Salvation Army Tamil Songs

Pirithu Searthaar Kiristhu Avarodu – பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு

பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து – Piriththu Searththaar Kiristhu பல்லவி பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு – நான் தரித்திருக்கும்படிக்குத் தயவோடு அனுபல்லவி பரத்தில் நான் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும் பரிசுத்த ஊழியப் பணி புரிந்திடவும்! சரணங்கள் 1. என்மே லவர் கூர்ந்திட்டார் இனிதன்பு – நான் பொன்னேசுவில் கொண்டிட்டேன் மெய்யன்பு! மன்னனார் போக்கினா ரென் பாவத்துன்பு! மாசற என்னுள்ளம் ஆக்கினார் நம்பு! – பிரி 2. கண்டேன் நான் அவர் நன்மை கணக்கில்லை – அதை […]

Pirithu Searthaar Kiristhu Avarodu – பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு Read More »

Vaareero Deva Ennandai – வாரீரோ தேவா என்னண்டை

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai பல்லவி வாரீரோ தேவா! என்னண்டை! அனுபல்லவி என தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி சரணங்கள் 1. நேசா யுன தருளுக்காகநீசன் வேண்டுறேன் நீ கேட்க;தீரா தெந்தன் தீமை போக்கதீயோனை உன்னைப் போலாக்க – வாரீரோ 2. கள்ளமில்லா மனது கொண்டுகர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;தள்ள இம்மைக் குப்பை என்றுதா வுன்னரு ளெனக் கின்று! – வாரீரோ 3. உன்னருகை நா னடைந்து,ஒழுகச்செய் யருள் புரிந்து;அண்ணல்

Vaareero Deva Ennandai – வாரீரோ தேவா என்னண்டை Read More »

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே! நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே; ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே; உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே; தாரணியி லுன்

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum Read More »

Ummai Neasippean Uriththaai – உம்மை நேசிப்பேன் உரித்தாய்

உம்மை நேசிப்பேன் உரித்தாய் – Ummai Neasippean Uriththaai 1. உம்மை நேசிப்பேன் உரித்தாய்உள்ளம் அனைத்தும் கேட்டீர்;தருவேன் உயிரோடெல்லாம்என் நேசத்தை மூட்டுவீர்!நீர் மகிழ்ந்திட சுமக்கும்பாரம் லகுவாயிடும்;உம் சமூகம் எத்துக்கமும்இன்பமாக மாற்றிடும்! பல்லவி மீட்பா! உம்மை என்றும்நேசிக்கும் என்னுள்ளம்உந்தன் தயை ஒன்றேஎன் ஆவியைத் தேற்றும்! 2. உம்மை நேசிப்பேன் காட்டும் உம்மகத்துவ வல்லமை!கல்வாரிக் காட்சியால் மாற்றும்என் சந்தேகங்களையே!பாவத்தால் வந்த வெட்கத்தைஉமதன்பு பார்க்கலை!எனக்கு மன்னிப்பளிக்கஏற்றீர் எத்தனை வாதை! – மீட்பா 3. உம்மை நேசிப்பேன் என் உள்ளம்களிகூரும் அப்போதான்!இன்பத்திலும் துன்பத்திலும்உம்மண்டை

Ummai Neasippean Uriththaai – உம்மை நேசிப்பேன் உரித்தாய் Read More »

Meetpa Ummil Anbu Kooruvean – மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்

மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் – Meetpa Ummil Anbu Kooruvean 1. மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்நீர் என் சொந்த மாதலால்;எந்தன் உள்ளம் முற்றும் தாறேன்நான் உம் சொந்த மாதலால் பல்லவி நேச மீட்பா! நேச மீட்பா!இயேசுவே! நீரே எல்லாம்! 2. சித்தம் காயம் எந்தனுள்ளம்ஆவியால் நிறைந்திட;கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்என்றும் உம் சொந்தமாக! – நேச 3. வஸ்திரத்தின் ஓரம் தொட்டேன்பயமின்றி என் கையால்இரத்த ஊற்றினாலே பெற்றேன்அருள் நேசர் பலத்தால் – நேச 4. நேச

Meetpa Ummil Anbu Kooruvean – மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் Read More »

Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மைப் பின் செல்ல

மீட்பரே உம்மைப் பின் செல்ல – Meetparae Ummai Pin sella 1. மீட்பரே! உம்மைப் பின் செல்லசிலுவையை எடுத்தேன்;ஏழை நான் பெரியோனல்லநீரே எல்லாம் நான் வந்தேன் பல்லவி உம்மைப் பின்செல்வேன் என் சுவாமிஎனக்காக நீர் மரித்தீர்;எல்லாரும் ஓடினாலும்,உமதன்பால் நான் நிற்பேன் 2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி,மேன்மை லோகம் அனைத்தும்அற்பக் குப்பை என்று எண்ணி,வெறுத்தேனே முற்றிலும் – உம்மை 3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்;உம்மை முன் பகைத்தாரே;லோக ஞானிகள் நகைப்பார்பயமேன் நீர் விடீரே! – உம்மை

Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மைப் பின் செல்ல Read More »

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean 1. நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்என்ன நேரிட்டாலும் பின்வாங்க மாட்டேன்நற் போர் வீரனைப் போல் நிலைத்து நின்றுநேசர் கற்பனைகள் கைக்கொள்ள என்றும் பல்லவி இயேசுக் கென்று யாவும்செய்வேன் நான் பின்வாங்கேன்;நேச இயேசுக்காகஎங்கும் நான் செல்வேன் 2. யாவையும் வெறுத்தேன் என் இயேசுவுக்காய்ஆவலாய்ச் சிலுவை எங்கு மவர்க்காய்சுமந்து பின்செல்ல எந்தன் ஜீவ நாள்பூசை இதோ தேவே! எப்போதும் நீ ஆள்! – இயேசு 3. எந்தக்

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean Read More »

Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன்

தேவா என்னைப் படைக்கிறேன் – Devaa Ennai Padaikkirean 1. தேவா என்னைப் படைக்கிறேன்இதோ என் யாவும் தாறேன்உந்தன் மா நேசம் எந்தனைபந்திப்பதினால்என் நேசம் பாசம் யாவையும்இதோ அங்கீகரியும்உம்மால் காக்கப்பட்டென்றும் நான்நிலைத்திருப்பேன்! பல்லவி ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா!எனதெல்லாம் படைத்தேன்!பூரண இரட்சிப்படைந்தேன்மீட்பர் இரத்தத்தால் 2. என் மனம் சித்தம் யாவுமேசந்தோஷமாய் நான் தாறேன்;பூரணமாய் சுத்தஞ் செய்யும்தீமையை நீக்கும்;தாறேன் என் முழு ஜீவனை!கேளும் என் விண்ணப்பத்தை!உம் சொந்தம் ஆனதால் இப்போநான் படைக்கிறேன் – ஜெயம் 3. தேவா நான் உம்

Devaa Ennai Padaikkirean – தேவா என்னைப் படைக்கிறேன் Read More »

Yesu Neasa Meetpa – இயேசு நேச மீட்பா

இயேசு நேச மீட்பா – Yesu Neasa Meetpaa 1. இயேசு நேச மீட்பா!என்னை ரட்சித்தீர்மாசு நீக்கி முற்றும்சுத்தனாக்கினீர்என்ன நேரிட்டாலும்உம்மை சேவிப்பேன்பொன்னகர் மன்னனாய்கிரீடம் சூட்டுவேன்! பல்லவி ஆத்துமத்தைத் தாறேன்என்ன நேரிட்டாலும்முழு ஜீவன் தாறேன்மாள்வோரை மீட்க! 2. சத்திரம் இருந்தேஉம்மைப் பின் செல்வேன்;இத்தரை துன்பிலும்நித்தம் பிரியேன்!சொர்க்கத்தில் கிரீடம்பெற்று நான் வாழ,சிலுவைக் கஸ்தியும்சகித்திடுவேன் – ஆத்துமத்தை 3. கஷ்டமோ நஷ்டமோகர்த்தா! விலகேன்இஷ்டத்தோ டெவையும்சகித்திடுவேன்;துஷ்டப் பாவிகளைதுணிந் திழுக்கதூய தைரியம் நீயேதா வல்ல கோவே! – ஆத்துமத்தை 4. ஆத்துமாக்கள் நித்தம்அழிகின்றாரே!பார்த்துப் பெலன்

Yesu Neasa Meetpa – இயேசு நேச மீட்பா Read More »

Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான்

கிறிஸ்துவின் மகிமைதான் – Kiristhuvin Magimaithaan 1.கிறிஸ்துவின் மகிமைதான்ஆகாயத்தை நிரப்பும்நீதியின் சூரியன்தான்இருள்மேல் ஜெயமும்தான்வைகைறை அருகில்தான்விண்மீன் இதயத்தில்தான் 2. காட்டிடும் உம் முகத்தைஉயிர்ப்பியு மென் சக்தி;வான் நோக்கும் நிலம் போல் என்ஆன்மா தேடு தும் க்ருபைவாருமேன்! தாமதமேன்!வந்திடு மென் ரட்சகா! 3. என்னுடன் நீர் வந்தல்லால்என் காலை மந்தாரமேகருணைக் கதிரின்றிஎந்தன் நாள் மா துக்கமே;உந்தனின் ஒளி வீசஎன்னுள்ளம் மகிழ்ந்திடும் 4. சந்திப்பீர் என் ஆன்மாவை,நீக்குவீர் பாவ துக்கம்போக்குவீர் அவிஸ்வாசம்நிறையு மும் ஜோதியால்;பூர்ணமாய் காட்டும் உமைதுலங்கும் நண் பகல் போல்

Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான் Read More »

Yesu Muttrai Ratchiyum – இயேசு முற்றாய் இரட்சியும்

இயேசு முற்றாய் இரட்சியும் – Yesu Muttrai Ratchiyum 1. இயேசு முற்றாய் இரட்சியும்வீண் என் பிரயத்தனங்கள்;போதா தென் சுயரட்சைசுத்தி செய்யும் முற்றும் பல்லவி முற்றுமாய் முற்றுமாய்என்னை சுத்தம் செய்யும்;மகிமை பாதையில் நான்செல்ல சுத்தி செய்யும் 2. சோதனை பாவம் போக்கிகர்வம் சுயம் நீக்கி;முற்றாய் என்னை ரட்சித்துபுதுப்பியும் என்றும் – முற்றுமாய் 3. இன்ப துன்பத்தி னூடேஇயேசுவோடு பேசி;என் நேசர் கரம் பற்றிஎன்றும் நடந்திட – முற்றுமாய் 4. எந்த னுள்ளம் எண்ணமும்மாமிசம் ஆவியும்;இரட்சியும் அங்கமெல்லாம்உம் மா!

Yesu Muttrai Ratchiyum – இயேசு முற்றாய் இரட்சியும் Read More »

Thooya Thooya Thooyarae sarva – தூய தூய தூயரே சர்வ வல்ல தேவா

தூய தூய தூயரே சர்வ – Thooya Thooya Thooyarae sarva 1. தூய தூய தூயரே! சர்வ வல்ல தேவா!உமக்கே காலை தோறும் சங்கீதம் ஏறுமே;தூய தூய தூயரே! காருண்ய வல்லவா!மூவ ரொன்றான பாக்ய த்ருத்வமே! 2. தூய தூய தூயரே! பரிசுத்தவான்கள்தேவ ஆசனமுன்னர் தம் க்ரீடம் வைப்பாரே;கேரூபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்றுஇன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே! 3. தூய தூய தூயரே! ஜோதிப்ரகாசா!பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?நீரே பரிசுத்தர் வேறு யாருமிலர்தூய்மை

Thooya Thooya Thooyarae sarva – தூய தூய தூயரே சர்வ வல்ல தேவா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks