Salvation Army Tamil Songs

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

ஹா! என் மீட்பர் இரத்தம் – Ha! En Meetpar Raththam 1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்திஎன் ராஜா மாண்டாரோ?ஏழைப் புழு எனக்காகஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதாஎன்னை நினைத்திடும்உம் கஸ்திகளை எண்ணியேஎன்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோஅவர் கஸ்திப்பட்டார்அற்புதமாம் அன்பல்லவோஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதேஒளியும் போனதேபாவிகளாம் மானிடர்க்காய்சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய்நீசன் நான் என் செய்வேன்பாசத்தோடெந்தனையே நான்படைத்தேனுமக்கு – என்னை […]

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Read More »

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae

இருள் போன்ற நேரத்திலே – Erul pontra nerathilae 1.இருள் போன்றநேரத்திலேஓர் சத்தம் கேட்குதுதேவ சுதன் தோட்டத்திலேநொந்து ஜெபிப்பது கெத்சமனேயில்விம்மி அழுதுஜெபப்போரில் மீட்பர் வேர்வைஇரத்தத்தைப்போல் விழுது 2.நேசமானஉம் மகனேவாதைகுள்ளானாரேபிதாவே, உன் சித்தந்தானேஆகட்டும் என்றாரே 3.எனக்காய் நீர் வேண்டுகிறீர்நானதைக் கேட்கிறேன்என் இயேசுவே! பாவி வாறேன்ஏற்றுகொள்ளு மென்னை Erul Pontra nerathilae English lyrics 1.Erul pontra nerathilaeoor satham ketkuthudeva suthan thottathilaenonthu jebipathu kethsamanayilaevimmi azhuthujebaporil meetpar vearvairaththathaipol viluthu 2.nesamaanaum maganaevaathaikullanaarepithavae, un sitthanthanaeaagattum entrarae 3.enakkai neer vendukireernanathai ketkirenen yesuvae

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae Read More »

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ

மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ – Maganae Un Nenjenakku Thaaraayoe மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்சவாழ்வைத் தருவேன் இது பாராயோ? சரணங்கள் 1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவஅழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே 2. உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே 3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்யபரகதி வாழ்வை இன்றே தேடாயோ? 4. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதைஉண்மையாய்

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ Read More »

Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் – Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன்இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்எந்த வேளையிலும் துதிப்பேன் சரணங்கள் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரேஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே -எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரேதாபரம் நீரே – என் தாரகம் நீரே – எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரேவாதையில் நீரே

Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Read More »

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில்

1. கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார் மானிடரிதயத்தில் நன்மாறுதல் செய்திட மாசற்ற ஜீவ நதி பாவம் போக்கத் திறந்தீர் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் பல்லவி அக்கல்வாரி! அக்கல்வாரி! எனக்கேசு மரித்தார் கல்வாரி சிலுவையில் 2. இவ் வற்புத அன்புதான் மீட்பருக்கு எந்தனை முழு தத்தஞ் செய்யத்தான் ஆவி ஆத்துமா தேகத்தை சர்வாங்க பலியாக இயேசுவே படைக்கிறேன் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி 3. நானுமக்குச் சொந்தமே என்னை ஏற்றுக்கொள்ளுமேன் நேச மீட்பர்

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில் Read More »

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்

வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு நான் தான் என்ற ஆங்காரமும் லௌகீக ஆசாபாசமும் என் உள்ளத்தில் சங்கரியும் தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில் பார்! நேசர் கை கால் தலையில் ஓடும் அன்பின் துக்க நதி! ஆம் பாவி! பாவ வலையில் தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில்

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன் Read More »

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae 1. அன்பு மிகும் இரட்சகனேஇன்பமுடன் சேர்த்தீ ரென்னை;உன்னதா வுந்தன் முன் எந்தன்மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில்பாரும் பாதை தனில் விழாமல்தாரும் உந்தன் கிருபை மிகபாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்றுமெய்யாகவே வாக்களித்தீர்!ஐயா நீர் என்னருகிருக்கநேயா துன்பம் இன்பமாமே 1.Anbu Migum RatchakanaeInbamudan Searththeer EnnaiUnnathaa Unthan Mun Enthan Meanmai Yaathum Illaiyae 2.Kaarumennai AabaththinilPaarum Paathai Thanil VilaamalThaarum Unthan Kirubai

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae Read More »

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

அன்பின் விதைகளை- Anbin Vithaigalai 1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே பல்லவி அரிக்கட்டோடே அரிக்கட்டோடேசேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே 2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்குளிர் பனி கூதல் பயப்படாமல்வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 1.Anbin Vithaigalai

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai Read More »

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyanae அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே!இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே! சரணங்கள் 1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன்துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்!சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன்,சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனேபரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற் 2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானேஎன்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே;உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே!வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!அரும் போதனே!

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney Read More »

அன்பரே நானும்மில் – Anbarae Naanummil

அன்பரே நானும்மில் – Anbarae Naanummil 1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன்துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மைநேசித்து சேவிப்பேன்!தாசனென் யாவையுமேதாறேன் மீட்பா! 2. உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன்உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்! 3.நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்!நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்! 1.Anbarae Naanummil Anbu KoorukireanThunbapattum Ennil Neer Anbu Koorntheerae Neasikkirean NaanummaiNeasiththu SeavippeanThaasanean YaavaiyumaeThaarean Meetpa 2.Um Thoni Keatka Naan Entrum

அன்பரே நானும்மில் – Anbarae Naanummil Read More »

அனுசரிக்க தேவா- Anusarikka deva

அனுசரிக்க தேவா – Anusarikka Deva 1. அனுசரிக்க தேவாஅனுதினம் போதியும்என்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன்இன்பம் ஈயும் அதுவேஎன்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 3. நீர் சென்ற பாதை செல்லபார்த்திபா போதித்திடும்என்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 4. காட்டுவேன் என் நேசத்தைசாட்சியால் இப்பாருக்கேஎன்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 1.Anusarikka DevaAnuthinam PothiyumEnnai Neasiththa NeasaaEntrum Ummai Neasippean 2.Anbudan SeavippeanInbam Eeyum AthuvaeEnnai Neasiththa NeasaaEntrum Ummai

அனுசரிக்க தேவா- Anusarikka deva Read More »

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai 1. அற்புத அன்பின் கதைமீண்டும் சொல்லு இதைஆச்சரியமான அன்புநித்யமாய் உணர்த்துதுதூதர்கள் களிப்பாய் உரைத்தனர்மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர்பாவியே இதை நீ நம்பாயோ?அற்புத அன்பின் கதை பல்லவி அற்புதம்! அற்புதம்!ஆச்சரியமான அற்புத அன்பின் கதை 2. அற்புத அன்பின் கதைஅப்பால் நீ இருப்பினும்ஆச்சரியமான அன்புஇன்றும் அழைக்கிறதுகல்வாரி மேட்டிலிருந்துகீழே தூயநதி மட்டும்லோகம் உருவாகும் போதும்இவ்வன்பின் அழைப்பு உண்டு 3. அற்புத அன்பின் கதைஅமைதி அளிக்கிறார்ஆச்சரியமான அன்புஎல்லா புனிதர்க்கும்மேல் மாளிகை இளைப்பாறுதல்நமக்கு முன்பே

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks