பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar

பல்லவி

பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப்
பாடினார்.

சரணங்கள்

1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து,
பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, – பரம

2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி,
கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி, – பரம

3. சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று
அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று, – பரம

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks