En Kanmalai Neerae – என் கன்மலை நீரே
என் கன்மலை நீரே
உம் கண்ணின்மணி
நானே காத்திடுவீரே
என்றென்றும் நீரே – 2
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவர் நீரே கோணல்களை
செவ்வையாக மாற்றுபவர் நீரே – 2
ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி
துதித்திடுவேன் – 2 – என் கன்மலை நீரே
நெருக்கத்திலே இருந்த என்னை கூப்பிட்ட நேரத்தில்
பதில் கொடுப்பீர் – 2
நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை விட மாட்டீர்
உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர் – 2 – ஆடிடுவேன்
புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2
தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து
உம் பிள்ளையாக்கினீரே – 2 – ஆடிடுவேன்
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam
“The LORD is my rock and my fortress and my deliverer; My God, my strength, in whom I will trust;” Psalm 18:2
Kanmalai Neere is all about putting our trust in our God, the Rock. It’s time for us to praise, dance, and worship Him, for He protects, guides, lifts, upholds, and sustains.
#KanmalaiNeerae #Reenukumar #Tamilchristiansong