Paamalaigal

En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம்

1.என் களிப்புக்குக் காரணம், என் நல்ல நாதரே; பகலில் நீர் என் மகிமை, ராவில் என் ஜோதியே. 2.இருளிலே நீர் தோன்றினால் என் மனம் மகிழும்; நீர் விடிவெள்ளி, ஆனதால் என்னில் பிரகாசியும். 3.இயேசுவைத் தந்த தயவு என் செல்வமானதால், என் ஆத்துமா சந்தோஷித்து மகிழும் வாழ்வினால். 4. நரகத்துக்கும் சாவுக்கும் அஞ்சாமல் இருப்பேன்; தெய்வன்பும் விசுவாசமும் கொண்டு நான் வெல்லுவேன்.

En Kalippukku Kaaranam – என் களிப்புக்குக் காரணம் Read More »

Yesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க

1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர் நின்றும் தூதரின் இன்ப கீதம் பூரிப்புண்டாக்கி விடும் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் 2. இயேசுவின் கைகள் காக்க பாழ்லோகின் கவலை சோதனை பாவக்கேடும் தாக்காது உள்ளத்தை கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே வதைக்கும் துன்பம் தோஷம் விரைவில் தீருமே. 3. இயேசு என்

Yesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க Read More »

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம்

1.பிளவுண்ட மலையேபுகலிடம் ஈயுமே;பக்கம் பட்ட காயமும் ,பாய்ந்த செந்நீர் வெள்ளமும்பாவதோஷம் யாவையும்நீக்கும்படி அருளும். 2.எந்த கிரியை செய்துமே,உந்தன் நீதி கிட்டாதேகண்ணிர் நித்தம் சொரிந்தும்கஷ்ட தவம் புரிந்தும் ,பாவம் நீங்க மாட்டாதே ;நீரே மீட்பர் இயேசுவே. 3.யாதுமற்ற ஏழை நான் ,நாதியற்ற நீசன் நான் ;உம சிலுவை தஞ்சமே ,உந்தன் நீதி ஆடையே ;தூய ஊற்றை அண்டினேன் ,தூய்மையாக்கேல் மாளுவேன் . 4.நிழல் போன்ற வாழ்விலே ,கண்ணை மூடும் சாவிலே ,கண்ணுக்கெட்டா லோகத்தில் ,நடுத்தீர்வை தினத்தில் ,பிளவுண்ட மலையேபுகலிடம்

Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் Read More »

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய்

நீர் தந்தீர் எனக்காய் – Neer Thantheer Enakkaai 1.நீர் தந்தீர் எனக்காய்உம் உயிர் ரத்தமும்;நான் மீட்கப்பட்டோனாய்சாகாமல் வாழவும்.நீர் தந்தீர் எனக்காய்;நான் யாது தந்திட்டேன்! 2.பின்னிட்டீர் ஆண்டுகள்வேதனை துக்கமும்;நான் நித்திய நித்தியமாய்பேரின்பம் பெறவும்.பின்னிட்டீர் எனக்காய்;நான் யாது பின்னிட்டேன்? 3.பிதாவின் விண் வீடும்ஆசனமும் விட்டீர்;பார் இருள் காட்டிலும்தனித்தே அலைந்தீர்.நீர் விட்டீர் எனக்காய்;நான் யாதெது விட்டேன்? 4.சொல்லொண்ணா வேதனைஅகோர கஸ்தியும்சகித்தீர் எனக்காய்;நரகம் தப்பவும்.சகித்தீர் எனக்காய்;நான் யாது சகித்தேன்? 5.கொணர்ந்தீர் எனக்காய்விண் வீட்டினின்று,மீட்பு சமூலமாய்மன்னிப்பு மா அன்பு.கொணர்ந்தீர் எனக்காய்;நான் யாது கொணர்ந்தேன்?

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய் Read More »

Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம்

1.நான் பலவீன தோஷியாம், நீர் தயாமூர்த்தியே; நின் பாதத் தூளும் மேலிடும் நிர்ப்பந்த நீசனே. 2.எப்பாவம் வெட்கம் எட்டிடா ஏகாந்த ஜோதியே, எம் பாவம் நிந்தை தாங்கினீர்; என் சொல்வேன் அன்பையே! 3.பிதாவின் மாட்சி ஆசனம் அபாத்திர பாவிக்காய் சுதா, நீர் நீத்து மாந்தர் தம் சரீரம் எடுத்தீர். 4.கை காலில் ஆணி பாய்ச்சுங்கால் சகித்தீர் சாந்தமாய்; ஐயா, எந்நாமம் சாற்ற உம் பொறுமை தூய்மைக்கே! 5.அன்பே, நீர் மாந்தர் ஆகினீர் என் அன்பைப் பெற்றிட; நான்

Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம் Read More »

Deiva Aattukuttiyae – தெய்வ ஆட்டுக்குட்டியே

1.தெய்வ ஆட்டுக்குட்டியே , லோகத்தாரின் மீட்பரே , உம்மால் மீட்கப்பட்ட நான் தேவரீர்க்கு அடியான்; நீர் என் கோட்டை தஞ்சமாம் , ஆர் என் வாழ்வை நீக்கலாம்? 2.உம்மைப் பற்றும் நேசத்தை , உம்மில் வைக்கும் பக்தியை பேயும், கெட்ட லோகமும் மூர்க்கமாய் விரோதிக்கும் ; இன்பம் துன்பம் நித்தமே கன்னியாக நிற்குமே . 3.கர்த்தரே , என் உள்ளத்தில் அருள் தந்தென் மனதில் அந்தகாரம் நீங்கிட , அன்பின் தீபம் ஸ்வாலிக்க, ஆவியின் நல ஈவையும்

Deiva Aattukuttiyae – தெய்வ ஆட்டுக்குட்டியே Read More »

Thanthai Siru paalanae – தந்தை தன் சிறு பாலனை

1 தந்தை தன் சிறு பாலனை கையேந்தி தாங்குவான்; சீராட்டப் பெற்ற பாலகன் அபாயம் நினையான். 2 அவ்வாறே என்னை, தந்தையே, காப்பாற்றித் தாங்குவீர்; என் பலவீனம் நீங்கவும் கையேந்தி வருவீர். 3 மாதாவின் நேச மடியில் சாய்ந்தாடும் குழந்தை தாயாரின் முகம் பார்க்கையில் மறக்கும் கிலேசத்தை. 4 அவ்வாறே, நேச ரசஷகா உம் அருள் முகத்தை நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர் என் விசுவாசத்தை. 5 தாய் தந்தைப் பக்கம் பாலரை உட்கார வைக்குங்கால், சந்தோஷித்துள்ளம் களிப்பார்

Thanthai Siru paalanae – தந்தை தன் சிறு பாலனை Read More »

Deasam Ara Yaavum Vara – சேதம் அற யாவும் வர

1. சேதம் அற, யாவும் வர கர்த்தர் ஆதரிக்கிறார்; காற்றடித்தும், கொந்தளித்தும் இயேசுவை நீ பற்றப்பார். 2. இயேசு பாரார், அவர் காரார் தூங்குவார் என்றெண்ணாதே கலங்காதே, தவிக்காதே நம்பினோனை விடாரே. 3. கண்மூடாத உறங்காத உன் கர்த்தாவைப் பற்றி, நீ அவர்தாமே, காப்பாராமே என்று அவரைப் பணி. 4. உன் விசாரம் மா விஸ்தாரம் ஆகிலும் கர்த்தாவுக்கு நீ கீழ்ப்பட்டு, கிலேசமற்று அவருக்குக் காத்திரு. 5. தெய்வ கைக்கும் வல்லமைக்கும் சகலமும் கூடாதோ? எந்தச் சிக்கும்

Deasam Ara Yaavum Vara – சேதம் அற யாவும் வர Read More »

Kiristhoorgalae Nam Kartharin- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின்

1.கிறிஸ்தோர்களே, நாம் கர்த்தரின் மா ஆச்சரியமான பெரிய உபகாரத்தின் உயர்த்திக் கேற்றதான மன மகிழ்ச்சியுடனே இருந்து, அதின்பேரிலே சங்கீதம் பாட வேண்டும். 2.நான் செய்த புண்ணியங்களை பார்த்தால், அது செல்லாது; என் சுயமாய்த் துர்க் கிரியை ஒழிய நன்றிராது. மகாதிகில் எடுத்தது நான் செத்து நரகத்துக்கு தள்ளுண்பேனென்று தீர்த்தேன். 3.இதோ அநாதியாய்ப் பிதா என்மேலே அன்பை வைத்து, என் கேட்டை நீக்கத் தம்முட இரக்கத்தை நினைத்து, யாவற்றிலும் உகந்ததை பாராமல், இந்தப் பாவியை ரட்சிப்பதற்குத் தந்தார். 4.ஒன்றான

Kiristhoorgalae Nam Kartharin- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின் Read More »

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்

1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் என் அலங்காரம் சால்வையும்; அதை உடுத்திட்டடியேன் தெய்வாசனத்தின்முன் நிற்பேன். 2.என் ஆத்துமத்தை ரட்சிக்க மரத்தில் ரத்தம் சிந்தின தெய்வாட்டுக் குட்டியானவர் என் கர்த்தர். என் இரட்சகர். 3.அவரின் ரத்தம் யாவிலும் உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்; அதென்றைக்கும் பரத்திலே செல்லும் மெய் மீட்புப் பொருளே. 4.அவர் ரட்சிப்பின் பலனாய், அவர்க்கு நான் மா உண்மையாய் உழைத்தெப்பாவங்களுக்கும் முற்றும் மரித்துத் தேறினும், 5.நான் அவரண்டை செல்லவே, இதை எல்லாம் நான் எண்ணாதே, “மா ஏழைப்பாவி அடியேன்,

Kiristhuvin Ratham Neethiyum – கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் Read More »

Karthar En pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில்

1. கர்த்தர் என் பக்கமாகில் எனக்குப் பயம் ஏன் உபத்திரவம் உண்டாகில் மன்றாடிக் கெஞ்சுவேன் அப்போதென்மேலே வந்த பொல்லாவினை எல்லாம் பலத்த காற்றடித்த துரும்பு போலே ஆம். 2. என் நெஞ்சின் அஸ்திபாரம் மேலான கர்த்தரே அதாலே பக்தர் யாரும் திடன் கொள்வார்களே நான் ஏழை பலவீனன் வியாதிப்பட்டோனே அவரில் சொஸ்தம் ஜீவன் சமஸ்தமும் உண்டே 3. என் நீதி இயேசுதானே அவர் இல்லாவிட்டால் பிதாவுக்குமுன் நானே மா பாவியானதால் விழிக்கவும் கூடாதே என் இயேசுவன்றியே ரட்சிப்புக்

Karthar En pakkamaagil – கர்த்தர் என் பக்கமாகில் Read More »

Ontrae Devai Entruraitheer – ஒன்றே தேவை என்றுரைத்தீர்

1. ஒன்றே தேவை என்றுரைத்தீர் ஸ்வாமி, அதை நாடுவேன்; என்னை உம்மண்டைக் கழைத்தீர், நான் உலகை எத்தனை தழுவினாலும், பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும் அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான் அடைந்தால், நான் பூரண பாக்கியவான். 2. இதைச் சிஷ்டிகளிடத்தில் தேடினால், கிடையாதே; இயேசு ஸ்வாமியின் வசத்தில் வாழ்வெல்லாம் இருக்குமே; என் ஆத்துமமே, உன் இக்கட்டில் உவாவும் இம்மானுவேலே பரிபூரணம் யாவும் அகப்படப் பண்ணுவர், அவரை நீ உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி. 3. இந்தப் பங்கையே

Ontrae Devai Entruraitheer – ஒன்றே தேவை என்றுரைத்தீர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks