Gnanapaadalgal

Karthavai pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு

1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,என் ஆவியே என் உள்ளமேதெய்வன்பை நீ கொண்டாடுஅதை மறக்கலாகாதேஉன் பாவத்தை மன்னித்தார்,உன் கேட்டை நீக்கினார்உன் பிராணனை ரட்சித்தார்குணம் அளிக்கிறார்மகா இரக்கமானசகாயர் ஆண்டவர்ஒடுங்குண்டோருக்கானதுணை தயாபரர். 2.தாம் ஆளும் நியாயத்தாலேமுன்னாள் முதல் வெளிப்பட்டார்உருக்க தயவாலேஅவர் நிறைந்திருக்கிறார்.சினத்தை என்றென்றைக்கும்வைக்கார்; மகா தயைதாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,அது விண்ணத்தனைஉயர்ந்ததாயிருக்கும்;கிழக்கு மேற்குக்குஇருக்கும் தூரத்துக்கும்மீறுதல் நீங்கிற்று. 3. தம் மைந்தருக்கன்புள்ளபிதா இரங்கும்போல் அவர்தமக்குப் பயமுள்ளசன்மார்க்கருங்கிரங்குவார்.நாம் இன்ன உருவென்றுநன்றாக அறிவார்,நாம் தூளும் மண்ணுமென்றுநினைத்திருக்கிறார்’நாம் புல்லைப்போல் வளர்ந்துபூப்போலே பூக்கிறோம்காற்றதின்மேல் கடந்துபோனால், உலர்ந்துபோம். 4.ஆனால் தாம் நிர்ணயித்தஉடன்படிக்கைக் கேற்றதாய்நடந்து, […]

Karthavai pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு Read More »

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ

என் நெஞ்சமே நீ – En Nenjamae Nee 1.என் நெஞ்சமே நீ மோட்சத்தைவிரும்பித் தேடி கர்த்தரைவணக்கத்துடனேதுதித்துப் பாடி என்றைக்கும்புகழ்ந்து போற்று நித்தமும்மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன்,வெம் காந்தி வீசும் சூரியன்,ஆகாச சேனைகள்,மின் மேகம் காற்று மாரியே,வானங்களின் வானங்களே,ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே,நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,யெகோவா நல்லவர்சராசரங்கள் அனைத்தும்அவர் சொற்படி நடக்கும்அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையேபுவியிலுள்ள மாந்தரேவணங்க வாருங்கள்யெகோவாதாம் தயாபரர்எல்லாவற்றிற்கும் காரணர்அவரைப் போற்றுங்கள். 1.En Nenjamae Nee MotchaththaiVirumbi Theadi KartharaiVanakkaththudanaeThuthithu Paadi

En Nenjamae Nee – என் நெஞ்சமே நீ Read More »

Ellaam Paditha namathu – எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது

1.எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது தயாபர பிதாவுக்கு அநந்த காலமாக, அல்லேலூயா! மகத்துவம், பலம், புகழ்ச்சி, தோத்திரம் உண்டாய் இருப்பதாக; பார்ப்பார், காப்பார். வல்லமையும் கிருபையும் அன்பும் எங்கும் அவர் செய்கையால் விளங்கும். 2.மண் நீசருக்கு மீட்பரும் கர்த்தாவுமாம் சுதனுக்கும் ரட்சிப்பின் அன்புக்காக, அல்லேலூயா! புகழ்ச்சியும் அநந்த ராஜரீகமும் உண்டாய் இருப்பதாக! பாவம், சாபம் எந்தத் தீங்கும் அதால் நீங்கும், என்றென்றைக்கும் பாக்கியம் எல்லாம் கிடைக்கும். 3.மனந்திருப்பி எங்களை பர்த்தாவாம் இயேசுவண்டையே அழைத்து, நேர்த்தியாக சிங்காரிக்கும்

Ellaam Paditha namathu – எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது Read More »

Unnatham Aazham – உன்னதம் ஆழம்

1.உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்;அவரின் வார்த்தை, செய்கைகள்மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்குஇரண்டாம் ஆதாமேபோரில் சகாயராய் வந்தார்ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால்விழுந்த மாந்தர்தாம்ஜெயிக்கத் துணையாயினார்ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவேஅருளைப் பார்க்கிலும்சிறந்த ஏது தாம் என்றேஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய்சாத்தானை வென்றாரேமானிடனாய் எக்கஸ்தியும்பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும்வேதனை சகித்தார்நாம் அவர்போன்றே சகித்துமரிக்கக் கற்பித்தார் 7. உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்அவரின் வார்த்தை; செய்கைகள்மிகுந்த அற்புதம். 1.Unnatham Aazham EngeayumThooyarku SthothiramAvarin Vaarththi

Unnatham Aazham – உன்னதம் ஆழம் Read More »

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum 1.உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்வல்ல பிதாவேஉம்மைப் பணிகிறோம் ஸ்வாமிராஜாதி ராஜாவேஉமது மா மகிமைக்காக கர்த்தாஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2.கிறிஸ்துவே இரங்கும் சுதனேகடன் செலுத்திலோகத்தின் பாவத்தை நீக்கிடும்தெய்வாட்டுக்குட்டிஎங்கள் மனு கேளும் பிதாவினதுஆசனத் தோழா இரங்கும் 3.நித்திய பிதாவின் மகிமையில்இயேசுவே நீரேபரிசுத்தாவியோடேகமாய்ஆளுகிறீரேஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்உன்னத கர்த்தரே ஆமேன் 1.Ummai thuthikkirom yaavukkumValla PithaveUmmai panigirom SwamiRajathi RajaveUmathu maa magimaikkaaga KartthaaSthotthiram sollugiromae 2.Kiristhuve irangum SuthaneKadan seluthiLogatthin paavatthai neekkidumdeivattukkuttiEngal manu

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum Read More »

Aathumamae Un Aadavarin – ஆத்துமாமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்துமீட்பு சுகம் ஜீவன் அருள்பெற்றதாலே துதித்துஅல்லேலூயா என்றென்றைக்கும்நித்திய நாதரைப் போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய்த் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா, அவர் உண்மைமா மகிமையாம், துதி. 3. தந்தைபோல் மா தயை உள்ளோர்நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம்கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா, இன்னும் அவர்அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமூகம்போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்துபணிவீர் நீர் பக்தரேஅல்லேலூயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே.

Aathumamae Un Aadavarin – ஆத்துமாமே உன் ஆண்டவரின் Read More »

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து

துக்க பாரத்தால் இளைத்து – Thukka Paarathaal Elaithu 1. துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகாரமாகஎன்ன பாண்பித்தார்?அவர் பாதம் கை விலாவில்காயம் பார். 3. அவர் சிரசதின் கிரீடம்செய்த தெதனால்?ரத்தினம் பொன்னாலுமல்ல,முள்ளினால். 4. கண்டு பிடித் தண்டினாலும்என்ன வருமோ?கஷ்டம் பாடு கண்ணீருண்டுகாண்பாயே 5. அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?சாவின் கூறும் மாறிப்போகும்,போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாரே!விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே! Thukka Paarathaal Elaithu Nonthu

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து Read More »

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! 3. போற்றும்,

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை Read More »

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics

1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்நல்மேய்ப்பராகக் காக்கிறார்ஓர்காலும் என்னைக் கைவிடார்நேர் பாதை காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!என் முன்னே சென்றுபோகிறார்!நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்அன்போடு பின்சென்றேகுவேன். 2. கார் மேகம் வந்து மூடினும்சீர் ஜோதி தோன்றி வீசினும்என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்என்றைக்கும் முன்னே போகிறார். 3. மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்தெய்வீக கையால் தாங்குமேன்எவ்விக்கினம் வந்தாலும் நீர்இவ்வேழை முன்னே போகிறீர். 4. ஒப்பற்ற உம் காருணியத்தால்இப்பூமி பாடு தீருங்கால்நீர் சாவை வெல்லச் செய்குவீர்பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics Read More »

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை

சபையே இன்று வானத்தை – Sabaiyae Indru Vaanathai 1.சபையே, இன்று வானத்தைதிறந்து தமதுசுதனைத் தந்த கர்த்தரைதுதித்துக் கொண்டிரு. 2.பிதாவுக்கொத்த இவரேகுழந்தை ஆயினார்;திக்கற்று முன்னணையிலேஏழையாய்க் கிடந்தார். 3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலேஉண்டாக ஆண்டவர்நரரின் சுபாவமாய் இங்கேவந்து பிறந்தனர். 4.சிறியோராக ஆண்டவர்பலத்தை மாற்றினார்;பண்செய்வன் ரூபைச் சிஷ்டிகர்தாமே எடுக்கிறார். 5.அவர் புவியில் பரமஇராஜ்ஜியத்தையேஉண்டாக்க வந்தோராகியதாவீதின் மைந்தனே. 6.தாழ்ந்தார் அவர், உயர்ந்தோம் நாம்;இதென்ன அற்புதம்இதுன்ன சிநேகம் ஆம்;அன்பதின் பூரணம். 7.திரும்பப் பரதீசுக்குவழி திறந்துபோம்கேரூபின் காவல் நீங்கிற்றுமகிழ்ந்து பாடுவோம். 1.Sabaiyae Indru VaanathaiThiranthu ThamathuSuthanai

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை Read More »

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம்

சபையின் அஸ்திபாரம் – Sabaiyin Asthibaaram 1.சபையின் அஸ்திபாரம்நல் மீட்பர் கிறிஸ்துவே;சபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையே;தம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்.தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார். 2.எத்தேசத்தார் சேர்ந்தாலும்;சபைஒன்றே ஒன்றாம்;ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்ய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும். 3.புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப் படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,எம்மட்டும் என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம். 4.மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும். 5.என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்.இப்பாக்ய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண்

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம் Read More »

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே 1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks