Salvation Army Tamil Songs

Vaarum siluvaiyadiyilae – வாரும் சிலுவையடியிலே

வாரும் சிலுவையடியிலே – Vaarum siluvaiyadiyilae பல்லவி வாரும் சிலுவையடியிலே – வந்தண்ணலேசைபாரும் துயர் நீங்கிடவே அனுபல்லவி பூரண இரட்சையடைந்து புண்ணியன் கிருபை பெற்றுதாரணியிலும் மகிழ்ந்து வாழ அவரில் ஜீவித்து சரணங்கள் 1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணி – அவர் விலாவில்விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கிசெம்மையாய்க் கழுவப்பட்டு சீர்முழு இரட்சையைப் பெற்றுஉண்மையா யவருந்தனின் உள்ளத்தில் வாழ்ந்திட வென்று – வா 2. ஜீவ ஊற்றில் வந்து மூழ்கிடும் – அப்போதும் உள்ளம்பாவ மற்று சுத்தி பெற்றிடும்தேவசுதன் திரு இரத்தம் மூழ்க […]

Vaarum siluvaiyadiyilae – வாரும் சிலுவையடியிலே Read More »

Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன்

பரிசுத்த வாழ்வு அருளுமேன் – Parisuththa Vaaluv Arulumean 1. பரிசுத்த வாழ்வு அருளுமேன்தம் ஜீவ ஊற்றினால் கழுவுவேன்இருண்ட சிந்தையில்கிரியை நடத்தும்சிந்தை உணர்விலும்அடிமையே 2. தூய சுடரால் நீர் கழுவுமேன்நீர்சுத்தி செய்தால் நான் நிலைப்பேனேஎண்ணத்தில் திண்ணமாய்வாஞ்சையால் நிலையாய்உள்ளத்தில் தூய்மையாய்வேறூன்றியே 3. திருப்தியில்லையே செய்கை யாவும்சோம்பலாய் காண்கிறீர் இப்போ தாம்உள்ளத்தின் ஆழத்தில்தேடும் தம் சித்தத்தைநீர் கண்டால் ஆனந்தம்முதன்மை நீர் 4. என் சித்தம் இப்போ அர்ப்பணிக்கிறேன்எதுவுமில்லையே களிமண் நான்கர்த்தா இணங்குமேன்என்னை வனையுமேன்தகுதியாக்குமேன்வாசம் செய்ய 1. Parisuththa Vaaluv ArulumeanTham

Parisutha Vaaluv Arulumean – பரிசுத்த வாழ்வு அருளுமேன் Read More »

Va Kalvaari Mettandai – வா கல்வாரி மேட்டண்டை

வா கல்வாரி மேட்டண்டை – Vaa Kalvaari Mettandai 1. வா, கல்வாரி மேட்டண்டைமீட்பர் அங்கே மாண்டார்ஆழ்ந் தகன்று நிறைந்தஇரத்த ஊற்றுண்டு பார்!முற்றாய் பாவத்தை விட்டுநம்மை நீக்கி வைப்பார்!அவர் பாதம் தங்கிடு;இரட்சித் தென்றும் காப்பார்! பல்லவி முற்றுமாய் இரட்சிக்கின்றார் (2)இப்போதே நம்புபார் அவர் அன்புமுற்றுமாய் இரட்சிக்கின்றார்! 2. தேவனின் மா இரட்சிப்புஇப்போதே கிடைக்கும்!இரத்தத்தாலான மீட்புஉனக்கும் பலிக்கும்!விஸ்வாசத்தின் கை நீட்டுமுற்றும் சுத்தம் ஆவாய்!நம்பிச் சொந்தம் பாராட்டுஅவரால் நிறைவாய் – முற்று 3. என்னை நான் பலியிட்டுசெய்வேன் மீட்பர் சித்தம்;அவர்

Va Kalvaari Mettandai – வா கல்வாரி மேட்டண்டை Read More »

Paavam RaththaamPara Maayinum – பாவம் இரத்தாம்பர மாயினும்

பாவம் இரத்தாம்பர மாயினும் – Paavam Raththaampara Maayinum 1. பாவம் இரத்தாம்பர மாயினும்பஞ்சது போலாகுமே!கருஞ் சிவப்பு தாயினும்கர்த்தன் இரட்சை காண்பாயே! பல்லவி அல்லேலூயா நம் ஆண்டவர்அருளுனக் கீவாரே!வல்லவன் பூர்ண இரட்சையினால்வெல்லும் வேந்தனாவாயே! 2. நெஞ்சத்தில் மறை துரோகம்நீக்கி முற்றாய் இரட்சிப்பார்!இயேசு இரத்தம் சுத்தி செய்யும்மாசற்ற ஜீவன் தரும்! 3. பாவம் நெஞ்சிற் குடிகொண்டேபாவி உன்னை ஆழ்த்தவே;பரமன் வெளிப்படுத்திபாவமெல்லாம் போக்குவார் 4. உலகப் பேச்சுக் கஞ்சி நீ,ஊக்க மற்றுப் போனாயோ?உன் கூசல் சந்தேகங்களும்உடன் போக்க வல்லாரே! 1.Paavam

Paavam RaththaamPara Maayinum – பாவம் இரத்தாம்பர மாயினும் Read More »

Parisuthamaga Yesandai – பரிசுத்தமாக இயேசண்டை

பரிசுத்தமாக இயேசண்டை – Parisuththamaga Yesandai 1. பரிசுத்தமாக இயேசண்டை – வந்துஇரத்தத்தால் கழுவப்பட்டாயா?நம்புகிறாயா? உன் யாவையுந் தந்துஇரத்தத்தால் கழுவப்பட்டாயா? பல்லவி இயேசுவின் இரத்தத்தால்உன் உள்ளம் கழுவப்பட்டதா?நீதியின் வெண் வஸ்திரம் பெற்றாயா நீபூரண இரட்சிப்படைந்தாயா? 2. தினம் உன் நடை மீட்பரைச் சார்ந்ததா?இரத்தத்தால் கழுவப்பட்டாயா?கொந்தளிப்பெல்லாம் இப்போ அமர்ந்ததா?இரத்தத்தால் கழுவப்பட்டாயா? – இயேசுவின் 3. அவரைச் சந்திக்க வெண் ணங்கியுண்டா?இரத்தத்தால் கழுவப்பட்டதா?விண்வீடேக உன் உள்ளம் ஆயத்தமா?இரத்தத்தால் கழுவப்பட்டதா? – இயேசுவின் 1.Parisuththamaga Yesandai- VanthuRaththathaal KaluvapattaayaNambukiraaya Un Yaavaiyun

Parisuthamaga Yesandai – பரிசுத்தமாக இயேசண்டை Read More »

Yesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை

இயேசுவே உந்தன் சிந்தனை – Yesuvae Unthan Sinthanai 1. இயேசுவே உந்தன் சிந்தனைஎன் நெஞ்சுக்கின்பமாம்ஆனால் உம் தரிசனமேஅதிலும் இன்பமாம் 2. வார்த்தையால் பாட ஒண்ணாதேநெஞ்சில் அடங்காதேஉம் இனிய நாமமின்றிவேறுண்டோ இரட்சகா 3. உடைந்த நெஞ்சின் நம்பிக்கைஎளியோர்க் கின்பமே;இடறு வோர்க்கு இரங்குவார்நாடுவோர்க்கு நண்பர் 4. இவற்றைக் கண்டடைந்தோர்க்குநாவால் சொல்ல ஒண்ணா;இயேசுவின் அன்பே என் சொல்வேன்அன்பரே அறிவார் 5. இயேசுவே நீர் என் சந்தோஷம்நீரே என் பொக்கிஷம்இயேசுவே நீர் என் மகிமைநித்யம் நித்தியமாய் 1.Yesuvae Unthan SinthanaiEn NenjukinbamaamAanaal

Yesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை Read More »

Devan Ulagorai Neasitha – தேவன் உலகோரை நேசித்த

தேவன் உலகோரை நேசித்த – Devan Ulagorai Neasiththa 1. தேவன் உலகோரை நேசித்த அன்பால் தம் சுதனைத்தந்தே மகிமைப்பட்டார்; பாவ நிவிர்த்திக்காய் தம்முயிர் தந்து யாவர்க்கும் ஜீவ பாதையைத் திறந்தார் போற்றுவோம் கர்த்தரை! பூலோகம் முழங்க! போற்றுவோம் கர்த்தரை! மாந்தர் மகிழவே! வாரும் பிதாவிடம் இயேசுவினூடே மகிமை தருவீர் வல்லவருக்கே 2. தேவன் தமின் மீட்பும் இரட்சிப்பும் எல்லா விசுவாசிகட்கும் நல்குவே னென்றார்! இயேசுவை உண்மையாய் நம்பும் பாவிக்கும் மன்னிப்பு அட்சணமே கிட்டுது பார் –

Devan Ulagorai Neasitha – தேவன் உலகோரை நேசித்த Read More »

Vaalthuvom kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை

வாழ்த்துவோம் கர்த்தரை – Vaalththuvom Kartharai 1. வாழ்த்துவோம் கர்த்தரை தெரிந்தெடுத்தாரே ஆத்மா தேகம் ஆவியோடும் எழுந்து வாழ்த்துவோம் வாழ்த்துவோம் கர்த்தரை அல்லேலூயா 2. மகிமை நிறைந்த உன்னதராயினும் பரிசுத்த நாமத்தை எவரும் பயப்படுவர் – வாழ்த்துவோம் 3. உம் பலிபீடத்தின் ஜூவாலையில் நிரப்பி உதட்டை சுத்தம் செய்துமே பரம சிந்தை தாரும் – வாழ்த்துவோம் 4. கர்த்தர் பலன் கீதம் இரட்சிப்பு மாவாரே அவரன்பு வெளிப்பட்டதே வல்லமையாய் கிறிஸ்துவில் – வாழ்த்துவோம் 5. வாழ்த்துவோம் கர்த்தரை

Vaalthuvom kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை Read More »

உம் சித்தம் தேவா உம் சித்தமே – Um Siththam Deva Um Siththamae

உம் சித்தம் தேவா உம் சித்தமே – Um Siththam Deva Um Siththamae 1. உம் சித்தம் தேவா உம் சித்தமேகுயவன் நீர் தாமே களிமண் நானே;உம் சித்தம் போல ஆக்கும் என்னைஒப்புவித்தேனே பூரணமாய் 2. உம் சித்தம் தேவா உம் சித்தமேதேடும் என்னை தம் சித்தம் போல;கழுவும் என்னை வெண்மையாகதம் சமூகம் நான் பணிகிறேன் 3. உம் சித்தம் தேவா உம் சித்தமேநொந்து சோர்பானேன் தாங்கிடுமேவல்லமை யாவும் தமக் கென்றும்தொட்டென்னை சொஸ்தமாக்கும் தேவா! 4.

உம் சித்தம் தேவா உம் சித்தமே – Um Siththam Deva Um Siththamae Read More »

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை

பாடிட வாரும் தேவனை – Paadida Vaarum Devanai 1. பாடிட வாரும் தேவனைஅன்-ப-வர்!வானம் புவியும் பாடட்டும்அன்-ப-வர்!ஆத்மா விழித்தெழும்பட்டும்உள்ளங்கனிந்து பாடட்டும்இயேசுவுக்காய் பாடிடுவோம்அன்-ப-வர்! 2. பூலோகமெங்கும் கூறுவீர்அன்-ப-வர்!மீட்பை கிறிஸ்துவில் கண்டோம்அன்-ப-வர்!இரத்தம் நம் பாவம் போக்கிற்றேஆவி நம் இருள் நீக்கிற்றேஇப்போ நாம் களிகூருவோம்அன்-ப-வர்! 3. இங்கே நம் பங்கு ஆனந்தம்அன்-ப-வர்!தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும்அன்-ப-வர்!நம் சூரியன் கேடகமும்நம்பிக்கை பெலன் துணையும்பாதைக்கு வழிகாட்டியும்அன்-ப-வர்! 4. யார் நம்மை கைவிட்டால் என்ன?அன்-ப-வர்!கிறிஸ்துவால் வெற்றியடைவோம்அன்-ப-வர்!யோர்தான் பெருகினும் அஞ்சோம்இயேசு நம்மோடங்கேயுண்டுதாங்கியே தூக்கிச் செல்வாரேஅன்-ப-வர்! 5. கானானில் மீண்டும்

Paadida Vaarum Devanai – பாடிட வாரும் தேவனை Read More »

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya பல்லவி தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயாதேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ சரணங்கள் 1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காகஅவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 5.

தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyungal Allleluya Read More »

Thanthanai thuthipome Salvation army version – தந்தானைத் துதிப்போமே

பல்லவி தந்தானைத் துதிப்போமே – தேவ தாசரே கவி பாடிப் பாடி அனுபல்லவி விந்தையாய் நமக்கனந் தனந்தமான விள்ளற் கரியதோர் நன்மை மிக மிக சரணங்கள் 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து ஐய னேசுக் குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே – நாமும் – தந் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து எண்ணுக் கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனாமாரி

Thanthanai thuthipome Salvation army version – தந்தானைத் துதிப்போமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks