Salvation Army Tamil Songs

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics

1. பாவஞ் செய்யாம லின்றைக்கு தேவரீர் காத்திடும் என்னி லென்றும் உம தாவி தந்து வசித்திடும் 2. எல்லாப் பாவத்தினின்றும் நீர் வல்லமையாய் மீட்பீர்; காத்துக் கொள்வீர் உம் தாசனை சாத்தான் தொடாமலே 3. ஜீவன் போம் வரையும் காக்கும் தேவன் நீரல்லவோ! சக்தியற்ற ஆத்துமாவை சக்தன் நீர் காத்திடும்! 4. நம்பி இதோ பணிகிறேன் உம் திருப் பீடத்தில் தீயனின் வினையினின்று நாயன் நீர் காத்திடும்! 5. உம் கரம் என் அடைக்கலம் அம்பரன் என் […]

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics Read More »

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Deasaththaargal

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Deasaththaargal 1. பாவத்தால் நம் தேசத்தார்கள்அலைகிறார் மூர்க்கத்தால்போர் புரிய தேவை ஆட்கள்முன்னணியில் இடமுண்டு;லோக ஆசை வெறுத்து,தன்னயத்தை அன்பால் கொன்றுபேய்ச் சிறை விடுவித்துஇயேசுவின் நேசத்தைச் சொல்ல பல்லவி நாம் முன் சென்று பேயை வென்றுஒன்றாய்ப் போர் செய்வோம்;நம்பிக்கையால் மீட்பை மெய்யாய்பரப்புவோம்ஜெயம் எனக்குமீட்பரின் திவ்ய ரத்தத்தாலே;ஜெயம் எனக்குமீட்பர் ரத்தத்தால்! 2. முன்செல் யுத்தம் மா மும்முரம்,மீட்பர் பாதை காட்டுவார்மெய்யாக செய் உன்னைத் தத்தம்தேவன்பை ஊற்றுவார்;சிறைப்பட்டோர் கூக்குரல்நம்மை எழுப்பி விடுது;தேவாவியின் ஏவுதல்சந்தேகம் பயம்

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Deasaththaargal Read More »

பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean

பாவத்தில் நான் மூழ்கினேன்சமாதானமில்லைகறைபடிந்திருந்தேன்எழும்பிடவில்லைகடலின் எஜமானன்என் சத்தத்தைக் கேட்டார்நீரினின்றி உயர்த்தினார்நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற்றுமற்றோர் உதவவில்லைகிறிஸ்துதவினார்அன்பு என்னை உயர்த்திற்றுமற்றோர் உதவவில்லைஅன்புயர்த்திற்று 2.என் இதயம் கொடுக்கிறேன்அவரில் சாருவேன்பிரசன்னத்தில் வாழுவேன்துதியைப் பாடுவேன்அன்பு வல்லமை சத்யம்ஆத்துமா பாடிடும்உண்மை சேவை யாவுமேஅவர்க்கு சொந்தமே 3. ஆபத்தில் நோக்கிப் பார்க்கஅவரே இரட்சிப்பார்அன்பினாலே உயர்த்துவார்கோப அலையினின்றுகடலின் எஜமானன் தான்அலைகள் கீழ்படியும்இரட்சகரும் அவரேஇரட்சை பெறு பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean 1.பாவத்தில் நான் மூழ்கினேன்சமாதானமில்லைகறைபடிந்திருந்தேன்எழும்பிடவில்லைகடலின் எஜமானன்என் சத்தத்தைக் கேட்டார்நீரினின்றி உயர்த்தினார்நானும் சுகமே அன்பு

பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean Read More »

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்- Siluvai Kodi yeanthi selluvom

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் இனிமை கவி பாடி வெல்லுவோம் செல்லுவோம், சொல்லுவோம், வெலலுவோம் (2) சரணங்கள் 1. காடு மலைகளும் கடந்து செல்லுவோம் கடின உள்ளங்கள் உருக பாடுவோம் (2) – சிலுவை 2. வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம் – சிலுவை 3. துன்பம் வந்தாலும், தொல்லை நேர்ந்தாலும் தூயர் சேவையில் பின்னடையோமே (2) – சிலுவை 4. இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர இன்ப நாமத்தை

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்- Siluvai Kodi yeanthi selluvom Read More »

Aacharya Kirubai Vaarthaigal – ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்

ஆச்சர்ய கிருபை வார்த்தைகள் – Aacharya Kirubai Vaarthaigal 1. ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்சுவிஷேசத்திலேசந்தோஷ தொனி கேட்பதுபாவிக்குகந்ததே 2.ஏழை பாவம் தாகம் உள்ளஆத்மா வருகவேஇரட்சை நதிபோல் பாயுதேசுத்தமாய் நிறைவாய் 3.இவ்வாறு ஜீவநதியாய்மேல் இன்பம் நல்குதேதேவையான ஆத்துமாவேவந்து பருகவே 4.தேவை காயம் பாரம் உள்ளோர் வந்து அர்ப்பணிப்பீர்இங்கு மாறாத அன்புண்டுஆழ்ந்த ஊற்றுமுண்டு 1.Aacharya Kirubai VaarthaigalSuvishesaththilaeSanthosha Thoni KeatpathuPaavikkukanthathae 2.Yealai Paavam Thaagam UllaAathmaa VarukavaeRatchai Nathipol PaayuthaeSuththamaai Niraivaai 3.Evvaaru Jeeva NathiyaaiMael Inbam NalguthaeDevaiyaana AathumaavaeVanthu

Aacharya Kirubai Vaarthaigal – ஆச்சர்ய கிருபை வார்த்தைகள் Read More »

Poorana Ratchai – பூரண இரட்சை யளிக்க

1. பூரண இரட்சை யளிக்க ஜீவ ஊற்றின் தீர்த்தமே! வற்றாமல் இன்னும் ஓடுது, மீட்பர் காயத்திருந்தே! என்னுள்ளத்தில் ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாட வல்லமையாய் மாற்றுதே! எல்லாப் பாவம் முற்றும் நீக்கி பரிசுத்த மாக்குதே! மாசு நீக்கி துல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்பு என்னில் பெலன் செய்யுதே! ஆத்தும எண்ணங்களெல்லாம் சுத்தியாக்கப்பட்டதே! சுத்தமானேன் கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும் என்னை விட்டு நீங்கிற்று! நம்பிக்கை அன்பு விஸ்வாசம்

Poorana Ratchai – பூரண இரட்சை யளிக்க Read More »

Maangal Neerodai Vaanjikum – மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்

மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் – Maangal Neerodai Vaanjikum 1. மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்தாகம் கொள்ளும்போதுஎன் ஆத்துமா அதுபோலகிருபைக்காய் வாஞ்சிக்கும் 2. என் ஜீவனுள்ள தேவனேஎன் தாகம் அதிகம்உம் முகத்தை தேடுகிறேன்மகத்வம் தெய்வீகம் 3. சந்தோஷமான நாளுக்காய்ஏங்கி தவிக்கின்றேன்இதயம் உம்மை போற்றிடும்ஆசீர் அடைகின்றேன் 4.என் ஆத்மாவே ஏன் கலக்கம்நம்பி நீ பாடிடுஉன் தேவனை துதித்திடுசுகமாய் வாழ்ந்திடு 1.Maangal Neerodai VaanjikumThaagam KollumpothuEn Aaththumaa AthupolaKirubaikaai Vaanjikkum 2.En Jeevanulla DevanaeEn Thaagam AthigamUm Mugaththai TheadukireanMagathvam Deiveegam

Maangal Neerodai Vaanjikum – மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் Read More »

Meetpa Vaanjikirean – மீட்பா வாஞ்சிக்கின்றேன்

மீட்பா வாஞ்சிக்கின்றேன் – Meetpa Vaanjikkirean 1. மீட்பா வாஞ்சிக்கின்றேன் கிட்டிச்சேரவார்த்தை செய்கையிலும் தூயோன்என் இதயத்தினை முத்திரையிட்டுமேஅன்பினால் நிறைப்பீர் சேவை செய்ய 2. அக்கினி ஜுவாலையாய் ஆக்குமென்னைஅழியும் லோகிற்கு உம்மைக் காட்டஇரத்தத்தை சிந்தியே மரித்தீர் எனக்காய்ஏற்றுக் கொள்ளுகிறேன் அடைக்கலம் 3. உம்மைத் துதிப்பதில் நேரம் செல்லும்பெலப்படுத்திடும் தாங்கிக் கொள்ளும்ஆவியால் நிரப்பி இரட்சையும் ஈந்திடும்கிறிஸ்துவில் மகிழ்ந்தே முன் சென்றிட 1.Meetpa Vaanjikkirean KittisearaVaarththai Seigaiyilum ThooyoonEn Idhayaththinai MuththiraiyittumaeAnbinaal Niraippeer Sevai Seiya 2.Akkini Joovaalaiyaai AakkumennaiAzhiyum Loginrkku

Meetpa Vaanjikirean – மீட்பா வாஞ்சிக்கின்றேன் Read More »

முழங்காலில் நின்று – MulanKalil Nintru Jebikintrean

முழங்காலில் நின்று – MulanKalil Nintru Jebikintrean முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன்நம்பிக்கையற்ற ஓர் பெலவீனன்தோல்வி மறைக்காமல்சுயம் உடைக்கின்றேன்மன்னிப்பு அளிப்பார்மன்னிக்கிறார்சாதித்ததொன்றில்லை ஒன்றுமில்லைஅவரில்லாவிடில் யாவும் வீணாம்சுயம் துாளாகட்டும்திட்டம் அமையட்டும்என் உள்ளத்தில் வாரும்இரட்சகரே என் திறமைகளை பயன்படுத்தும்நீர் என்னில் செய்வதை மறுக்கவில்லைஎனக்குள்ள யாவும்நம்புகின்ற யாவும்நீர் எடுத்திட நான்பின் செல்லுவேன் MulanKalil Nintru JebikintreanNambikaiyattra Oor BelaveenanTholvi MaraikaamalSuyam UdaikintreanMannippu AlippaarMannikiraarSaathiththathontrillai OntrumillaiAvarillaavidil Yaavum VeenaamSuyam ThoolaakattumEn Ullaththil VaarumRatchkarar En Thiraimaigalai PayanpaduththumNeer Ennil Seivathai MarukkavillaiEnakkulla YaavumNambukintra YaavumNeer Eduththida

முழங்காலில் நின்று – MulanKalil Nintru Jebikintrean Read More »

Moolai Kal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து

ஆலய பிரதிஷ்டை (Christ is our Corner Stone – 940) (Tune 221 or 231) 1. மூலைக் கல் நம் கிறிஸ்து அவரில் கட்டுவோம் பரலோக சபை பரிசுத்தர் கூட்டம் அவர் அன்பில் விஸ்வாசிப்போம் மேலோக ஆனந்தம் ஈவார் 2. ஸ்துதித்துப் பாடுவோம் திரியேகர் நாமத்தை; அவர் புகழ்ச்சியை வானம் பூமி கேட்க ஆனந்தக் களிப்புடனே, அவரை வாழ்த்திப் பாடுவோம் 3. கருணைக் கடலே கடாட்சித் தருளும்; எம் பொருத்தனைகள், எல்லாம் ஏற்றுக் கொள்ளும்.

Moolai Kal Nam Kiristhu – மூலைக் கல் நம் கிறிஸ்து Read More »

Yesu Nathar Kiristhesu nathar இயேசு நாதர் கிறிஸ்தேசு நாதர்

இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஏகம் இயேசு நாதர் – கிறிஸ்தேசு நாதர் – உந்தன் இரட்சண்ய மூர்த்தி யவரேயாவார் 1. ஆதியிலேதான் வனத்தினின்று – ஏவை ஆதஞ் செய்த பாவந் தீர்க்க வென்று – தரை மீது கெத்சமனே வனஞ் சென்று – இரத்த வேர்வை சிந்தி மிக்க வியாகுலங் கொண்ட – இயேசு 2. ஸ்திரீயின் விழுதலால் ஜெக மக்கள் – உற்ற ஜென்ம கன்ம பாவங்கள் போக்க – ஒரு ஸ்திரீயின் வித்தாய் இவ்வுலகில்

Yesu Nathar Kiristhesu nathar இயேசு நாதர் கிறிஸ்தேசு நாதர் Read More »

Yesu Nam Aadaikalam – இயேசு நம் அடைக்கலம்

இயேசு நம் அடைக்கலம் – Yeasu Nam Adaikkalam 1. இயேசு நம் அடைக்கலம்அவர் நம்மை இரட்சிப்பார்;இன்றும் என்றென்றுமே!அது என்ன பாக்கியம்!பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்அது என்ன பாக்கியம்!இயேசு நம்மடைக்கலம் 2. இயேசு கிறிஸ்து பிறந்தார்கஷ்டப்பட்டு மரித்தார்எல்லாவருக்குமாய்;அவரே எம் பாக்கியம்பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்அவரே எம் பாக்கியம்இயேசு திவ் யடைக்கலம் 3. இயேசு இப்போ மோட்சத்தில்நாமும் கூட வேகத்தில்அங்கு சேர்ந்திட்டால்;அது என்ன பாக்கியம்!பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம்அது என்ன பாக்கியம்மோட்சத்தில் நாம் சேர்ந்திட்டால்

Yesu Nam Aadaikalam – இயேசு நம் அடைக்கலம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks