Salvation Army Tamil Songs

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – Searnthomaiya Ottrumaiyai பல்லவி சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராக சரணங்கள் கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன் […]

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா – Yela Yelo Yela Yelo Yesaiyya பல்லவி ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையா சரணங்கள் அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae 1. நீங்காதிரும் என் நேச கர்த்தரேவெளிச்சம் மங்கி இருட்டாயிற்றேமற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும்நீர் மெய்ச் சகாயரே! நீங்காதிரும் 2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும்இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்கண் கண்ட யாவும் மாறிப் போயினும்மாறாத கர்த்தரே நீங்காதிரும் 3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன்அப்போது தீமைக்கு நான் தப்புவேன்நீர் என் துணை என் பாதை காட்டியும்என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும்

நீங்காதிரும் என் நேச கர்த்தரே – Neengathirum En Neasa Karththarae Read More »

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன்

என்ன காணிக்கை படைப்பேன் – Enna Kaanikkai Padaipean பல்லவி என்ன காணிக்கை படைப்பேன்? – நான்இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில் அனுபல்லவி பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னைஎன்னுயிரைவிட யாதுண்டு வேறே 1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் – இனிஎனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் – என்ன 2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய – திவ்யஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்லசிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்லதேவா துணை புரி

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன் Read More »

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால்

நான் என் சொந்தமல்ல ஆனால் – Naan En Sonthamalla Aanaal 1. நான் என் சொந்தமல்ல ஆனால்வான் லோகக் கர்த்தன் சொந்தம்கோனேசு இரட்சகரே! உம்தேன் மொழி தூதை ஏற்றேன் பல்லவி எந்தன் சொந்தமல்லவே நான்உந்தன் சொந்தம் இயேசுவே!எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்;உமதே எப்போதுமே 2. ஒப்புவித்தேன் யாவையுமேஇப்போதே என் கர்த்தனே;நம்பி எந்தன் ஆத்துமத்தைஅம்பரா! அர்ப்பிக்கிறேன் – எந்தன் 3. எந்தன் காலம் தாலந்துகள்எந்தன் பாதம் வைக்கிறேன்மன்னன் நாம மகிமைக்காய்என்றுமே சேவை செய்வேன் – எந்தன் 4.

Naan En Sonthamalla Aanaal – நான் என் சொந்தமல்ல ஆனால் Read More »

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae 1. நீ உயிர் பெறவேநான் இரத்தம் சிந்தினேன்;நீ மீட்கப்படவேநான் விலையாகினேன்;என் ஜீவன் நான் தந்தேன்!நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம்நீ பெற்று வாழ்ந்திடஇவ்வுலகில் துன்பம்வந்தேன் சகித்திட;அநேகாண்டாய் பட்டேன் பாடு!ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ மாளிகைஉனக்காய் நான் விட்டேன்;உலகின் வாதையைஉனக்காய் சகித்தேன்;தந்தேனே நானென்னை!நீ கொணர்ந்தாய் எதை? 4. உன் ஜீவன் தத்தஞ்செய்உன் நேச மீட்பர்க்காய்;பூலோக வாழ்வு பொய்!ஜீவி நித்தியத்திற்காய்;குப்பையாய் உன்னெல்லாம் தந்துஅவரைப் பின்

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae Read More »

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்

இயேசு நல்லவர் என் இயேசு – Yesu Nallavar En Yesu சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம்இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர்பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர்சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர் 4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில்வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர் 5. நேற்று மின்றுமே

Yesu Nallavar En Yesu Nallavar – இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் Read More »

Thaththalikkum Yealai Ennai – தத்தளிக்கும் ஏழை என்னை

தத்தளிக்கும் ஏழை என்னை – Thaththalikkum Yealai Ennai 1. தத்தளிக்கும் ஏழை என்னைதற்காத்திடும் ஐயனே!தொய்ந்து ஆடும் என் சிரசைதாங்கப் பெலன் தாருமேன்!நம்பி இதோ!என்னைத் தத்தஞ் செய்கிறேன் 2. புசல் காற்றுச் சீறும் நாளில்நம்பாமல் நான் திகைத்தேன்;கண்ணால் காணாக் காட்சிகளில்,உள்ளம் நிற்க ஜெபித்தேன்நேச மீட்பா!உம்மை நம்ப ஏவுமேன் 3. ஜெயம் பெறும் நம்பிக்கையைஎன்னில் உயிர்ப்பியுமேன்;போர் அகோர நாள் என்னண்டைநீர் நிற்ப துணர்த்துமேன்;தோல்வி காணாநம்பிக்கையால் ஜெயிப்பேன்! 1.Thaththalikkum Yealai EnnaiTharkaaththidum AiyyanaeThointhu Aadum En SirasaiThaanga Belam ThaarumeanNambi

Thaththalikkum Yealai Ennai – தத்தளிக்கும் ஏழை என்னை Read More »

Malai Pontra Thunbam Neekkum – மலை போன்ற துன்பம் நீக்கும்

மலை போன்ற துன்பம் நீக்கும் – Malai Pontra Thunbam Neekkum 1. மலை போன்ற துன்பம் நீக்கும் விஸ்வாசத்தை எனக்கீயும் தேவாளுகை ஓங் காசிக்கும் நேயா! ஜெப ஆவி ஈயும் உமதன்பால் எனதுள்ளம் மூழ்க நேசா! ஊற்றும் வெள்ளம் 2. வீணாய்க் காலம் கழிக்காமல், என் மீட்பரை அறியாதோர் இருளில் மாண்டு போகாமல் மீட்பைப் பெறக் கிருபை கூர்; பாவாத் மாக்கள் மனம் மாற நிர்ப்பந்தர் இயேசுவைச் சேர! 3. நானும் என் எல்லாம் உமக்கு

Malai Pontra Thunbam Neekkum – மலை போன்ற துன்பம் நீக்கும் Read More »

Nambiduvean Ennalum – நம்பிடுவே னெந்நாளும்

1. நம்பிடுவே னெந்நாளும் துன்பம் துயரானாலும்; எந்தன் இயேசு நாதனை அந்தம் மட்டும் பற்றுவேன்! பல்லவி நேரங்கள் பறந்தாலும் நாட்கள் தான் கடந்தாலும் என்ன தான் நேரிட்டாலும் இயேசுவையே நம்புவேன் 2. ஏழை எந்தன் நெஞ்சிலே வாழ்கிறார் சுத்தாவிதான் பாதை காட்டி எந்தனை பாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள் 3. பாடுவேன் என் பாதையில் பிரார்த்திப்பேன் என் தொல்லையில் கேடு வரும் போதும் நான் கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள் 4. ஜீவிக்கின்ற காலமும் சாகும்

Nambiduvean Ennalum – நம்பிடுவே னெந்நாளும் Read More »

Vendumae Viswasam – வேண்டுமே விஸ்வாசம்

வேண்டுமே விஸ்வாசம் – Vendumae Viswasam 1. வேண்டுமே விஸ்வாசம் நீங்கவே பர்வதம் ஆண்டவரேசு இரத்தத்தில் அன்பின் பக்தி தேவை 2. இயேசு தம் தாசர்க்கு ஈந்த நல் விஸ்வாசம் மோச உலகத்தை விட்டு மோட்ச வீடு சேர்க்கும் 3. ஆனந்தமா யென்றும் அரும் பாரந்தாங்கும்; வான பிதாவின் கண் கண்டு வாழ்த்தும் பக்தி தேவை 4. அசையா விஸ்வாசம் ஆக்கும் இரட்சை நிசம்! அதுவே மோட்ச நங்கூரம் ஆடாது அந்நேரம் 5. அன லொளி தரும்

Vendumae Viswasam – வேண்டுமே விஸ்வாசம் Read More »

Yesuvai Nambuvorkku – இயேசுவை நம்புவோருக்கு

இயேசுவை நம்புவோருக்கு – Yesuvai Nambuvorkku 1. இயேசுவை நம்புவோருக்குசெய்யவொண்ணா தொன்றில்லையாம்;பயமின்றி உந்தன் வாக்குதேவே ஏற்றுக்கொண்டோமே நாம்;விசுவாசித்தேன் என் தேவனே;செய்யவொண்ணா தொன்றில்லையே! 2. மகா வருத்தமானதாம்நான் பாவமுற்றிருப்பதுநம்பிக்கையா லிதாகுமாம்இயேசுவின் சத்ய வாக்கிது!விஸ்வாசித்தேன் என் தேவனே;பெறவொண்ணா தொன்றில்லையே! 3. விஸ்வாசம் நீர் பூரிப்பதால்உம் சாயலைப் போலாகுவேன்செய்கை எண்ணம் வசனத்தில்இடறலின்றி ஜீவிப்பேன்துஷ்டரோ பேயோ சீறட்டும்எனக்கேலாதொன் றில்லையாம்! 4. சர்வ வல்லவர் தேவனே!மானிடர் பலன் கிறிஸ்துதான்நான் புதிதான வுடனேகிறிஸ்துவினால் பிரகாசிப்பேன்பாவம் வெல்லும் ஆன்மத்திற்கேவெல்லவொண்ணா தொன்றில்லையே! 1.Yesuvai NambuvorkkuSeiyyavonna ThontrillaiyaamBayamintri Unthan VaakkuDevae

Yesuvai Nambuvorkku – இயேசுவை நம்புவோருக்கு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks