Salvation Army Tamil Songs

Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன்

யுத்தம் என்றும் செய்வேன் – Yuththam Entrum Seivean பல்லவி யுத்தம் என்றும் செய்வேன் நித்தம் பேயை வெல்வேன்;சுத்தமாய் என்றும் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே! சரணங்கள் 1. எத்தனை சோதனை – பித்தன் பேய் சோதித்தும்அத்தனையும் நான் ஜெயித்தே பக்தியாய் பாடுவேன் – யுத்தம் 2. முந்தின பக்தரை – சோதித்தாற் போலவேஎந்த வேஷத்தில் வந்தாலும் அஞ்சிடவே மாட்டேன் – யுத்தம் 3. சோதித்தான் ஸ்வாமியை – வாதித்தான் யோபுவைசாத்தான் போ வென்றே குருசில் காத்திருப்பேனே – […]

Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன் Read More »

Yuththam Maha Kadina Maayinum – யுத்தம் மகா கடின மாயினும்

1. யுத்தம் மகா கடின மாயினும் உயர்த்துவோம் நம் கொடியை சத்துருக்கள் பலவான்களாயினும் உயர்த்துவோம் நம் கொடியை; கிறிஸ்து நம் சேனாபதி, பயமேன்? அவர் போருடை பெலன் ஐயமேன்? காத்திடுவார் போரில் நான் அறிவேன் உயர்த்துவோம் நம் கொடியை 2. பகைவர் சேனை தளர்ந்திடுது உயர்த்துவோம் நம் கொடியை, அதி தீர்க்கமாய் நாம் போர் புரிவோம், உயர்த்துவோம் நம் கொடியை; பேரிகைகள் முழங்க முன் செல்வோம் பாரிலெங்கும் கொடி வீசிடுவோம்; யாவரும் இரட்சிப்படையும் வரை, உயர்த்துவோம் நம்

Yuththam Maha Kadina Maayinum – யுத்தம் மகா கடின மாயினும் Read More »

Yuththa Varka Maninthu – யுத்த வர்க்க மணிந்து

யுத்த வர்க்க மணிந்து – Yuththa Varkka Maninththu பல்லவி 1. யுத்த வர்க்க மணிந்துபோர் செய்வோம் துணிந்து!நான் வெல்லப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 2. பாவத்தைப் பகைத்துபரிசுத்தம் தரித்து,போர் செய்யப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 3. சுத்த மன சாட்சியைகாத்து திவ்விய மாட்சியைகாண்பிக்கப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 4. சாகுமட்டும் நிலைத்துசத்துருவைத் தொலைத்துநான் ஆளப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 1.Yuththa Varkka ManinththuPoor Seivom ThuninththuNaan Vella PokireanYeasuvin Belaththaal 2.Paavaththai PagaiththuParisuththam ThariththuPoor Seiya PogireanYeasuvin Belaththaal 3.Suththa Mana

Yuththa Varka Maninthu – யுத்த வர்க்க மணிந்து Read More »

Vanthu Aaviyae Thangum – வந்து ஆவியே தங்கும்

வந்து ஆவியே தங்கும் – Vanthu Aaviyae Thangum பல்லவி வந்து ஆவியே தங்கும்! தங்கும் தாவியே,எந்த னாத்மந்தனில் இறங்கி இந்நாளில்! சரணங்கள் 1. இயேசுவின் கிருபையால் சொந்தம் நீராகையால்மைந்தன் நம்பினேனே வந்தருளென் கோனே!எந்த னுள்ளமே ஏதேன் வனம்போல்எழிலுறப்பண்ணும் இயேசின் பலி எண்ணும்! – வந்து 2. தாபந்தமாய்த் தானே தவிக்கிறேன் நானே;பாவம் போக்குவையே பரிசுத்தாவியே!உந்தன் பதியாய் என்னுள்ளம் மெய்யாய்இருக்கச் செய் தேவே! இடர் நீக்கிக் கோவே! – வந்து 3. அலகைப் பாவமும் உலகப் பாசமும்அடியேன்

Vanthu Aaviyae Thangum – வந்து ஆவியே தங்கும் Read More »

Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே

வந்தாளுமே எந்நாளுமே – Vanthalumae Ennalumae சரணங்கள் 1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே!இந்நேரமே கண் பாருமே; 2. என் மேசையா உன்னாசையே கொண்டோசையாய நான் பேசவேஉன்னாசி தாநல் நேசமாய் 3. இப்பாரிலே உன் பேரையே தப்பாமலே நான் பாடியேஎப்போதுமே கொண்டாடுவேன் 4. சத்துருக்கள் சதிசெய்ய நித்தமுமே நெருக்குகிறார்அத்தனே தான் அடைக்கலம் 1.Vanthalumae Ennalumae Un Naamamae En ThaabamaeInnearaame Kan paarumae 2.En Measaiya Unnaasaiyae Kondosaiyaaya Naan PeasavaeUnnaasi Thanal Neasamaai

Vanthalumae Ennalumae – வந்தாளுமே எந்நாளுமே Read More »

 வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu

வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu 1. வல்ல தேவன் கூறுவித்துசொல்லும் வாக்கைக் கேளுமேன்உந்தன் மேல் என் கண்ணை வைத்துஎன்றும் பாதை காட்டுவேன் பல்லவி உந்தன் மேல் என் கண்ணை வைத்துஎன்றும் பாதை காட்டுவேன்இன்ப மோட்சம் சேருமட்டும்என்றும் பாதை காட்டுவேன்! 2. சாத்தான் மாம்சம் லோகத்தாலும்ஆத்மா சோர்ந்து போவதேன்?எந்தன் ஆவி வாக்கினாலும்என்றும் பாதை காட்டுவேன் – உந்தன் 3. துன்பம் துக்கம் நேரிட்டாலும்இன்பமாக மாற்றுவேன்என்ன சோதனை வந்தாலும்என்றும் பாதை காட்டுவேன் – உந்தன் 1.Valla

 வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu Read More »

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai பல்லவி வாறீரோ தேவா! என்னண்டை! அனுபல்லவி என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி 1. நேசா யுன தருளுக்காகநீசன் வேண்டுறேன் நீ கேட்க;தீரா தெந்தன் தீமை போக்கதீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ 2. கள்ளமில்லா மனது கொண்டுகர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;தள்ள இம்மைக் குப்பை என்றுதா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ 3. உன்னருகை நா னடைந்து,ஒழுகச்செய் யருள் புரிந்து;அண்ணல் காலடிகள் கண்டுதிண்ணமாய்ப்

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai Read More »

வாருமையா என்னுள்ளத்திலே – Vaarumaiyaa Ennullaththilae

வாருமையா என்னுள்ளத்திலே – Vaarumaiyaa Ennullaththilae பல்லவி வாருமையா என்னுள்ளத்திலே! – தேவாவாருமையா என்னுள்ளத்திலே! சரணங்கள் 1. வேதனையுண்டாக்கும் வேர்யாவையும் நீர் பிடுங்க – வாருமையா 2. சாலொமோன் தேவாலயத்தில்மேகம்போல் வந்தவரே – வாருமையா 3. சோதனை நாட்களிலேநாதனே உம்மை நம்ப – வாருமையா 4. முச் சத்துராதிகளைநிச்சயமாய் ஜெயிக்க – வாருமையா 5. போதனை செய்பவற்றைசாதனை செய்திடவே – வாருமையா 6. பெந்தெகொஸ் தென்னும் நாளில்வந்த பரிசுத்தரே! – வாருமையா Vaarumaiyaa Ennullaththilae – DevaaVaarumaiyaa

வாருமையா என்னுள்ளத்திலே – Vaarumaiyaa Ennullaththilae Read More »

Varumaiya Swami Varumaiya – வாருமையா சுவாமி வாருமையா

வாருமையா சுவாமி வாருமையா – Vaarumaiya Swami Vaarumaiya பல்லவி வாருமையா சுவாமி வாருமையா – இப்போதேவ ஆவியை ஊற்ற வாருமையா! சரணங்கள் 1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்!சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் – வாருமையா 2. மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி,தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ! – வாருமையா 3. முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர்நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே! – வாருமையா 4. நின்று

Varumaiya Swami Varumaiya – வாருமையா சுவாமி வாருமையா Read More »

Vaarum Suththa Aaviyae – வாரும் சுத்த ஆவியே

வாரும் சுத்த ஆவியே – Vaarum Suththa Aaviyae 1. வாரும் சுத்த ஆவியே!அடியார்கள் உள்ளத்தில்மூன்றாம் ஆள் திரியேகத்தில்மகிமையைக் காட்டிடும் பல்லவி வாரும் வல்ல ஆவியே,அடியார் உள்ளத்திலேவாஞ்சையை நீர் தீர்த்திடவாரும் சுவாமி வாரும்!வாரும் சுவாமி! வாரும் என் சுவாமி! வாரும்! 2. ஆத்மா தேகம் யாவையும்இந்த வேளை அடியேன்பூசையாய்ப் படைக்கிறேன்;அன்பாய் நீர் சுத்தி செய்யும் – வாரும் 3. நேசமானம் வஸ்துக்கள்உற்றார் பெற்றார் யாவரும்மற்றும் ஆசா பாசங்கள்;முற்றும் இதோ நீர் வாரும் – வாரும் 4. நம்பிக்கையோடிதோ

Vaarum Suththa Aaviyae – வாரும் சுத்த ஆவியே Read More »

Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே

வாரும் நித்திய ஆவியே – Vaarum Niththiya Aaviyae 1. வாரும் நித்திய ஆவியே!தாரும் தவிப்பவர்க்கு;பாரில் இயேசு பாடால் வந்தபலன் யாவும் முற்றுமாய் பல்லவி நேசமுள்ள இயேசுவுக்காய்,தாசன் நானென் யாவையும்பாசமாய் இதோ படைத்துபற்றினேன் சிலுவையை 2. அவரடைந்த கஸ்தியும்அதால் வந்த ரட்சையும்அறிந்த நித்திய ஆவியே!எனக் கதைப் போதியும் – நேசமுள்ள 3. அவர் மரணக் காட்சியைநேரில் கண்ட சாட்சியேநீரே எனக்கு கிறிஸ்துவின்நேச ரூபம் காட்டிடும் – நேசமுள்ள 4. நாம் வதைத்திட்ட நாதனைஎண்ணினால் மா வேதனைதாமீந்திட்ட மீட்பதனைதந்துதவும்

Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே Read More »

Vaarum Magathuvamulla Arasae – வாரும் மகத்துவ முள்ள அரசே

வாரும் மகத்துவ முள்ள அரசே – Vaarum Magaththuva Mulla Arasae பல்லவி வாரும் மகத்துவ முள்ள அரசே!மனுக்குலத்தை இரட்சிக்கவென்று! அனுபல்லவி கேளும் உமதடியார் விண்ணப்பங்களை அன்பாய்!கேட்டு உமதாவியின் வரங்களைப் பொழிந்திட 1. பாருல குதித்தீரே! பகைஞனை ஜெயித்தீரே!பாவ விஷ மகற்றப் படுகொலை யடைந்தீரே!சாவின் கூரொடித்தீரே! தரணியில் உயிர்த்தீரே!தற்பரனின் வல பாகத்தைத் தெரிந்தீரே! – வா 2. என்னை இரட்சிக்கவென்று உன்னதம் துறந்தவா!எளியன் மனுவடிவம் ஏற்கவும் மகிழ்ந்தவா!சென்னி அழுந்திநோக முண்முடி புனைந்தவா!சிலுவை மரத்தில் இரு கள்வரோடிறந்தவா! –

Vaarum Magathuvamulla Arasae – வாரும் மகத்துவ முள்ள அரசே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks