Salvation Army Tamil Songs

கர்த்தாவே என்னை நிரப்பும் – Karththavae Ennai Nirappum

கர்த்தாவே என்னை நிரப்பும் – Karththavae Ennai Nirappum 1. கர்த்தாவே என்னை நிரப்பும்அனைத்தும் துதியால்உம் வழிகளை முற்றுமாய் அறிவித்திடவும்உதட்டால் துதிக்க அல்லவெறும் உள்ளத்தாலோ அல்லஎனதெல்லாம் உம் துதியால்மாறிட வேண்டுகிறேன் 2. தினமும் பேசும் வார்த்தைகளில்உம் துதி விளங்கும்ஐக்கியமாக எப்போதும்என் நேசருடனேதேவாலயத்தில் தொனிக்கும்கூட்டத்தில் மட்டுமல்லபூமியில் எந்த பாதையிலும்அமைதியின் போதும் 3. என் அனைத்தும் உம் துதியால்நிரம்பி போற்றிடதம் அன்பை அறிவித்திடஎளியேன் ஆயினும்நான் செலுத்தும் மகிமையைகர்த்தாவே ஏற்றுக் கொள்ளும்இப்பூவில் இந்த ஆரம்பம்எப்போதும் இனிதே 4. எல்லா பாரமும் பயமும்பாடலாய் […]

கர்த்தாவே என்னை நிரப்பும் – Karththavae Ennai Nirappum Read More »

தேவ ஆவியே வாரும் – Deva Aaviyae Vaarum

தேவ ஆவியே வாரும் – Deva Aaviyae Vaarum பல்லவி தேவ ஆவியே வாரும்ஜீவாவியே! அனுபல்லவி பாவியைப் பெருங் கோபியைதேவ துரோகியை,வெல்லும் வல்லவா! சரணங்கள் 1. ஆத்துமாக்களின்அந்தகாரம் நீக்கவல்லவா! பாவங் கொல்ல வா! பேயைவெல்ல வா! எங்கள் நல்லவா! – தேவ 2. கல்வி கற்றோரும்செல்வர் பெரியோரும்கர்த்தனே! உந்தன் சத்திய நெறிசித்தம் யாதென்றுணரவே! – தேவ 3. மானிடர் ஞானம்மனதையும் மாற்றுமோ?வானத்தை விட்டு மானிடனாகிமீட்பின் பாதை திறந்தார்! – தேவ Deva Aaviyae Vaarum Jeevaaviyae Paaviyai

தேவ ஆவியே வாரும் – Deva Aaviyae Vaarum Read More »

இழந்துபோன ஆத்மாக்கள் – Elanthupona Aathmaakkal

இழந்துபோன ஆத்மாக்கள் – Elanthupona Aathmaakkal 1. இழந்துபோன ஆத்மாக்கள் தேடியே இரட்சிக்க வந்தார் நம் மீட்பர் தாம் நேசித்த பூவில் அசைவாடினார் மா தயவினால் நிறைத்திட்டார் வயல் நிலத்தில் சொற்ப வேலைக்காரர் இன்னும் ஆகாரமில்லையே இருளில் அழுகின்ற கண்களுண்டே சிதறும் ஆடுகளுமுண்டே இரக்கம் இல்லாவிடில் என்னில் எவ்விதம் ஆவி தங்கிடும் வார்த்தை செயலில் எரியும் அன்புதான்உம்மில் உண்டென்றறிந்து கொண்டேன் 2.ஓ!கிறிஸ்து ஜனக்கூட்டத்தில் இல்லையோ அவ்வழுகை நிற்பதில்லை சமாதானத்திற்கேற்றவைகளையே அறிந்திடுவோர்க்கு காட்டமாட்டாரோ எவ்விதத்தில் போதகம் கேட்டிடுவார் ஆர்வமும்

இழந்துபோன ஆத்மாக்கள் – Elanthupona Aathmaakkal Read More »

பெலவீனம் என்றுணர்கையில் – Belaveenam Entrunarkaiyil

பெலவீனம் என்றுணர்கையில் – Belaveenam Entrunarkaiyil 1.பெலவீனம் என்றுணர்கையில்சோதனை துன்பம் நெருங்குகையில் நம்பிக்கை இன்பம் இழக்கையில்எல்லாமே துக்கம் ஆகுகையில் அருகில் இயேசு அன்பர் உண்டுஅவரை நம்பு பயமில்லைஇதுவே வழி நம்பிடுவாய்பகல் இரவிலும் நம்புவாய் 2.எல்லாம் எளிதாய் பிரகாசமாய் இருந்தால் சிலுவை யுத்தம் எங்கே உத்தமன் என்று நிரூபிக்க தருணம் தந்து சோதிக்கிறார். 3.ஞானம் வல்லமையுள்ள தேவன் அருகிலிருந்து நடத்துறார் உன் தேவைகளை அறிகிறார் நம்பிடு வெற்றி பெற்றிடுவாய் 4.இவைகளில் நாம் நின்றிடுவோம் வாழ்வை உணர்ந்து வென்றிடுவோம் இயேசு

பெலவீனம் என்றுணர்கையில் – Belaveenam Entrunarkaiyil Read More »

கர்த்தர் கிரியை செய்திட்டார் – Karththar Kiriyai Seithittaar

கர்த்தர் கிரியை செய்திட்டார் – Karththar Kiriyai Seithittaar 1.கர்த்தர் கிரியை செய்திட்டார் தம் கிருபையால் எல்லோரும் போற்றிடுவோம் தூய ஸ்தலத்தில் மகிமையாய் இரட்சித்தார் முன்நோக்கி நடத்திட்டார் இன்னும் வாக்தத்தம் காண்போம் மகா காரியம் பெரிய காரியம் மா காரியம் செய்திட தாரும் விஸ்வாசம் 2.தூயதாக்கும் நாமத்தை உம் ஜனங்களால் பலிபீடம், வாள், பயம் நீக்கி இரட்சியும் யுத்தம் கொடிதாயினும் உதவிடும் அழிவில் இருளடையாமலே பாதுகாத்திடும் 3. தோழர்கள் ஜெபிக்கிறோம் ஆசீர்வதியும் யுத்தத்திற்கு நடத்தும் சுத்தமாக்கிடும்நம்பிக்கை ஒற்றுமையும்

கர்த்தர் கிரியை செய்திட்டார் – Karththar Kiriyai Seithittaar Read More »

கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே – Kiristhuvin Vaakthaththathilae

கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே – Kiristhuvin Vaakthaththathilae 1.கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே நிற்பதால்நித்யகாலமாய் துதி ஒலிக்குமே உன்னதத்தில் மகிமை என்றார்ப்பரிப்பேன்தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன் நிற்பேன் நிற்பேன்தேவனின் வாக்தத்தத்தில் நான் நிலை நிற்பேன் நிற்பேன் நிற்பேன் நானும் வாக்தத்தத்தில் நிலைநிற்கிறேன் 2.தவறாத வாக்தத்தத்தில் நிற்கிறேன் புசல்கள் சந்தேகங்கள் தாக்கினாலும் தேவ வார்த்தையாலே நானும் நிற்பேனே தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன் 3.கிறிஸ்துவின் வாக்தத்தத்தில் நான் நிற்கிறேன்அன்பின் கயிற்றால் கட்டப்படுகிறேன் ஆவி என்னும் ஆயுதத்தால் மேற்கொள்வேன் தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன் 4.வீழ்ந்திடா வாக்தத்தத்தில் நான்

கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே – Kiristhuvin Vaakthaththathilae Read More »

சிலுவைப் பாதையில் நாதா – Siluvai Paathaiyil Naatha

சிலுவைப் பாதையில் நாதா – Siluvai Paathaiyil Naatha 1.சிலுவைப் பாதையில் நாதா பாதம் தள்ளாடினாலும் என் நோக்கங்கள் மாறினாலும் என் செல்வம் இழந்தாலும் சேவை செய்ய தடைவேண்டாம் உம் வேலையில் வைத்திடும் சந்தோஷம் அளித்திடவே சுத்தமாக்கிடும் என்னை எல்லா வேலையும் அவர்க்கே அவரே எந்தன் வாஞ்சைபாடுகளின் நாட்களிலும்உண்மையுள்ளோனாய்க்கண்டார் 2.காசுக்காகவா என் வேலை காப்பேன் வாக்குத்தத்தங்கள் வாழ்வோ சாவோ இல்லை மீட்போ அன்பின் இதயம் போதும் எல்லாம் நீர் நன்றாய் அறிவீர் ஏன் என்றும் நீர் அறிவீர்

சிலுவைப் பாதையில் நாதா – Siluvai Paathaiyil Naatha Read More »

வெண்மையான இதயம் – Venmaiyaana Idhayam

வெண்மையான இதயம் – Venmaiyaana Idhayam 1.வெண்மையான இதயம் தந்திடும் ஜீவ ஊற்றண்டை வைத்துக்காத்திடும் தீமை சுயம் பெருமையினின்று தூய்மையாய் கல்வாரியில் வைத்திடும் வெண்மையான ஓர் இதயம் நீரல்லால் யாரிடம் நான் செல்லுவேன்நேசித்ததால் மரித்தீரே வெண்மையான இதயம் தந்திடும் 2.வெண்மையான இதயம் தந்திடும் நேசமுள்ள அமைதி தந்திடும் மேலோக ஆசியால் புதிதாக்கும் உம் சேவைக்கு ஆயத்தமாக்கிடும் 3.வெண்மையான இதயம் தந்திடும் ஜூவாலிக்கும் துாய ஆவியுடனும் உண்மையுள்ள அன்பினால் நிரப்பும் அவ்வன்பு பயத்தை நீக்கிடவும் 4.வெண்மையான இதயம் தந்திடும்

வெண்மையான இதயம் – Venmaiyaana Idhayam Read More »

என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar

என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar 1.என் மீட்பர் துன்பமடைந்தார் மகிமை ஆட்டுக்குட்டிக்கே என்னோடு வந்து போற்றுங்கள் மகிமை ஆட்டுக்குட்டிக்கே இரத்தம் சிந்தும் ஆட்டுக்குட்டி நான் இயேசு நாமம் நேசிக்கிறேன் என் ஆவி ஜூவாலையாய் ஜொலிக்குதே மகிமை ஆட்டுக்குட்டிக்கே 2.என் பாவம் சாபம் சகித்தார் மகிமை ஆட்டுக்குட்டிக்கே அவரால் மீட்ப்படைந்தேன் நான்மகிமை ஆட்டுக்குட்டிக்கே 3.என் பாவம் மன்னிக்கப்பட்டது மகிமை ஆட்டுக்குட்டிக்கே மோட்ச பாதையில் செல்கிறேன்மகிமை ஆட்டுக்குட்டிக்கே 4.என் பாடல் முடிவதில்லை மகிமை ஆட்டுக்குட்டிக்கே சாவை

என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar Read More »

எல்லோரும் சத்தம் உயர்த்தி – Ellorum Saththam Uyarththi

எல்லோரும் சத்தம் உயர்த்தி – Ellorum Saththam Uyarththi 1. எல்லோரும் சத்தம் உயர்த்தி தேவராஜனைப் பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயாஒளிரும் சுடர் அவரே சந்திரன் ஒளி அவரே போற்றுவோம் போற்றுவோம்அல்லேலூயா (3) 2. ஓங்கி வீசிடும் காற்றே நீ வான் வழி செல்லும் மேகமே போற்றுவோம் அல்லேலுாயா காலையில் போற்றி மகிழ்ந்து மாலையில் நல் தொனியோடு 3. பாய்ந்திடும் சுத்த தண்ணீரே கர்த்தர் கேட்டிட இசைப்பீர் அல்லேலூயா அல்லேலுயாஉம் அக்னி பிரகாசிக்குமே மானிடர்க்கொளி தருமே 4.பூமியின் ஆசீர்வாதங்கள்

எல்லோரும் சத்தம் உயர்த்தி – Ellorum Saththam Uyarththi Read More »

கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் – Karththaa Um Vaakkuththangal

கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் – Karththaa Um Vaakkuththangal 1. கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள்சத்தியம் எமக்கல்லவோ?சுத்த பெந்தெகொஸ்தாவியின்தத்வம் தரக் கெஞ்சுகிறோம் 2. ஒன்றாய்க் கூடி ஓர் மனமாய்இன்று காத்து ஜெபிக்கிறோம்அன்று தம் சவால் இரட்சகர்கொண்ட சுத்தாவியே வாரும்! 3. கேட்போர் பெற்றுக்கொள்வாரென்றகிருபை வாக்கு மெய்யானால்மீட்பா! உமது ஆவியின்தீட்சை எமக்கிப்போ தாரும்! 4. ஆவியே எம் ஆத்மம் உம்மைஆவலாய் வாஞ்சிக்கின்றது;தாவி நீர் எங்கள் மேல் வந்துதங்கிடும் எம் உள்ளங்களில் 1.Karththaa Um VaakkuththangalSaththiyam EmakallavoSuththa PenthekosthaaviyinThathvam Thara Kenjukirom

கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் – Karththaa Um Vaakkuththangal Read More »

எந்தன் விசுவாசம் – Enthan Visuwaasam

எந்தன் விசுவாசம் – Enthan Visuwaasam 1. எந்தன் விசுவாசம்தேவாட்டுக் குட்டியே,நோக்குதும்மை;கேளும் என் விண்ணப்பம்நீக்கும் என் குற்றத்தைமுற்றும் உம் சொந்தம் நான்இன்று முதல் 2. தாரும் உம் கிருபை சோர்ந்த என் நெஞ்சுக்குபெலன் ஈயும்ஆ! எனக்காகவேமரித்தீர் இயேசுவேஎன் அன்பின் சுவாலையைஓங்கச் செய்யும் 3. திகைத்து நிற்கையில்துக்கங்கள் சூழ்கையில்வழி காட்டும்;அந்தகாரம் நீக்கும்கண்ணீர் துடைத்திடும்உம்மில் நிலைத்திடஅருள் தாரும் 4. மரிக்கும் நேரத்தில்கலக்கம் நேரிடில்சகாயரே;அன்புள்ள இரட்சகாநீக்கும் என் பயத்தை,சேர்த்திடும் மோட்சத்தில்என் ஆத்துமாவை 1.Enthan VisuwaasamDevaattu kuttiyaeNokkuthummaiKealum En VinnappamNeekkum En KuttraththaiMuttum

எந்தன் விசுவாசம் – Enthan Visuwaasam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks