Paamalaigal

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa 1.பாதை காட்டும் மா யெகோவா,பரதேசியான நான்பலவீனன், அறிவீனன் ,இவ்வுலோகம் காடு தான்,வானாகரம்தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றைநீர் திறந்து தாருமேன் ;தீப மேக ஸ்தம்பம் காட்டும்.வழியில் நடத்துமேன் ;வல்ல மீட்பர் !என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்துஎன்னை மூடும் நேரத்தில்சாவின் மேலும் வெற்றித் தந்து ,என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;கீத வாழ்த்தல்உமக்கென்றும் பாடுவேன் . 1.Paathai Kaattum Maa YeagovaaParadeasiyaana […]

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa Read More »

karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே

1.கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலும் அவராலே அன்பைக் காப்பற்றப்படுவான் ; உன்னதமான கர்த்தரை சார்ந்தோர்க்கவர் கன்மலை . 2.அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்கது . 3.உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவர்க்கு நீ அதை ஒப்புவிப்பாயாக ; விசாரிப்பார் ,அமர்ந்திரு , மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர் . 4.சந்தோஷிப்பிக்கிறதான நாள் எதென்றவர் அறிவார் ;

karthaavae Nall Bakthiyaalae – கர்த்தாவை நல்ல பக்தியாலே Read More »

Ennai Vidatheyum – என்னை விடாதேயும்

1.என்னை விடாதேயும், கர்த்தாவே, மோட்சம் மட்டும் உமது கைகளால் இப்பிள்ளையை நடத்தும் மகா இரக்கமாய்; நீர் என் வெளிச்சமும் என் பாதுகாப்புமே, என்னை விடாதேயும். 2.என்னை விடாதேயும் நான் பாவத்தில் விழுந்து கெடாப்படிக்கு நீர் ஒத்தாசையாய் இருந்து நீர் உமதாவியால் என்னைத் திடத்தவும், அன்புள்ள கர்த்தரே, என்னை விடாதேயும். 3.என்னை விடாதேயும் என்றும்மைக் கருத்தாக நான் கெஞ்சிக் கேட்கிறேன். பிசாசு பலமாக என்னை நெருங்கினால் நீர் துணையாயிரும் என் சோதனைகளில் என்னை விடாதேயும். 4.என்னை விடாதேயும் அன்பாக

Ennai Vidatheyum – என்னை விடாதேயும் Read More »

Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான

1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி ; விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர் உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார். 2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல் நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள். உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது; வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு . 3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர் இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர் ; நீர் எதை நல்லதாக கண்டீரோ , அதை நீர் உம் வேளை பலமாக வர

Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான Read More »

Um Saarbinil Nadathum – உம் சார்பினில் நடத்தும்

1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி தவறுவோமே, சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்; மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும். 2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி கேடு சூழுமே; வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும், சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும். 3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி வழி காணோமே; கார்மேகம் மூடி இருள் சூழுவோம், உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம். 4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே; காடு மேடான பாதை என்றுமே,

Um Saarbinil Nadathum – உம் சார்பினில் நடத்தும் Read More »

Yesuvae Neer Thaam – இயேசுவே நீர்தாம்

1. இயேசுவே நீர்தாம் ஜீவ நாள் எல்லாம் மோட்சத்துக்கு சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்! நீர் முன்னாலே போம், உம்மோடேகுவோம். 2. தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால் கலங்காதபடி காரும் நிலை நிற்கும் வரம் தாரும் இங்கே சிலுவை, அங்கே மகிமை. 3. சொந்த கிலேசமும் நேசர் துன்பமும் நெஞ்சை வாதித்தால், அன்பாக பொறுமை அளிப்பீராக; ஜீவ கிரீடத்தை நோக்க நீர் துணை. 4. நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில் எங்களை நடத்தினாலும் ஆதரியும்; நாங்கள் மாளும் போதும்மிடமே

Yesuvae Neer Thaam – இயேசுவே நீர்தாம் Read More »

Yesu Naadha Kaakireer – இயேசு நாதா காக்கிறீர்

1.இயேசு நாதா! காக்கிறீர் , இளைப்பாறச் செய்கிறீர் , மோசம் நேரிடாமலும் , பாதம் இடறாமலும், என்னைத் தாங்கி நிற்கிறீர் ; நேச நாதா காக்கிறீர். 2.வாரிபோன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் , சூறைக்காற்று மோதினும் , ஆழி கோஷ்டமாயினும், அமைதல் உண்டாக்குவீர் ! நேச நாதா காக்கிறீர் ! 3.சற்று தூரம் செல்லவே , மோட்ச கரை தோன்றுமே ! துன்பம் நீங்கி வாழுவேன் ; இன்பம் பெற்று போற்றுவேன் ; அதுமட்டும் தாங்குவீர்

Yesu Naadha Kaakireer – இயேசு நாதா காக்கிறீர் Read More »

Anbodu Emmai – அன்போடு எம்மை

1.அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே ; முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே . 2.கிருபாசன்முன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ; தலைமுறையாத் தேவரீர் எம் தெய்வமாயிரும் . 3.மயங்கும் ஜீவா பாதையில் மெய்ப் பாதை காட்டிடும் ; அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும் . 4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து, பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாருமளவும் காப்பீர் உம் மறைவில் . 5.இவ்வாறான பேர் நன்மைக்காய், பணிந்து கெஞ்சினோம் நீர் எம் தெய்வம் என்றுமே சுதந்தருமுமாம்i

Anbodu Emmai – அன்போடு எம்மை Read More »

Vaalga Siluvayae – வாழ்க சிலுவையே

1. வாழ்க, சிலுவையே; வாழ்க! பாரமற்ற பாரமே உன்னை முழுமனதார தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே. 2. இந்த நிந்தை லச்சை அல்ல, இது வெட்கம் அல்லவே; ஏனெனில் பொல்லாப்புக்கல்ல நன்மைக்காக வருதே. 3. உலகத்தின் ஜோதியான இயேசு தாமும் நிந்தைக்கே ஏதுவாகி, ஈனமான சிலுவையில் மாண்டாரே. 4. சிலுவை சுமந்தோராக அவரைப் பின்பற்றுவோம்; தீரங்கொண்டு வீரராக துன்பம் நிந்தை சகிப்போம். 5. நேசர் தயவாய் நம்மோடு சொல்லும் ஒரு வார்த்தையே, துக்கத்தை எல்லாம் கட்டோடு நீங்கிப்

Vaalga Siluvayae – வாழ்க சிலுவையே Read More »

Maa Perithaam Nin kirubai – மா பெரிதாம் நின் கிருபை

1. மா பெரிதாம் நின் கிருபை சாவரை மறவேனே; மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே, மா தவம் நான் செய்தேனோ? 2.அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே; தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே; நாதா உம்மை என்றும் நான் துதிப்பேனே. 3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்த போது, அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே, ஆண்டாண்டும்மைப் போற்றுவேன். 4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்; நீடும் கிருபை சூடியென்னை வீடு

Maa Perithaam Nin kirubai – மா பெரிதாம் நின் கிருபை Read More »

Siluvai Thaangu Meetpae pin – சிலுவை தாங்கு மீட்பர் பின்

1 சிலுவை தாங்கு மீட்பர் பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின் செல்வாய் தாழ்மையாகவே. 2.சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய். 3.சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிலை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய். 4. சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய் மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின்மேல் வெற்றி தந்திடும். 5. சிலுவை

Siluvai Thaangu Meetpae pin – சிலுவை தாங்கு மீட்பர் பின் Read More »

Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக

1. சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பற்றுவேன் ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு நாடுவேன்; உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி, ஞானம், லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுப்பேனே முற்றிலும். 2. உமக்காகப் பாடுபட்டோன் நஷ்டப்படமாட்டானே; உமக்கென்று ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே உம்மை வெல்ல மீட்பர் என்று சொல்லி, நித்தம் பற்றுவேன்; கஸ்திப்பட்டும் சாவை வென்று, வாடா கிரீடம் பெறுவேன். 3. துஷ்டர் என்னைப் பகைத்தாலும், நீரே தஞ்சம் ஆகுவீர்; கஸ்தி

Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks