Paamalaigal

Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம்

ஆறுதலின் மகனாம் – Aaruthalin Maganaam 1. ஆறுதலின் மகனாம்என்னும் நாமம் பெற்றோனாம்பக்தன் செய்கை, வாக்கிலேதிவ்விய ஒளி வீசிற்றே 2. தெய்வ அருள் பெற்றவன்மா சந்தோசம் கொண்டனன்வார்த்தை கேட்ட நேகரும்சேர்ந்தார் கர்த்தர் அண்டையும் 3. பவுல் பர்னபாவையும்ஊழியத்திற்கழைத்தும்வல்ல ஞான வரத்தைஈந்தீர் தூய ஆவியை 4. கிறிஸ்து வலப் பக்கமாய்நாங்களும் மாசற்றோராய்நிற்க எங்கள் நெஞ்சையும்தேவரீரே நிரப்பும் 1.Aaruthalin MaganaamEnnum Naamam PettronaamBakthan Seigai VaakkilaeDhiviya Ozhi Veesittrae 2.Deiva Arul PettravanMaa Santhosam KondananVaarththai Keatta NeagarumSearnthaar Karththar […]

Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம் Read More »

Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே

காரிருள் பாவம் இன்றியே – Kaarirul Paavam Intriyae 1.காரிருள் பாவம் இன்றியேபகலோனாக ஸ்வாமிதாம்பிரகாசம் வீசும் நாட்டிற்கேஒன்றான வழி கிறிஸ்துதாம் 2.ஒன்றான திவ்விய சத்தியத்தைநம் மீட்பர் வந்து போதித்தார்பக்தர்க்கொன்றான ஜீவனைதம் ரத்தத்தால் சம்பாதித்தார் 3.முற்காலம் தூயோன் பிலிப்புகாணாததை நாம் உணர்ந்தோம்கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டுமேலான ஞானம் அடைந்தோம் 4.நற்செய்கையில் நிலைப்போருக்கேவாடாத கீரிடம் என்றுதான்விஸ்வாசிகள் கைக்கொள்ளவேயாக்கோபு பக்தன் கூறினான் 5.மெய் வழி சத்தியம் ஜீவனும்மாந்தர்க்காய் ஆன இயேசுவேபிதாவின் முகம் நாங்களும்கண்டென்றும் வாழச் செய்யுமே 1.Kaarirul Paavam IntriyaePagalonaaga SvaamithaamPirakaasam Veesum

Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே Read More »

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர்

கிறிஸ்துவின் சுவிசேஷகர் – Kiristhuvin Suvishesakar 1.கிறிஸ்துவின் சுவிசேஷகர்நற்செய்தி கூறினார்யாவர்க்கும் திவ்விய ரகசியம்விளங்கக் காட்டினார் 2.பூர்வீக ஞானர் மங்கலாய்அறிந்த வாக்கையேகார்மேகம் இல்லாப் பகல் போல்இவர்கள் கண்டாரே 3.மெய் மாந்தனான கர்த்தரின்மகா செய்கை எல்லாம்உரைக்கும் திவ்விய வசனம்சாகாமை உள்ளதாம் 4.நால் சுவிசேஷகரையும்ஓர் ஆவி ஏவினார்தம் வேதத்தாலே நம்மையும்இப்போதழைக்கிறார் 5.நீர் பரிசுத்த மார்க்குவால்புகன்ற செய்திக்கேஅடியார் உம்மை இத்தினம்துதிப்போம் கர்த்தரே 1.Kiristhuvin SuvishesakarNarseithi KoorinaarYaavarkkum Dhiviya RagasiyamVilanga Kaattinaar 2.Poorveega Gnaanar MangalaaiArintha VaakkaiyaeKaarmeagam Illaa Pagal PoalEvargal Kandaarae 3.Mei

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர் Read More »

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே

ஆத்துமாக்கள் மேய்ப்பரே – Aathumaakkal Meipparae 1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓநாய் போல்கிட்டிச்சேரும் நேரமும்,நாசமோசம் இன்றியேகாரும், நல்ல மேய்ப்பரே. 2.பணம் ஒன்றே ஆசிக்கும்கூலியாளோ ஓடுவோன்;காவல் இன்றிக் கிடக்கும்தொழுவத்தின் வாசல்தான்;வாசல், காவல் ஆன நீர்மந்தைமுன் நின்றருள்வீர். 3.கெட்டுப்போன யூதாஸின்ஸ்தானத்திற்குத் தேவரீர்,சீஷர் சீட்டுப்போடவேமத்தியா நியமித்தீர்;எங்கள் ஐயம் யாவிலும்,கர்த்தரே, நடத்திடும். 4.புது சீயோன் நகரில்பக்தர் வரிசையிலேநிற்கும் மத்தியாவோடும்நாங்கள் சேரச் செய்யுமேகண் குளிர உம்மையும்காணும் பாக்கியம் அருளும். 1.Aathumaakkal MeipparaeManthaiyai PatchikkavumSaaththaan Paayum Oonaai PoalKittisearum NearamumNaasamosam IntriyaeKaarum Naala Meipparae

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே Read More »

Un Vaasal Thira – உன் வாசல் திற

உன் வாசல் திற – Un Vaasal Thira 1. உன் வாசல் திற, சீயோனேமெய்ப் பொருளானவர்தாமே ஆசாரி பலியாய்உன்னிடம் வந்தனர். 2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்?பிதாவின் மைந்தனார்தம் பீடமீது பாவத்தின்நிவாரணம் ஆனார். 3. தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தேதூய தாய் மரியாள்ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான்காணிக்கையாய் வைத்தாள். 4. தாம் எதிர்பார்த்த கர்த்தரைஅன்னாள் சிமியோனும்கண்ணுற்ற சாட்சி கூறினார்ஆனந்தமாகவும். 5. சௌபாக்யவதி மாதாவோதன் நெஞ்சில் யாவையும்வைத்தெண்ணியே வணங்கினாள்மா மௌனமாகவும். 6. பிதா, குமாரன், ஆவிக்கும்நீடுழி காலமேஎல்லாக்

Un Vaasal Thira – உன் வாசல் திற Read More »

Meipparai vetta – மேய்ப்பரை வெட்ட

மேய்ப்பரை வெட்ட – Meipparai Vetta 1. மேய்ப்பரை வெட்ட, ஓநாய்ஆட்டைப் பட்சிக்கவே,சிதறடிக்கப்பட்டமந்தைமேல் பாய்ந்ததே. 2. சவுல் சீஷரைக் கட்டமா மூர்க்கமாய்ச் சென்றான்!விண் ஜோதி க்ஷணம் கண்டுதரையில் விழுந்தான். 3. ’ஏன் என்னைத் துன்பம் செய்வாய்’என்றே காதுற்றதும்,‘கர்த்தாவே, யாது செய்வேன்?’என்றான் நடுங்கியும். 4. கிறிஸ்துவின் சத்துரு நல்லபோர்ச்சேவகனானான்கொல் ஓநாய்போன்றோன் ஆட்டுகுட்டிக்கொப்பாயினான். 5. நல் மேய்ப்பர் இயேசு சுவாமி,மந்தையைக் காருமேஅலையும் ஆட்டை உம்பால்நீர் கொண்டு வாருமே. 1.Meipparai Vetta OonaaiAattai PatchikkavaeSitharadikapattaManthai Mael Paainthathae 2.Savul Sheesharai KattaMaa

Meipparai vetta – மேய்ப்பரை வெட்ட Read More »

Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம்

விண் போகும் பாதை தூரமாம் – Vin Pogum Paathai Thooramaam 1.விண் போகும் பாதை தூரமாம்என்றே நாம் என்னுவோம்பகைஞரின் கொடுரமாம்வன்மையை உணர்வோம் 2.ஆனால் எப்பாடும் பாவமும்இல்லா அவ்விண்ணையேநாம் கண்டிலோம், நாம் காணவும்இம்மையில் கூடாதே 3.சிற்றின்பத்தை வெறுத்தலும்உள்ளத்தை முற்றும் நாம்கர்த்தாவுக்கு கொப்பிவித்தலும்அரிதென் றெண்ணலாம் 4.ஆனாலோ, பாவம் நீக்கிடஅகோர வேதனைமீட்பர் அடைந்து மாண்டதும்நாம் காணக்கூடாதே 5.பக்தன் தோமாவே, உன் போலும்கண்ணால் காணாமலேவிஸ்வாசம் தக்கதாயினும்சந்தேகம் கொள்வோமே 6.என்றாலும் காணாதிருந்தும்விஸ்வாசித்தோர் பாக்கியர்என்றே நீ பெற்ற வாக்கையும்நாங்களும் சார்ந்தவர் 1.Vin Pogum Paathai

Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம் Read More »

Konthalikkum Loka Vaalvil – கொந்தளிக்கும் லோக வாழ்வில்

கொந்தளிக்கும் லோக வாழ்வில் – Konthalikkum Loka Vaalvil 1.கொந்தளிக்கும் லோக வாழ்வில்கேட்போம் மீட்பர் சத்தத்தைநித்தம் நித்தம் மா அன்போடு‘நேசா! பின் செல்வாய் என்னை’ 2. பூர்வ சீஷன் அந்திரேயாகேட்டான் அந்த சத்தமேவீடு, வேலை, இனம் யாவும்விட்டான் அவர்க்காகவே. 3. மண் பொன் மாய லோக வாழ்வைவிட்டு நீங்க அழைப்பார்பற்று பாசம் யாவும் தள்ளி‘என்னை நேசிப்பாய்’ என்பார் 4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வுவேலை, தொல்லை, ஓய்விலும்,யாவின் மேலாய்த் தம்மைச் சாரநம்மை அழைப்பார் இன்றும். 5. மீட்பரே,

Konthalikkum Loka Vaalvil – கொந்தளிக்கும் லோக வாழ்வில் Read More »

Vaanamum Boomiyum Samastha – வானமும் பூமியும் சமஸ்த

வானமும் பூமியும் சமஸ்த – Vaanamum Boomiyum Samastha 1.வானமும் பூமியும்சமஸ்த அண்டமும்படைத்த நீர்வேதத்தின் ஒளியைபரப்பி, இருளைஅகற்றி, செங்கோலைசெலுத்துவீர். 2. மீட்பை உண்டாக்கவும்மாந்தரைக் காக்கவும்பிறந்த நீர்பாவத்தை அழித்துசாத்தானை மிதித்து,மாந்தரை ரட்சித்துநடத்துவீர். 3. பாவியின் நெஞ்சத்தைதிருப்பி ஜீவனைகொடுக்கும் நீர்சபையை முழுதும்திருத்தித் தேற்றவும்ஏகமாய்ச் சேர்க்கவும்அருளுவீர். 4. ஞானம் நிறைந்தவர்அன்பு மிகுந்தவர்திரியேகரேராஜ்ஜியம், வல்லமைநித்திய மகிமைஉமக்கே உரிமைஆண்டவரே. 1.Vaanamum Boomiyum Samastha AndamumPadaiththa NeerVedhaththin OzhiyaiParappi ErulaiAgattri SenkolaiSeluththveer 2.Meetppai UndaakkavumMaantharai kaakkavumPirantha NeerPaavaththai AliththuSaaththaanai MiththuMaantharai RatchiththuNadaththuveer 3.Paaviyin NenjaththaiThiruppi JeevanaiKodukkum

Vaanamum Boomiyum Samastha – வானமும் பூமியும் சமஸ்த Read More »

Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா

பிதாவே மா தயாபரா – Pithavae Maa Thayaaparaa 1. பிதாவே, மா தயாபரா,ரட்சிப்பின் ஆதி காரணா,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பாக மன்னிப்பீயுமேன். 2. பிதாவின் வார்த்தை மைந்தனே,தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,சிம்மாசனமுன் தாழுவேன்ரட்சணிய அருள் ஈயுமேன். 3. அநாதி ஆவி, உம்மாலேமரித்த ஆன்மா உய்யுமேசிம்மாசனமுன் தாழுவேன்தெய்வீக ஜீவன் ஈயுமேன். 4. பிதா குமாரன் ஆவியே,திரியேகரான ஸ்வாமியே,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பருள் ஜீவன் ஈயுமேன். 1.Pithavae Maa ThayaaparaaRatchippin Aathi KaaranaaSimmasanamun ThaazhuveanAnbaaga Mannippeeyumean 2.Pithaavin Vaarththai MainthanaeTheerkkar Aasaariyar VeanthaeSimmaasanamun ThaazhuveanRatchaniya Arul

Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா Read More »

Deivanbukaaga Unnatha – தெய்வன்புக்காக உன்னத

1.தெய்வன்புக்காக உன்னதக் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி; ஏன், பாவக்கேட்டை நீக்கின அது மகா திரட்சி மெய்ச் சமாதானம் என்றைக்கும் நரர்கள் மேல் பிரியமும் உண்டாம் இரக்கம் பெற்றோம். 2.மாறாமல் ஆண்டிருக்கிற மகத்துவப் பிதாவே, துதியோடும்மைக் கும்பிடப் பணிகிறோம், கர்த்தாவே அளவில்லாப் பலமாய் நீர் நினைத்த யாவுஞ்செய்கிறீர்; மா பாக்கியர் அடியார். 3.ஆ, இயேசு, தெய்வமைந்தனே, கடன்களைச் செலுத்தி, கெட்டோரை மீட்ட மீட்பரே மாசற்ற ஆட்டுக்குட்டி, மா கர்த்தரே, தயாபரா, அடியார் சத்தங்கேட்டெல்லாச் சபைக்கும் நீர் இரங்கும். 4.மெய்யாகத் தேற்றும்

Deivanbukaaga Unnatha – தெய்வன்புக்காக உன்னத Read More »

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

பரத்துக்கேறு முன்னமே – Parathukeru Munnamae 1.பரத்துக்கேறு முன்னமேபேரருள் நாதனார்தேற்றரவாளன் ஆவியைவாக்களித்தார் 2.விருந்து போலத் தேற்றவும்அவ்வாவி சேருவார்எத் தாழ்மையான நெஞ்சிலும்சஞ்சரிப்பார் 3.அமர்ந்த மென்மை சத்தத்தைபோல் நெஞ்சில் பேசுவார்வீண்பயம் நீக்கிக் குணத்தைசீராக்குவார் 4.நற்சிந்தை தூய விருப்பம்தீயோன் மேல் வெற்றியும்எல்லாம் அவரால் மாத்திரம்உண்டாகி விடும் 5.ஆ நேச தூய ஆவியேஉம் பெலன் ஈந்திடும்சுத்தாங்கம் ஈந்துநெஞ்சிலே நீர் தங்கிடும் 1.Parathukeru MunnamaePeararul NaathanaarTheattravaalan AaviyaiVaakkaliththaar 2.Virunthu Pola TheattravumAvvaavi SearuvaarEth Thaalmaiyaana NenjilumSanjarippaar 3.Amarntha Menmai SaththathaiPoal Nenjil PeasuvaarVeen Bayam

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks