Paamalaigal

Vin Vaasasthalam – விண் வாசஸ்தலமாம்

1. விண் வாசஸ்தலமாம் பேரின்ப வீடுண்டே; கிலேசம் பாடெல்லாம் இல்லாமல் போகுமே விஸ்வாசம் காட்சி ஆம் நம்பிக்கை சித்திக்கும் மா ஜோதியால் எல்லாம் என்றும் பிரகாசிக்கும். 2. தூதர் ஆராதிக்கும் மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம் அங்கே ஒலித்திடும் சந்தோஷக் கீர்த்தனம் தெய்வாசனம் முன்னே பல்லாயிரம் பக்தர் திரியேக நாதரை வணங்கிப் போற்றுவர் 3. தெய்வாட்டுக்குட்டியின் கை கால், விலாவிலே ஐங்காயம் நோக்கிடின் ஒப்பற்ற இன்பமே! சீர் வெற்றி ஈந்ததால் அன்போடு சேவிப்போம்! பேரருள் பெற்றதால் என்றைக்கும் போற்றுவோம் […]

Vin Vaasasthalam – விண் வாசஸ்தலமாம் Read More »

Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி

1. மின்னும் வெள்ளங்கி பூண்டு மீட்புற்ற கூட்டத்தார் பொன்னகர் செல்லும் பாதையில் பல் கோடியாய்ச் செல்வார் வெம் பாவம் சாவை இவர் வென்றார் போர் ஓய்ந்ததே செம்பொன்னாம் வாசல் திறவும் செல்வார் இவர் உள்ளே. 2. முழங்கும் அல்லேலூயா மண் விண்ணை நிரப்பும் விளங்கும் கோடி வீணைகள் விஜயம் சாற்றிடும், சராசரங்கள் யாவும் சுகிக்கும் நாள் இதே; இராவின் துன்பம் நோவுக்கு ஈடாம் பேரின்பமே. 3. அன்பான நண்பர் கூடி ஆனந்தம் அடைவார்; மாண்பான நேசம் நீங்காதே

Minnum Vellangi – மின்னும் வெள்ளங்கி Read More »

Maa Saalom Sorna Naadu – மா சாலேம் சொர்ண நாடு

1. மா சாலேம் சொர்ண நாடு பால் தேனாய் ஓடிடும் உன் மேல் தவித்தே ஏங்கி என் உள்ளம் வாடிடும் ஆ என்ன என்ன மாட்சி பூரிப்பும் ஆங்குண்டே யார்தானும் கூற வல்லோர் உன் திவ்விய ஜோதியே? 2. சீயோன் நகரில் எங்கும் பூரிப்பின் கீதமாம் நல் ரத்தச் சாட்சி சேனை தூதரின் ஸ்தானமாம் கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு மா ஜோதி வீசுவார் விண் மாட்சி மேய்ச்சல் காட்டி பக்தரைப் போஷிப்பார். 3. கவலை தீர்ந்து காண்போம்

Maa Saalom Sorna Naadu – மா சாலேம் சொர்ண நாடு Read More »

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை

பொன்னகர் இன்பத்தை – Ponnakar Inbaththai 1.பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம்துன்பமும் துக்கமும் மாறியே போம்நன்மைச் சொரூபியை தரிசிப்போம்நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம்பேரின்பமாம், பூரிப்புண்டாம்மேலுலகில் அவர் சந்நிதியில்மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2.மாட்சிமையான காருணியத்தால்மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால்சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 3.அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம்,இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம்என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம்நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 1.Ponnakar Inbaththai PettriduvomThunbamum Thukkamum MaariyaepomNanmai Sorubiyai TharisippomNeeduli Kaalam Pearinbamundaam Pearinbamaam PooripundaamPearinbamaam PooripundaamMealulagil Avar SannithiyilMealana

Ponnakar Inbaththai – பொன்னகர் இன்பத்தை Read More »

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை

1. பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம் இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம் பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல். 2. வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன் நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன் மண் அழியும், இயேசுவோ என்றும் நிற்கிறார் அல்லோ 3. எனக்கவரில் மிகுந்த ஆஸ்தி அகப்பட்டது விக்கினங்களால் சூழுண்ட லோக ஆஸ்தி ஏதுக்கு? இயேசுதான் என் ஆத்துமம் தேடிய நற்பொக்கிஷம் 4. லோக இன்பத்தை ருசிக்கும் நூறு வருஷத்திலும்,

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை Read More »

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில்

ஓய்வு நாள் விண்ணில் – Oivunaal Vinnil 1. ஓய்வு நாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும்ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3. மெய் சமாதானத் தரிசனமாம்அக்கரை எருசலேம் என்போம் நாம்ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கேவேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்பக்தரின் ஸ்தோத்திரம்

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில் Read More »

Entrum Karthaavudan – என்றும் கர்த்தாவுடன்

1. என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன் இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன் பற்றாசையால் உம்மை விட்டே நான் அலைந்தேன் நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் 2. அதோ சமீபமே பிதாவின் வீடுதான் என் ஞானக்கண்கள் காணுமே ின்னும் பொன்னகர் வான் தூயோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே 3. கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர் இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருள்வீர் என் பக்கம்

Entrum Karthaavudan – என்றும் கர்த்தாவுடன் Read More »

Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம்

1. உன்னத சாலேமே என் கீதம் நகரம் நான் சாகும் நேரமே மேலான ஆனந்தம். விண் ஸ்தானமே! கர்த்தா, எந்நாள் உம் திருத் தாள் சேவிப்பேனே! 2. பூவில் தகாரென்றே தீர்ப்புற்ற நாதனார் தம் தூதரால் அங்கே சீர் வாழ்த்தல் பெறுவார். 3. அங்கே பிரயாணத்தை பிதாக்கள் முடிப்பார் வாஞ்சித்த பிரபுவை ஞானியர் காணுவார். 4. தூய அப்போஸ்தலர் சந்தோஷமாய்க் காண்பேன் பொன் வீணை வாசிப்பவர் இசை பாடக் கேட்பேன். 5. சீர் ரத்தச் சாக்ஷிகள் வெள்ளங்கி

Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம் Read More »

Meanmai Nirantha Aandavar – மேன்மை நிறைந்த ஆண்டவர்

1. மேன்மை நிறைந்த ஆண்டவர் பூலோகத்தார் எல்லார்க்கும் தகுந்த நீதி செய்பவர் இறங்கும் நாள் உதிக்கும் அப்போது மா பிரஸ்தாபமாய் எங்கும் விளங்கும் ஜோதியாய் மின்போலத் தோன்றுவாரே. 2. இலக்கமற்ற தூதர்கள் அவர்க்கு முன்னதாக பலத்த சத்த தாரைகள் உடையவர்களாக முழக்கம் செய்ய, பூமியும் விஸ்தாரமான வானமும் கரைந்து வெந்துபோகும். 3. அத்தூதரின் எக்காளங்கள் எத்திக்கிலும் முழங்கும் அந்நேரம் மாந்தர் கூட்டங்கள் உயிரடைந்தெழும்பும் ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும் ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும் வணக்கமாய் நிற்பார்கள். 4. சன்மார்க்கர்

Meanmai Nirantha Aandavar – மேன்மை நிறைந்த ஆண்டவர் Read More »

Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே

1. ஓ, எருசலேமியாரே விழியுங்கள் மெய்மார்க்கத்தாரே இப்பாதி ராத்திரியிலே பர்த்தா வாறார்; வேகமாக எழுந்திருங்கள் புத்தியாக இருக்கும் கன்னிகள் எங்கே? தீவர்த்திகளையே எடுத்தெதிர்கொண்டே போம் நேரமாம், என்றிரவில் அலங்கத்தில் நிற்பாரின் கூக்குரல் உண்டாம். 2. சீயோனாகிய மனைவி சந்தோஷம் மனதில் பரவி விழித்தெழுந்திருக்கிறாள் அவள் நேசர் மேன்மையோடும் சிநேகத்தோடும் தயவோடும் வெளிப்படுகிறதினால் கிலேசம் நீங்கிற்று; ஆ ஸ்வாமீ, உமக்கு ஓசியன்னா! அடியாரும் கம்பீரிக்கும் கதிக்குச் செல்வோமே, கர்த்தா. 3. சுரமண்டலங்களாலும், நரர் சுரர்கள் நாவினாலும், துதிக்கப்பட்டோர் தேவரீர்

Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே Read More »

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில்

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில் 1.உயிர்த்தெழும் காலை தன்னில்ஆவி தேகம் கூடவும்துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்நோவும் போம் 2.ஆவி தேகம் சிறு போதுநீங்க, தேகம் ஓய்வுறும்தூய அமைதியில் தங்கிதுயிலும் 3.பாதம் உதயத்தை நோக்கிசோர்ந்த தேகம் துயிலும்உயிர்த்தெழும் மாட்சி நாளின்வரைக்கும். 4.ஆவியோ தியானம் மூழ்கிஆவலாய் செய் விண்ணப்பம்கீதமாய் உயிர்க்கும் நாளில்பாடிடும். 5.சேர்ந்த ஆவி தேகமதைஅப்பால் பிரியாதொன்றும்கிறிஸ்து சாயல் தன்னில் கண்டுபூரிக்கும் 6.உயிர்த்தெழும் நாளின் மாட்சியாரால் சொல்லிமுடியும்?நித்திய காலம் மா சந்தோஷம்நிலைக்கும். 7.ஆ அப்பாக்கிய மாட்சி

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில் Read More »

Pullai Pol Ellarum Vaadi – புல்லைப்போல் எல்லாரும் வாடி

புல்லைப்போல் எல்லாரும் வாடி போறோம் சாகார் இல்லையே சாவில்லாமல் சீரும் மாறி புதிதாகக் கூடாதே நீதிமான்கள் பரலோக வாழ்வின் மகிமைக்குப் போக இச்சரீர பாடெல்லாம் முன் அழியத் தேவையாம் ஆகையால் சந்தோஷமாக ஸ்வாமி கேட்கும் வேளையில் நானும் போறேன் இதற்காக துக்கமில்லை ஏனெனில் எனக்காய்க் குத்துண்டிறந்த இயேசுவால் மன்னிப்பைக் கண்ட எனக்கவர் காயங்கள் சாவில் போந்த ஆறுதல் இயேசு எனக்காய் மரித்தார் அவர் சாவென் லாபமாம் எனக்கு ரட்சிப்பளித்தார் ஆகையால் சிங்காரிப்பாம் மேன்மை தெய்வ மண்டலத்தை சேர்ந்து

Pullai Pol Ellarum Vaadi – புல்லைப்போல் எல்லாரும் வாடி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version