Salvation Army Tamil Songs

தோழரே கொடி காணுது – Tholarae Kodi Kaanuthu

தோழரே கொடி காணுது – Tholarae Kodi Kaanuthu 1. தோழரே! கொடி காணுது!பார்த்திடும் மேலே;புதிய சேனை வருது!ஜெயங் கிட்டுது! பல்லவி திடனாய் நில்லுங்கள், வாறேன்என்கிறார் இயேசு;விடமாட்டோம் உம் க்ருபையால்என்போமே பதில்! 2. பெருஞ் சேனை நெருங்குது,சாத்தான் முன் வாறான்;அரும் படையோர் மாள்கிறார்அஞ்சுதே நெஞ்சம் – திடனாய் 3. மகிமைக்கொடி வீசுதுதாரை கேட்குது;தலைவர் நாமத்தால் ஜெயம்தவறாதது! – திடனாய் 4. யுத்தமோ மும்முரிக்குதுசத்வம் ஏறுது;தளகர்த்தர் அதோ வாறார்!தைரியம் தோழரே – திடனாய் 1.Tholarae Kodi KaanuthuPaarththidum MealaePuthiya […]

தோழரே கொடி காணுது – Tholarae Kodi Kaanuthu Read More »

கர்த்தரில் மகிழ்ந்திடுவீர் – Karththaril Magilnthiduveer

கர்த்தரில் மகிழ்ந்திடுவீர் – Karththaril Magilnthiduveer 1. கர்த்தரில் மகிழ்ந்திடுவீர்சுத்த இதயமுள்ளோரே;நீக்கிடுவீர் திகிலைகர்த்தரில் என்றும் மகிழ்வீர்! பல்லவி மகிழ்வீர் மகிழ்வீர்கர்த்தரில் என்றும் மகிழ்வீர் 2. நீதிக்காய் போராடும் போரிலேபாதகன் சாத்தான் எதிர்த்தாலும்;தேவனின் சேனை வென்றிடும்,ஆதலால் திடனாய் நின்றிடும் 3. பகலில் இருள் சூழ்ந்திடினும்,அவர் வெளிச்சம் வீசிடுவார்;ஆவியில் கலங்கிட வேண்டாம்தேவனை முற்றிலும் நம்பிடும் 4. கர்த்தரில் மகிழ்ந்திடுவீர்கீதம் பாடியே போற்றிடுவீர்;எக்காள சத்தத்துடனேஅல்லேலூயா பாடிடுமேன் 1.Karththaril MagilnthiduveerSuththa IdhayamulloraeNeekkiduveer thigilaiKaththaril Entrum Magilveer Magilveer MagilveerKaththaril Entrum Magilveer 2.Neethikkaai

கர்த்தரில் மகிழ்ந்திடுவீர் – Karththaril Magilnthiduveer Read More »

ஜீவ தண்ணீர் குடித்து – Jeeva Thanneer Kudiththu

ஜீவ தண்ணீர் குடித்து – Jeeva Thanneer Kudiththu பல்லவி ஜீவ தண்ணீர் குடித்து நிதம்சோபிதமாய் வாழ்வோம்சுத்தமான பக்தியுடன் – கர்த்தரில்களிகூர்வோம் 1. இயேசு அன்பைப் பாடி நிதம்போர் முனையில் செல்வோம்இயேசு பலத்தாலே பொல்லாப்பேயை முற்றும் வெல்வோம் – ஜீவ 2. தேவ சுதன் மாண்ட திருசிலுவை தனைப் பார்ப்போம்;துன்பமின்றி இன்பமில்லைதுயரமின்றி நடப்போம் – ஜீவ 3. தேவன் தரும் சிலுவைதனைநாள் தோறும் சுமப்போம்;துஷ்டப் பேயின் கட்டிலகப்பட்டவரை மீட்போம் – ஜீவ Jeeva Thanneer Kudiththu NithamSobithamaai

ஜீவ தண்ணீர் குடித்து – Jeeva Thanneer Kudiththu Read More »

சேனையிலே வீரர் நாங்கள் – Seanaiyilae Veerar Naangal

சேனையிலே வீரர் நாங்கள் – Seanaiyilae Veerar Naangal பல்லவி சேனையிலே வீரர் நாங்கள் – ஓ! ஓ!போர் புரிந்தால் ஜெயம் பெறுவோம் சரணங்கள் 1. சத்துருக்கள் எதிர்த்தாலும் – ஓ! ஓ!சற்றும் அஞ்சிட மாட்டோம் – சேனை 2. யுத்தம் மும்முரித்தாலும் – ஓ! ஓ!கர்த்தர் ஜெயம் தருவார் – சேனை 3. துன்பத்தின் மத்தியிலே – ஓ! ஓ!இன்பமாய்ப் பாடிடுவோம் – சேனை 4. கிறிஸ்துவின் வீரர் நாங்கள் – ஓ! ஓ!கிறிஸ்துவே எங்கள்

சேனையிலே வீரர் நாங்கள் – Seanaiyilae Veerar Naangal Read More »

ஜெயம் பெறுவோம் – Jeyam Pearuvom

ஜெயம் பெறுவோம் – Jeyam Pearuvom பல்லவி ஜெயம் பெறுவோம் – நாம்ஜெயம் பெறுவோம்!நின்று யுத்தம் செய்தால்ஜெயம் பெறுவோம் சரணங்கள் 1. யுத்தம் மும்முரம் பொல்லாசத்துரு வல்லவன்;தளகர்த்தன் இயேசுவால்ஜெயம் பெறுவோம் – ஜெயம் 2. இரட்சணியக் கொடியின் கீழ்இரத்தம் தீயுடன்இரட்சகரை நம்பி நாம்ஜெயம் பெறுவோம் – ஜெயம் 3. வீரர் மிகத் தளர்ந்தாலும்வெற்றி குறைந்தாலும்;தீரத்துடன் இயேசுவால்ஜெயம் பெறுவோம் – ஜெயம் 4. பசி தாக மிருந்தாலும்,பெலன் குறைந்தாலும்பயமின்றி நிலை நின்று,ஜெயம் பெறுவோம் – ஜெயம் 5. பசி

ஜெயம் பெறுவோம் – Jeyam Pearuvom Read More »

தேவன் தம் வீரரை – Devan Tham Veerarai

தேவன் தம் வீரரை – Devan Tham Veerarai 1. தேவன் தம் வீரரைக் காப்பதால்நாம் எப்போதும் முன் செல்வோம்;பாதாள சேனை எதிர்த்தால்அவர் பெலத்தால் வெல்வோம்;தோற்கடிக்க முயன்றாலும்சேனை பின்வாங்காமற் செல்லும்இரட்சண்ய ஜெயங் கிடைக்கும்பின் வாங்கோம், ஒரு போதும்! பல்லவி ஒரு போதும் போரில் நாங்கள் பின் வாங்கோம்!பின் வாங்கோம் பின் வாங்கோம்!ஒரு போதும் போரில் நாங்கள் பின் வாங்கோம்!இயேசு ராஜன் பலத்தால் ஜெயங்கொள்ளுவோம்! 2. வெல்லும் மீட்பரைப் பின் செல்லுவோம்அவர் முன் பேய், பூதங்கள் ஓடும்!அவர் பட்டயத்தால்

தேவன் தம் வீரரை – Devan Tham Veerarai Read More »

ஜீவ ஒளியில் போகிறேன் – Jeeva Ozhiyil Pogirean

ஜீவ ஒளியில் போகிறேன் – Jeeva Ozhiyil Pogirean 1. ஜீவ ஒளியில் போகிறேன்;போகிறேன் நான் போகிறேன்;மீட்பர் நடந்த பாதையில்போகிறேன் நான் போகிறேன் பல்லவி ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி,ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு,ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம்எனக்குண்டு சொர்க்கத்தில்! இயேசு என் இரட்சகர்பாவந் தீர்த்தார்;கல்வாரி மலையில் தம் ஜீவன் விட்டார்!அவரன்பில் நான் மூழ்கிஎன்றும் பாடுவேன்;வாழ்வேன் ஜீவ ஊற்றில் வாழ்வேன் 2. பாவிகள் நடுவில் போகிறேன்மீட்பர் பின் சென்றால் ஜெயமுண்டு – ஓர் 3. வீண் பக்திக்காரர்

ஜீவ ஒளியில் போகிறேன் – Jeeva Ozhiyil Pogirean Read More »

செல்லுவோம் பரம நகர் – Selluvom Parama Nagar

செல்லுவோம் பரம நகர் – Selluvom Parama Nagar பல்லவி செல்லுவோம் பரம நகர்மெல்லவே நடந்து நாம்அல்லலொன்றும் இன்றியே – நல்ஆயருடன் வாழ்ந்திட சரணங்கள் 1. சத்துருக்கள் வைத்திடும் கல் முள்ளுகள் ஒதுக்கியேநித்திய மகிழ்ச்சியுடன் பத்திரமாய் ஏகுவோம் – செல்லுவோம் 2. ஆறும் நூறும் நாட்களாற் நடக்கவைத்த பாதையில்தேறியே திருப்தியுடன் சோர்ந்திடா முன் செல்லுவோம்! – செல்லுவோம் Selluvom Parama NagarMellavae Nadanthu NaamAllalontrum Intriyae – NalAayarudan Vaaznthida 1.Saththurugal Vaithidum Kal Mullukal OthukkiyaeNiththiya

செல்லுவோம் பரம நகர் – Selluvom Parama Nagar Read More »

நின்றிடும் இயேசுவுக்காய் – Nintridum Yeasuvukkaai

நின்றிடும் இயேசுவுக்காய் – Nintridum Yeasuvukkaai 1. நின்றிடும் இயேசுவுக்காய்!சிலுவை வீரரே,உயர்த்தி வீசிடுவீர்,நஷ்டமின்றி கொடிஜெயத்துடன் முன் செல்ல,அவர் நடத்துவார்,சத்துரு மாண்டிடவும்,கிறிஸ்து ஆண்டிடவும் 2. நின்றிடும் இயேசுவுக்காய்!கேள்! எக்காள சத்தம்;முன்செல் மகா போர்தனில்,இம் மகிமை நாளில்பக்தியாய் எதிர்த்திடும்;நித்தம் சாத்தான் சேனைஆபத்திலும் திடனாய்தேவ பலத்துடன் 3. நின்றிடும் இயேசுவுக்காய்!கிறிஸ்துவின் பலத்தால்வீணாகும் மாம்ச பெலம்,சார்ந்திடா உம் பெலம்பேராயுதம் தரித்தும்சீராக ஜெபித்தும்,யுத்தமோ மா ஆபத்தோ,சோராமல் நின்றிடும் 4. நின்றிடும் இயேசுவுக்காய்!போர் மிக்க நீளாது!இன்று யுத்தத்தின் சப்தம்நாளை ஜெயக் கீதம்ஜெயித்திடும் எவர்க்கும்ஜீவ கிரீடம் பங்காம்;மகிமை

நின்றிடும் இயேசுவுக்காய் – Nintridum Yeasuvukkaai Read More »

நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai

நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai 1. நம் ஆண்டவரின் மகிமைஎங்கெங்கும் பாடுவோம்அவர் உதிர பெலத்தால்கொடி கீழ் போர் செய்வோம் பல்லவி ஜெயக்கொடியை உயர்த்துவோம்,அன்பின் இரட்சணியக் கொடியை;மரண மட்டும் போர் புரிந்து,பின் மேல் வீட்டைச் சேர்வோம் 2. மனிதரென்ன சொன்னாலும்இரட்சிப்பைக் கூறுவோம்;தேவனுக்கென்று போர் புரிந்தால்திடம் வெற்றி யடைவோம் – ஜெயக் 3. வீரரே நாம் தைரியமாய்எதிர்த்துப் போர் செய்வோம்;உலகமெல்லாம் தேவனுக்கேஅடங்கும் மட்டுமே – ஜெயக் 1.Nam Aandavarin MagimaiEngengum PaaduvomAvar Uthira BelaththaalKodi Keezh

நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai Read More »

தேவ போர்ச் சேவகரே – Deva Poor Sevakarae

தேவ போர்ச் சேவகரே – Deva Poor Sevakarae 1. தேவ போர்ச் சேவகரே!நாள் சமீபமாகுது;நித்திரை ஏன் வீரரே?ஒளி யதிகமாகுது;இயேசுவை யறியாமல்மாந்தர் மாண்டு போகிறார்;காலத்தைக் கழிக்காமல்உடனே போர்செய்யப் போவோம் பல்லவி பேயின் கோட்டை, கொத்தளங்கள்எதிர்த்திடிப்போம்;சாத்தான் ராஜரீகம்செய்யுமிட மெங்கும்பேயின் கோட்டை, கொத்தளங்கள்எதிர்த்திடிப்போம்இயேசு இராஜனுக்கு ஸ்தோத்திரம்அவர் நாமத்திற் கெப்போதும்மேன்மை, புகழ் துதி கீதம்,என்றும் உண்டாவதாக! 2. பாதாள சேனையைப் பார்,தந்திர வலைகளால்,லட்சக்கணக்கான பேர்மாண்டு போனாரானதால்உன்னை இயேசு சுவாமிக்குபூசையாகப் படைத்துமாழும் ஏழைப் பாவிக்குஉன் மீட்பரன்பைக் காட்டு – பேயின் 3. சர்வ

தேவ போர்ச் சேவகரே – Deva Poor Sevakarae Read More »

சேனையல்லோ ஏலேலோ – Seanaiyallo Yealaelo

சேனையல்லோ ஏலேலோ – Seanaiyallo Yealaelo சேனையல்லோ ஏலேலோ சேனையிது! இயேசையா இரட்சணிய ஏலேலோ சேனையிது! இயேசையா ஏழைகட்கும் ஏலேலோ பாவிகட்கும் இயேசையா இரங்கி நிற்கும் ஏலேலோ சேனையிது! இயேசையா அன்பினாவி ஏலேலோ நிறைந்து வந்த இயேசையா அருமையான ஏலேலோ சேனையிது இயேசையா கோபம் பகை ஏலேலோ வர்மமெல்லாம் இயேசையா விட்டுவந்த ஏலேலோ சேனையிது இயேசையா பேயினெல்லா ஏலேலோ வலையினின்றும் இயேசையா பிடித்திழுக்கும் ஏலேலோ சேனையிது! இயேசையா துன்பமுள்ள ஏலேலோ மானிடர்க்கு இயேசையா இன்பம் காட்டும் ஏலேலோ

சேனையல்லோ ஏலேலோ – Seanaiyallo Yealaelo Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks