Paamalaigal

Paavi Kel Un Aandavar – பாவி கேள் உன் ஆண்டவர்

1. பாவி கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட ரக்ஷகர், கேட்கிறார், என் மகனே, அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை, கட்டினேன் உன் காயத்தை, தேடிப்பார்த்து ரக்ஷித்தேன், ஒளி வீசப்பண்ணினேன். 3. தாயின் மிக்க பாசமும் ஆபத்தாலே குன்றினும், குன்றமாட்டாதென்றுமே ஒப்பில்லா என் நேசமே. 4. எனதன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லிமுடியாது, பார்! என்னைப் போன்ற நேசனார்? 5. திவ்விய ரூபம் தரிப்பாய், என்னோடரசாளுவாய்! ஆதலால் சொல், மகனே, என்புண்டோ என் […]

Paavi Kel Un Aandavar – பாவி கேள் உன் ஆண்டவர் Read More »

Siluvai Marathilae – சிலுவை மரத்திலே

1. சிலுவை மரத்திலே இயேசுவை நான் நோக்கவே என்னைப் பார்த்தழைக்கிறார் காயம் காட்டிச் சொல்கின்றார் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 2. பாவ பலியானதால் குத்தப்பட்டேன் ஈட்டியால் ரத்தம் பூசப்பட்டு நீ எனக்குன்னை ஒப்புவி மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 3. பான போஜனம் நானே விருந்துண்டு வாழ்வாயே பிதாவண்டை சேரலாம் நேச பிள்ளை ஆகலாம் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 4. சீக்கிரத்தில் வருவேன் உன்னைச் சேர்ந்து

Siluvai Marathilae – சிலுவை மரத்திலே Read More »

Kudikka Yaavarum Aazhaippu – குடிக்க யாவரும் அழைப்பு

1.குடிக்க யாவரும் அழைப்பு பெற்றதான தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான இப்போதென் ஆவியே, நீ இயேசுவண்டை போ, வேறு யாராகிலும் ரட்சிக்கக் கூடுமோ. 2.சீர் கெட்ட உன்னை நீ ரட்சிப்பது வீணாமே, நீ பற்ற வேண்டிய சகாயர் கிறிஸ்து தாமே; பிதாவை இவரே ஒப்புரவாக்கினார், இவர்நிமித்தமே பிதா இரங்கினார். 3.உன் பாவக் குற்றங்கள் உன்னால் நீங்காத கேடு; மெய் விசுவாசத்தால் நீ இயேசு வண்டை சேரு; உன் சுய புத்தியை நீ பின்பற்றாதே போ, வழிகாட்டுபவர் தெய்வாவி

Kudikka Yaavarum Aazhaippu – குடிக்க யாவரும் அழைப்பு Read More »

Ungalai Padaithavar – உங்களைப் படைத்தவர்

1. உங்களைப் படைத்தவர் சருவ தயாபரர் தம்மில் வாழ்ந்து ஜீவிக்க, என்றும் தம்மோடிருக்க ஆசைப்பட்டோர் உங்களை பார்த்து, என் சிநேகத்தை தள்ளிவிட்டு நிற்பதார்? திரும்புங்கள், என்கிறார். 2. உங்களை ரட்சித்தவர் தெய்வ சுதனானவர் திரு ரத்தம் சிந்தினார் சிலுவையில் மரித்தார் நீங்கள் வீணில் சாவதேன்! மரித்துங்களை மீட்டேன், என்று கூறி நிற்கிறார் திரும்புங்கள், என்கிறார். 3. உங்களை நேசிப்பவர் தூய ஆவியானவர் நயம் பயம் காட்டினார் குணப்பட ஏவினார்; தயை பெற வாரீரோ, மீட்பைத் தேடமாட்டீரோ! என்றிரங்கிக்

Ungalai Padaithavar – உங்களைப் படைத்தவர் Read More »

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும்

வாரும் தெய்வ ஆவி வாரும் – Vaarum Deiva Aavi Vaarum 1. வாரும், தெய்வ ஆவீ, வாரும்எங்கள் ஆத்துமத்திலே;எங்களுக்குயிரைத் தாரும்வாரும் சுத்த ஆவியே;ஞான தீபம்ஸ்வாமி, நீரே ஏற்றுமே! 2. எங்கள் நெஞ்சில் நல்ல புத்திதெய்வ பக்தி தோன்றவே,அதை நீர் குணப்படுத்தி,தப்பு சிந்தை யாவுமேமாற்ற வாரும்,நல்ல தெய்வ ஆவியே! 3. மோட்ச மார்க்கத்தைக் குறித்துஎவ்வகைத் தப்பெண்ணமும்நீக்கி எங்களைத் தற்காத்து,நல்லோராக்கியருளும்;கால் தள்ளாடில்பெலன் ஈந்து தாங்கிடும். 4. நெஞ்சு எங்களில் கலங்கி,“நாயகனே இரட்சியும்,”என்று கெஞ்சும்போதிரங்கிஆற்றித் தேற்றிக் கொண்டிரும்!துன்பம் நீங்கநீர் சகாயராய்

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும் Read More »

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும்

மா தூய ஆவி இரங்கும் – Maa Thooya Aavi Irangum 1.மா தூய ஆவி இரங்கும்விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்ஞானாபிஷேக தைலம் நீர்நல்வரம் ஏழும் ஈகிறீர் 2.மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்உம் அபிஷேகம் தந்திடும்ஓயாத ஒளி வீசியேஉள்ளத்தின் மருள் நீக்குமே 3.துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவேஏராள அருள் பெய்யுமேமாற்றார் வராமல் காத்திடும்சீர் வாழ்வு சுகம் ஈந்திடும் 4.பிதா, குமாரன், ஆவியும்திரியேகர் என்று போதியும்யுகயுகங்களாகவேஉம் தாசர் பாடும் பாட்டிதேபிதா சுதன் சுத்தாவி உமக்கேசதா நித்தியமும் ஸ்துத்தியமுமே 1.Maa Thooya

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும் Read More »

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும்

சுத்த ஆவி என்னில் தங்கும் – Suththa Aavi Ennil Thangum 1.சுத்த ஆவி என்னில் தங்கும் ,நானும் சுத்தன் ஆகவே :பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம் ஆலயமாகவேஎன்னை நீர் சிங்காரியும்வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி, என்னில் தங்கும் ,நானும் சத்யன் ஆகவே :தெய்வ பக்தி என்னில் முற்றும்வளர்ந்தேறச் செய்யுமே :நீர் என்னில் பிரவேசியும் ,ஆண்டு கொள்ளும் நித்தமும் . 3. நேச ஆவி , என்னில் தங்கும்நானும் நேசன் ஆகவே :துர்ச் சுபாவம்

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும் Read More »

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும்

காற்றுத் திசை நான்கிலும் – Kaattru Thisai Nangilum 1.காற்றுத் திசை நான்கிலும்நின்றுலர்ந்த எலும்பும்ஜீவன் பெறச் செய்யுமேவல்ல தேவ ஆவியே 2.ஈரமற்ற நெஞ்சத்தில்பனிபோல் இந்நேரத்தில்இறங்கும், நல்லாவியேபுது ஜீவன் தாருமே 3.சத்துவத்தின் ஆவியேபேயை நித்தம் வெல்லவேதுணை செய்து வாருமேன்போந்த சக்தி தாருமேன் 4.ஞானம் பெலன் உணர்வும்அறிவும் விவேகமும்தெய்வ பக்தி பயமும்ஏழும் தந்து தேற்றிடும் 5.தந்தை மைந்தன் ஆவியேஎங்கள் பாவம் நீங்கவேகிருபை கடாட்சியும்சுத்தமாக்கியருளும் 1.Kaattru Thisai NangilumNintrularntha ElumbumJeevan peara SeiyumaeValla Deva Aaviyae 2.Eeramattra NenjaththilPanipoal InnearaththilErangum NallaaviyaePuthu

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும் Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியை – Oothum Deivaaviyai 1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட 2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட 3.ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனதில்வானாக்கினி மூட்டுவீர் 4.ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன் உம்மோடுபூரண ஜீவியாய். 1.Oothum DeivaaviyaiPuththuyir NirambaNaatha En Vaanjai SeikaiyilUmmaipol Aagida 2.Oothum DeivaaviyaiThooimaiyaal NirambaUmmil Ontraagi YaavaiyumSakikka Seithida 3.Oothum DeivaaviyaiMuttrum AatkolluveerTheethaana Theagam ManathilVaanakkini Moottuveer 4.Oothum DeivaaviyaiSaakean Naan EntrumaaiSathaavaai Vaalvean UmmoduPoorana

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே

இறங்கும் தெய்வ ஆவியே – Irangum Deiva Aaviyae 1. இறங்கும், தெய்வ ஆவியேஅடியார் ஆத்துமத்திலேபரத்தின் வரம் ஈந்திடும்மிகுந்த அன்பை ஊற்றிடும். 2. உம்மாலே தோன்றும் ஜோதியால்எத்தேசத்தாரையும் அன்பால்சம்பந்தமாக்கி, யாவர்க்கும்மெய் நம்பிக்கையை ஈந்திடும். 3. பரத்தின் தூய தீபமே,பரத்துக்கேறிப் போகவேவானாட்டு வழி காண்பியும்விழாதவாறு தாங்கிடும். 4. களிப்பிலும் தவிப்பிலும்பிழைப்பிலும் இறப்பிலும்எப்போதும் ஊக்கமாகவேஇருக்கும்படி செய்யுமே. 1.Irangum Deiva AaviyaeAdiyaar AaththumaththilaeParaththin Varam EenthidumMiguntha Anbai Oottridum 2.Ummalae Thontrum JothiyaalEththeasaththaaraiyum AnbaalSambanthamaakki YaavarkkumMei Nambikkaiyai Eenthidum 3.Paraththin Thooya

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே Read More »

Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை

விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல நித்திய சாவையே நான் அஞ்சியல்ல ஆண்டவா உம்மை நேசிப்பேன் உம்மையே மனுக்குலம் அனைத்தையும் உம் குருசில் அணைத்தீர் எனக்காய் ஆணி ஈட்டியும் நிந்தையும் சகித்தீர் சத்துரு நீசன் எனக்காய் சகித்தீர், நாதரே இரத்த வேர்வை வேதனை வல் துக்கம் சாவுமே என் திவ்விய நாதர் இயேசுவை நரக அச்சமும் நன் மோட்ச ஆசையும் அற்றே நேசிப்பேன் முற்றிலும் எவ்வீவும் எதிர்நோக்கிடேன் பிரதிபலனும் என்னை மா அன்பா நேசித்தீர் நேசிப்பேன் நீசனும் என்

Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை Read More »

Yaarai Naan Pugaluvean – யாரை நான் புகழுவேன்

1. யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ? என் கதியும் பங்கும் யார் , நான் பாராட்டும் மேன்மை யார்? தெய்வ ஆட்டுக்குட்டி தான். 2. யார் நான் நிற்கும் கன்மலை , யார் என் திட நம்பிக்கை ? குற்றத்தை சுமந்தோர் யார் , தெய்வ நேசம் தந்தோர் யார் ? தெய்வ ஆட்டுக்குட்டி தான். 3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார் ? யாரால் பாவி

Yaarai Naan Pugaluvean – யாரை நான் புகழுவேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks