marriage songs

Aadhiyil Ethenil Aathamuku Lyrics – ஆதியில் ஏதேனில் ஆதாமு

1. ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளைஅருளிச் செய்தீரே,அவ்விதமாகவே இவ்விருபேரையும்இணைத் தருள்வீரே. 2. மங்களமாய் திருமறையைத் தொடங்கிமங்களமாய் முடித்தீர்,மங்கள மா மணவாளனாய் மைந்தனைமாநிலத்தில் விடுத்தீர். 3. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக்கருள் புரிந்தீரே,அங்ஙனமே இந்த மங்களம் செழிக்கஆசியருள்வீரே. 4. கானாவூர் கல்யாணம் கண்டு களித்தஎம்கர்த்தரே வந்திடுவீர்,காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திடக்கருணை செய்திடுவீர். 5. இன்பத்தும் துன்பத்தும் இம்மணமக்கள் தாம்இசைந்து வாழ்ந்திடவே,அன்பர் உம் பாதமே ஆதாரம் என்றும்மைஅணுகச் செய்திடுவீர். சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் […]

Aadhiyil Ethenil Aathamuku Lyrics – ஆதியில் ஏதேனில் ஆதாமு Read More »

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – Intha Mangalam Sezhikkavae இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா்

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே Read More »

Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்

ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்விருந்து ஏற்பாடும் மும்முரமாம்அருசுவை உணவும் ஆயத்தமாம் -2 ஒரு ராஜா அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரலஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல -2 கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்துகிடைக்கும் என்று அவர் கனவு காணல -2 வான லோகத்தில் ஒரு திருமண விருந்துஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து -2இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையைஇங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் -2 ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும்

Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம் Read More »

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா 1. வானதூதர் சேனை போற்றும் யேகோவாமங்களம் மீதோங்க ஆசி கூறுமேன்ஞான மணவாளன் இயேசு நாதனைநாமும் வாழ்த்தி பாடுவோம் எந்நாளுமே வாழ்த்திப் பாடுவோம்நம் இராஜன் நேசர் இயேசுவைவாழ்த்திப் பாடுவோம்இம்மன்றல் என்றும் ஓங்கவே. 2. தூதர்சேனை கீதம் பாட ஏதேனில்ஆதாமோடு ஏவாள் மாதை ஒன்றாக்கிஆதி மன்றலாட்டி ஆசி கூறினார்இந்த மன்றலர்க்கும் ஆசி கூறுவார். 3 . சீர் பாக்கிய தானம் பெற்று பாரிலே சீரும் செல்வம் தேவா பக்தி

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா Read More »

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே – இணைந்து வாழவே 2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே Read More »

Malar Thooviyae Vaalthi paaduvom Lyrics – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் – நாம் ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம் 1. வானத்தில் பறந்திடும் பறவைகளாய்விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்என்றும் ஜொலித்து என்றும் பறந்துசந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் – மலர் 2. ஆவியின் கனிகளால் நிறைந்திடவேஅன்பின் வழிதனில் நடந்திடவேஅல்லும் பகலும் ஜெபம் செய்திடஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் – மலர் 3. செல்வங்கள் பல பெற்று செழிப்புறவேநன்மைகள் தினமும் நாடி வரவேமீட்பர் பாதத்தில் நன்றி கூறியேநல்லவரை வல்லவரை

Malar Thooviyae Vaalthi paaduvom Lyrics – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் Read More »

Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே

சீரார் விவாகம் ஏதேன் காவிலேநேராய் அமைத்த தேவ தேவனேதாராய் மன்றலாசியேவாராய் சுபம் சேரவே பல்லவி நேயனே மகா தூய தேவ தேவனேசீர்மேவும் மெய்மனாசி நீ தரவாநேயனே மகா தூய தேவ தேவனேசீர் மேவுமே ஆசிதா 2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )நேச தேவ தயவாய்பாசத்துணை சேர்த்துவை – நேயனே 3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்நாடு உயர்ந்த தேவ நூலதைத்தேடித்துணை கொண்டன்பாய்நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே 4. ஆன்றோர் எந்நாளும்

Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே Read More »

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே பல்லவி வீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரேஉம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்இம்மணமக்கள் மீதிறங்கிடவேஇவ்விரு பேரையுங் காக்கவேவிண் மக்களாக நடக்கவேவேந்தா நடத்துமே 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோடென் பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கித்தரிக்கஊக்கம் அருளுமே 4.

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare Read More »

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam 1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. 4. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே. 5. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. 6. நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து, அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். 7. கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

புத்திக்கெட்டாத அன்பின் – Buthikettadha Anbin / Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1.Buthikettadha Anbin Vaari

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

Aasirvadhikkum dhaevan unnai -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே song lyrics

ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரேஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேஅன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேயாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன்

Aasirvadhikkum dhaevan unnai -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே song lyrics Read More »

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே

ஆத்துமமே என் முழு உள்ளமே – Aathumame En Muzhu Ullame  ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான –

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks