Salvation Army Tamil Songs

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya veerare Aarparipodu

1. இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு, யுத்தவர்க்கங்களை அணிந்து கொண்டு; பேயி னெல்லாச் செய்கைகள் ஒழிந்து விட இரட்சணிய கொடியை உயர்த்துவோம்! பல்லவி ஜெய வீரரே போர் புரிவோம்! ஜெயங் காண போர் புரிவோம்! விசுவாசத்தோடு போர் புரிவோம் இரட்சணிய மூர்த்தி ஜெயந்தருவார் 2. லோக தேக சுகம் வெறுத்துவிட்டு, இரட்சணியத் தலைச்சீரா அணிந்து ஆவியின் பட்டயக் கருக்கால் வெல்வோம்! தேவசகாயத்தால் முன் செல்வொம்! – ஜெய 3. இரட்சணிய வீரரே! நாம் ஒருமித்து இரட்சணிய மூர்த்தி அன்பால் […]

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya veerare Aarparipodu Read More »

இரட்சண்ய வீரரே – Ratchanya Veerarae

இரட்சண்ய வீரரே – Ratchanya Veerarae பல்லவி இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரேஇரட்சண்ய சேனை வீரரே – அல்லேலூயாஇரட்சகரைப் போற்றுவோம்இன்பக் கீதம் பாடுவோம்நூற்றாண்டு கொண்டாடுவோம் சரணங்கள் 1.மேய்ப்பனில்லா ஆடுப்போல் – முன்னோர்வழிதப்பிக் கெட்டலைந்தார்அன்பின் குரலாலே – அந்த நாளிலழைத்துஅன்பு காட்டி – அன்னமூட்டிஆதரித்தாரே 2. நூற்றாண்டுகளுக்கு முன்னே – நம்முன்னோர்களனுபவித்தபொல்லாக் கொடுமையை – போராடிப் போக்கிடசேனை தளகர்த்தனாகபூத் டக்கர் வந்தார் 3.பேய் பிசாசை தெய்வமென்று – நம்பிஆடு கோழி பலி செலுத்திமதியைக் கெடுத்திடும் மதுபானமருந்திசேற்றிலே புரண்டவரைதூக்கி

இரட்சண்ய வீரரே – Ratchanya Veerarae Read More »

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare பல்லவி இரட்சணிய சேனை வீரரேயுத்தம் செய்தால் ஜெயங் காணலாம் அனுபல்லவி அட்சயன் தந்த சர்வாயுத வர்க்கத்தைஅணிந்து மகிழ்ந்து இலங்கித் துலங்கியே! சரணங்கள் 1. ஆவியின் கட்கம் வேதமே! அதில்ஆரோக்கிய சுகபோதமே!பாவமென்னும் பாணம் பறந்து சிதைந்து விழதேவ விஸ்வாசத்தின் கேடகத்தைக் கொண்டு – இரட்சணிய 2. யுத்த முகத்தில் தீர்க்கமாய் நின்றுயுத்தம் செய்யும் ஊக்கமாய்;சுத்தமாய் இயேசையன் அட்சய நாமத்தைசந்தோஷமாய்க் கூறி கொண்டாட்டமாய் பாடி – இரட்சணிய 3. என்ன

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare Read More »

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam

இரட்சண்ய வீரர் நாம் – Ratchanya Veerar Naam பல்லவி இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம்ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் அனுபல்லவி எத்தனை துன்பங்கள் வந்த போதும்அத்தனையும் அன்பாய் பொறுத்துச் செல்வோம் சரணங்கள் 1. அந்நியரும் பரதேசியுமாய்உன்னத பதவிக் கபாத்திரராய்,மாசுகள் நிறைந்து கெட்டலைந்தும்இயேசுவின் உதிரத்தால் மீட்பைப் பெற்ற – இரட்சண்ய 2. அக்கிரமங்களில் அழுகி மாண்டு,உக்கிரப் பாவங்கள் செய்திருந்தும்;தேவ வல்லமையால் எழுப்பப்பட்டு,தேவ ஈவென்னும் இரட்சை பெற்ற – இரட்சண்ய 3. பந்து ஜனங்களை நேசித்தாலும்,பகவான் மீது மா நேசம்

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam Read More »

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam

இரட்சணியக் கூட்டம் – Ratchaniya Kootam Jeyam 1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும்,இராஜ பலத்தால் போர் புரிந்தால்;அன்பின் தேவாவியின் பட்டயம்சேர்க்கும் பாவியை இயேசுவிடம்! பல்லவி நம்புவேன் ஜெயிப்போம்!இராஜ பலத்தால் போர் புரிந்தால் 2. சென்ற காலமெல்லாம் ஜெயமே!எங்கும் எதிரியின் கூட்டமேநாம் முடியுமட்டும் போர் செய்வோம்!ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன் 3. எதிரிகள் பெலங் கொண்டாலும்,வீம்பர் கூட்டங்கள் மோதினாலும்இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார்,அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன் 4. ஜெயக் கொடியை நாம் உயர்த்தி;தேவ நாமத்தில்

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam Read More »

இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum

இரட்சகரே போகாதிரும் – Ratchakare Pogathirum 1.இரட்சகரே போகாதிரும்என் சத்தம் கேளும்மற்றோரும் அழைக்கும்போதுபோய்விடாதிரும் மீட்பா மீட்பாஎன் சத்தம் கேளும்மற்றோரும் அழைக்கும்போதுபோய்விடாதிரும் 2.உம் கருணையாலே நானும்சுகம் காணட்டும்முழங்காலில் நின்று கேட்கவந்துதவிடும் 3.உந்தன் நன்மையை நான் நம்பிமுகம் தேடுகிறேன்காயப்பட்டுடைந்தாவியைகுணமாக்கிடும் 4.நீர்தான் ஆறுதலின் ஊற்றுஜீவனின் மேலாம்யாருண்டெனக்கு இப்பூவில்பரத்தில் நீரே 1.Ratchakare PogathirumEn Saththam KealumMattorum Alaikkum pothuPooividaathirum Meetppa MeetppaEn Saththam KealumMattorum Alaikkum PothuPooividaathirum 2.Um Karunaiyaalae NanumSugan KaanattumMuzhankaalil Nintru KeatkaVanthuthavidum 3.Unthan Nanmaiyai Naan NambiMugam TheadukireanKaayapattudainthaaviyaiGunamaakkidum

இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum Read More »

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarai Jebikkirom

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarai Jebikkirom 1. இரட்சகரே ஜெபிக்கிறோம்,எக்காலமும் உம்மை விடோம்;உமதன்பால் மீட்கப்பட்டோம்,உமக்கே எமைப் படைத்தோம் 2. போர் செய்ய எமை அழைத்தீர்சேர்ந் தொன்றா யிதோ நிற்கின்றோம்;தீ தொழித்துன் திவ்ய ராஜ்யம்ஸ்திரமாக்குவ தெம் நோக்கம் 3. கீதம் பாடும் இவ் வேளையில்நாதா! உம்மை வாழ்த்துகிறோம்;நீரே எம் எல்லாம் ஆதலால்போரை வெல்வோம் அல்லால் சாவோம் 4. யுத்த பெலன் உம் சக்திதான்கர்த்தன் தீபம் முன் செல்லுந்தான்சுத்த ஆவியை இப்போதேசொரிந்தும் சித்தங் காட்டுமேன் 5. உம் கொடியின் கீழ்

இரட்சகரே ஜெபிக்கிறோம் – Ratchakarai Jebikkirom Read More »

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai paadi Yeatri

பல்லவி இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் சரணங்கள் 1. பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க வந்த தேவ குமாரனான திரியேக நாதனிவர் – இயேசுவையே 2. இன்னிலம் புரந்த புத்ரன் இயேசு எம் உத்திரன் உன்னதர்கள் போற்றும் உயர்வான புவி மித்திரன் – இயேசுவையே 3. பாவமதா லிளைத்தோரைப் பண்பாய் இரட்சிக்குங் கர்த்தன் தேவ தூதரும் போற்றும் தெய்வ லோகத்தின் சித்தம் – இயேசுவையே 4. நானிலம் புகழ்ந்திட மானிலம் மகிழ்ந்திட வானிலத்தோர்கள் பாட வானாசனமே

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai paadi Yeatri Read More »

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயேதீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே 1.Yesuvukkaa Yennai

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum Read More »

இயேசுவின் இரத்தம் வெண்மை -Yesuvin Ratham Venmai song

பல்லவி இயேசுவின் இரத்தம் வெண்மையாக்குதே! என் நல் நேசர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்ட – இயேசுவின் 2. லோகத்தின் துன்பத்தை பாவிக்காய்ச் சகித்த – இயேசுவின் 3. பாவியின் பாரங்கள் யாவையும் நீக்கும் – இயேசுவின் 4. பாவத்தால் அதிக வாதைப்பட்டோரை – இயேசுவின்

இயேசுவின் இரத்தம் வெண்மை -Yesuvin Ratham Venmai song Read More »

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin moolamai varum

பல்லவி இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்! சரணங்கள் 1. இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம் ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் – இயேசுவின் 2. சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார் – இயேசுவின் 3. தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார் – இயேசுவின் 4. அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு! – இயேசுவின் 5. ஆத்தும சந்தோஷமதால்

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin moolamai varum Read More »

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் – Yeasuvin Narseithi solveer

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் – Yeasuvin Narseithi solveer 1. இயேசுவின் நற்செய்தி சொல்வீர்,என் நெஞ்சில் பதியவே;உள்ளன்பு பொங்கக் கூறுவீர்சந்தோஷ செய்தி அதே!பாலனை வாழ்த்த விண்தூதர்கூடியே ஆர்ப்பரித்தார்விண்ணில் பிதாவுக்கே மேன்மைபூமியில் சினேகம் என்றார் பல்லவி இயேசுவின் நற்செய்தி சொல்வீர்என் நெஞ்சில் பதியவே;உள்ளன்பு பொங்கக் கூறுவீர்சந்தோஷ செய்தி அதே! 2. நாற்பது நாள் தீய காட்டில்சோதனையால் தவித்தார்;படாத பாடுகள் பட்டார்,சாத்தானையோ ஜெயித்தார்;யாருக்கும் நன்மைகள் செய்துசுற்றியே திரிந்தனர்,பாவிகளால் தள்ளப்பட்டுகஸ்திகள் அடைந்தனர் – இயேசுவின் 3. மீட்பர் தம் சிலுவை மீதில்தொங்கியே

இயேசுவின் நற்செய்தி சொல்வீர் – Yeasuvin Narseithi solveer Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks