Saranam சரணம் -சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
சுவாமி சரணம் சரணம் சரணம்
இயேசு நாதனே சரணம்
இம்மானுவேலனே சரணம்
இன்னிசை தந்தவா சரணம்
இம்மையில் வந்தவா சரணம் – சரணம்
பெத்தலயிலே பிறந்து
எருசலேயிலே வளர்ந்து
இன்னுயிர் குருசில் துறந்து
என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம்
அடிக்கபட்ட ஓர் ஆடு போல்
பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல்
எத்தனை எத்தனை பாடுகள்
அத்தனை துயரம் எதற்காக
அத்தனை துயரம் எனக்காக – சரணம்
Saranam |Jenifer |Rev Alfred Thiagarajan |Jacob Jerry| Tamil Christian Song| Official Music Video|4k
காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள், ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
ஆதியாகமம் | Genesis: 10:6,7,8,9
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam