Paamalaigal

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

அற்ப வாழ்வை வாஞ்சியாமல் இன்பம் செல்வம் பின்பற்றாமல் தெய்வ நேசத்தை ஓயாமல் நாடுவாய், நாடுவாய் விரும்பாதே பேர் பிரஸ்தாபம் லோக மகிமை பிரதாபம் ஆத்ம வாழ்வின் நித்திய லாபம் நாடுவாய், நாடுவாய் நாடுவாய், தெய்வாசிர்வாதம் கர்த்தர் ஈயும் சற்பிரசாதம் பாவம் தீரத் திருப்பாதம் நாடுவாய், நாடுவாய், மீட்பர் போல் சுத்தாங்கமாக தாழ்மையோடு சாந்தமாக தொண்டு செய்ய ஆவலாக நாடுவாய், நாடுவாய், பிறர் இயேசுவண்ட சேர அவராலே கடைத்தேற தெய்வ சித்தம் நிறைவேற நாடுவாய், நாடுவாய், அருள் நாதர் […]

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல் Read More »

Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக

1. அருள் மாரி எங்குமாக பெய்ய அடியேனையும் கர்த்தரே நீர் நேசமாக சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும். 2. என் பிதாவே, பாவியேனை கைவிடாமல் நோக்குமேன் திக்கில்லா இவ்வேழையேனை நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் 3. இயேசுவே நீர் கைவிடாமல் என்னைச் சேர்த்து ரட்சியும் ரத்தத்தாலே மாசில்லாமல் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் 4. தூய

Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக Read More »

Balaveenarin Balamum – பலவீனரின் பலமும்

பலவீனரின் பலமும் துக்கப்பட்டிருக்கிற பாவிகளுட திடனும் வைத்தியருமாகிய இயேசுவே, என் எஜமானே கேட்டை நீக்கும் பலவானே என் இதயம் ஜென்ம பாவம் ஊறிய ஊற்றானது முழுவதும் என் சுபாவம் நன்மையை விரோதித்து பாவத்தின் விஷத்தினாலும் நிறையும் துர் இச்சையாலும் ஆத்தும பகைஞராலே காயப்பட்டுப் போன நான் உம்மண்டைக்கு வாஞ்சையாலே ஓடிச்சேருமுன்னேதான் பேய் தன் கூட்டத்துடனேயும் என்னில் மீளவும் அம்பெய்யும் செய்ய வேண்டிய ஜெபத்தை அசதி மறித்திடும் உமதாவி ஆத்துமத்தை நன்மைக்கேவுவதற்கும் வரும்போதெதிர்க்கும் மாமிசம் அதைத் தடுக்கும் நோயாம்

Balaveenarin Balamum – பலவீனரின் பலமும் Read More »

Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய்

1. நிர்ப்பந்தமான பாவியாய் நான் இங்கே தேவரீருக்கே முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன், கர்த்தரே; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 2. ஆ! என் குரூர பாவத்தால் மிகுந்த துக்கம் அடைந்தேன்’ ஆ ஸ்வாமி, துயரத்தினால் நிறைந்த ஏழை அடியேன், இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 3. என் குற்றத்துக்குத் தக்கதாய் செய்யாமல் தயவாய் இரும்; பிதாவே, என்னைப் பிள்ளையாய் இரங்கி நோக்கியருளும்; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 4. என்

Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய் Read More »

Naan Engae Ooduvean – நான் எங்கே ஓடுவேன்

1.நான் எங்கே ஓடுவேன், மா பாதகனானேன், தீட்பெங்கும் என்னை மூடும், யார் ஆத்ரிக்கக் கூடும்; என் திகில் லோகத்தார்கள் அனைவருடத நீக்கார்கள். 2.அன்புள்ள, இயேசுவே, வா என்று சொன்னீரே, என் மனமும்மைப் பற்றும்; என் க்லேகமும் இக்கட்டும் தணிய, தயவாகத் திடன் அளிப்பீராக. 3.என் பாவத்தால் உண்டாம் விசாரத்தோ டெல்லாம் நான் எனக்காய் மடிந்த உம்மண்டையே பணிந்த ஜெபத்தியானமாக வந்தேன், ரட்சிப்பீராக. 4.சிந்துண்ட உம் வல்ல இரத்தத்தால் எல்லா அழுக்கும் என்னில் வாங்கும், என் நோயில் என்னைத்தாங்கும்;

Naan Engae Ooduvean – நான் எங்கே ஓடுவேன் Read More »

Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால்

1. நாங்கள் பாவப் பாரத்தால் கஸ்தியுற்றுச் சோருங்கால் தாழ்மையாக உம்மையே நோக்கி, கண்ணீருடனே ஊக்கத்தோடு வாஞ்சையாய் கெஞ்சும்போது, தயவாய் சிந்தை வைத்து, இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 2. மோட்சத்தை நீர் விட்டதும், மாந்தனாய்ப் பிறந்ததும் ஏழையாய் வளர்ந்ததும், உற்ற பசி தாகமும், சாத்தான் வன்மை வென்றதும் லோகம் மீட்ட நேசமும் சிந்தை வைத்து, இயேசுவே, எங்கள் வேண்டல் கேளுமே. 3. லாசருவின் கல்லறை அண்டை பட்ட துக்கத்தை சீயோன் அழிவுக்காய் நீர் விட்ட சஞ்சலக் கண்ணீர்

Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால் Read More »

Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும்

1.தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக; கர்த்தாவே, பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல், நீதியைப் பார்த்தால் யார் நிற்கக்கூடும். 2.மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே பணிந்து பயப்படவே, மனத்தரிதிரருக்கே மன்னிக்கிறீர், கர்த்தாவே. 3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், என் புண்ணியம் அவத்தம்; தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம் மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே, நான் என்மனத்தில் அதற்குக் காத்திருப்பேன். 4.ராச்சாமங் காப்பவர், எப்போ விடியும்

Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும் Read More »

Swamiyae Naan Eththanai – ஸ்வாமியே நான் எத்தனை

1. ஸ்வாமியே, நான் எத்தனை பாவ பாதகங்களை செய்து வந்தேன் என்று நீர் நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர். 2. ஐயோ! பாவ தோஷத்தால் கெட்டுப்போனேன், ஆதலால் நித்தம் வாடி நோகிறேன், துக்கத்தால் திகைக்கிறேன். 3. நெஞ்சு என்னைக் குத்தவும், துன்பம் துயர் மிஞ்சவும், ஆவியும் கலங்கிற்றே, கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே. 4. வெட்கம் கொண்ட அடியேன் துக்கமுள்ளோனாய் வந்தேன், ஸ்வாமி, என்னைச் சாலவும் தேற்றி மன்னித்தருளும்.

Swamiyae Naan Eththanai – ஸ்வாமியே நான் எத்தனை Read More »

En Paavathin Nivarthiyai -என் பாவத்தின் நிவர்த்தியை

1. என் பாவத்தின் நிவர்த்தியை உண்டாக்க, அன்பாய் ஜீவனை கொடுத்து, சிலுவையிலே மரித்த தெய்வ மைந்தனே 2. அநேக பாவம் செய்தோனாய் மா ஏழையும் நசலுமாய் ராப்போஜனத்துக்கு வரும் அடியேனைத் தள்ளாதேயும் 3. நீர் பாவியின் இரட்சகர், நீர் யாவையும் உடையவர், நீர் பரிகாரி, நீர் எல்லாம், குணம் வரும் உம்மாலேயாம். 4. ஆகையினால், என் இயேசுவே, குணம் அளியும், என்னிலே அசுத்தமான யாவையும் நிவர்த்தியாக்கியருளும் 5. இருண்ட நெஞ்சில் ஒளியும் மெய்யான விசுவாசமும் தந்து, என்

En Paavathin Nivarthiyai -என் பாவத்தின் நிவர்த்தியை Read More »

Yesuvae Ummai yallamal – இயேசுவே உம்மையல்லாமல்

இயேசுவே உம்மையல்லாமல் நாங்கள் மாநிர்பாக்கியர் எந்த நன்மையுமில்லாமல் கெட்டுப் போன மானிடர் நாங்கள் பாவ இருளாலே அந்தகாரப்பட்டவர் சர்ப்பத்தின் விஷத்தினாலே தாங்கா நோய் பிடித்தவர் இந்தக் கெட்ட லோகம் எங்கும் பாவக்கண்ணி மிகுதி தேவரீராலன்றி யாரும் தப்பி வாழ்வதெப்படி இயேசுவே, பலத்தைத் தந்து அந்தகாரம் அகற்றும் ஞானக்கண்ணைத் தெளிவித்து எங்கள் மேல் பிரகாசியும்

Yesuvae Ummai yallamal – இயேசுவே உம்மையல்லாமல் Read More »

Arulin Poludhaana – அருளின் பொழுதான

1.அருளின் பொழுதான அன்புள்ள இயேசுவே, நரரின் ஜீவனான உம்மாலே என்னிலே வெளிச்சமுங் குணமும் சந்தோஷமும் திடமும் வரக் கடவது. 2.என் பாவத்தை மன்னித்து அகற்றியருளும்; சினத்தை விட்டு விட்டு என்மேல் அன்பாயிரும். என் நெஞ்சின் பயமற, நீர் சமாதானங் தரப் பணிந்து கேட்கிறேன். 3.அடியானை மீட்டோரே, நான் உம்மைச் சேவித்து தெய்வீக பக்தியோடே நடக்கிறதற்கு என் சிந்தையை முறித்து, புதியதாய்ச் சிஷ்டித்து, படைத்துக் கொண்டிரும். 4.நான் உம்மைச் சார்ந்தோனாக எப்போதும் உண்மையில் நிலைக்கிறதற்காக, நீர் எனக்கறிவில் வளர்ச்சி

Arulin Poludhaana – அருளின் பொழுதான Read More »

Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா

1. வா, பாவி, இளைப்பாற வா, என் திவ்விய மார்பிலே நீ சாய்ந்து சுகி, என்பதாய் நல் மீட்பர் கூறவே; இளைத்துப்போன நீசனாய் வந்தாறித் தேறினேன்; என் பாரம் நீங்கி, இயேசுவால் சந்தோஷமாயினேன். 2. வா, பாவி, தாகந்தீர வா, தாராளமாகவே நான் ஜீவ தண்ணீர் தருவேன், என்றார் என் நாதரே; அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம்பண்ணினேன்; என் தாகம் தீர்ந்து பலமும் பேர் வாழ்வும் அடைந்தேன். 3. வா, பாவி, இருள் நீங்க வா;

Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks