஉன் அற்புத தேவனையேஸ்தோத்தரிபொங்கிடுதே என் உள்ளத்திலேபேரன்பின் பெரு வெள்ளமே!! 2. கருணையாய் இதுவரைகைவிடாமலேகண் மணிபோல் எமைக்காத்தாரேகவலைகள் நீக்கி கண்ணீர்துடைத்தார்கருத்துடன் பாடிடுவோம்!!– ஆத்துமமே 3. படகிலே படுத்து உறங்கினாலும்கடும்புயல் அடித்துகவிழ்த்தினாலும்கடலையும் காற்றையும்அமர்த்தி யெம்மைகாப்பாரே அல்லேலூயா!!– ஆத்துமமே 4. யோர்தானைக் கடப்போம்அவர் பெலத்தால்எரிகோவைத் தகர்ப்போம்அவர் துதியால்இயேசுவின் நாமத்தில்ஜெயம் எடுத்தேஎன்றென்றுமாய் வாழுவோம்!!– ஆத்துமமே 5.

Anandhamai Naame Aarparipomae – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே song lyrics Read More »

Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே

ஆசையாகினேன் கோவே – Aasaiyaakinean Kovae பல்லவி ஆசையாகினேன், கோவே-உமக்கனந்த ஸ்தோத்திரம், தேவே! அனுபல்லவி இயேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! -ஆசை 1.வேதா, ஞானப் பர்த்தா,-என்-தாதா, நீயே கர்த்தா;மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா. – ஆசை 2.கானான் நாட்டுக் கரசே,-உயர்-வான் நாட்டார் தொழும் சிரசே,நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி. – ஆசை 3.வீணாய் காலம் கழித்தேன்;-சற்றும்-தோணாமல் நின்று விழித்தேன்காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே. –

Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே Read More »

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே

ஆத்துமமே என் முழு உள்ளமே – Aathumame En Muzhu Ullame  ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான –

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்குற்றம் சுமராதுகாத்திடுவார் உயர்த்திடுவார்காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்சிநேகிதனும் நீ தான்அழைத்த தெய்வம் ஆகாதவன் என்றுதள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்துகடலைப் பிரித்து விடு உன்காய்ந்த தரையில் நடந்து போவாய்எதிரி காணமாட்டாய் 4. உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்கோணல்கள் நேராகும்வெண்கல இரும்பு கதவுகள் உடையும்புதையல்

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல்திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்புஉயிாினும் மேலானது -2உதடுகள் துதிக்கட்டும்உயிருள்ள நாளெல்லாம் – 2உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன்தேடுவேன் ஆவா்வமுடன் – 2மகிமை வாஞ்சிக்கின்றேன்உம் வல்லமை காண்கின்றேன் – 2வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என் துணையானீ்ாஉம் நிழலில் களிகூறுவேன் – 2உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்உம் வலக்கரம் தாங்குதையா – 2வலக்கரம்

Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

AAYIRAMAYIRAM NANMAIGAL LYRICS

ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே–2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே—2( ————–2) 1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே–2 2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான்

AAYIRAMAYIRAM NANMAIGAL LYRICS Read More »

AAYIRANGAL PAARTHALUM KODI SANAM INRUNDALUM -LEVI LYRICS

ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2) நான் உடஞ்சு போயி

AAYIRANGAL PAARTHALUM KODI SANAM INRUNDALUM -LEVI LYRICS Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks