Jesus Redeems

வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுகிற தேவன் ! | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | February 1

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். And, behold, I am with thee, and will keep thee in all places whither thou goest, and will bring thee again into this land; for I will not leave thee, until I have done that which […]

வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுகிற தேவன் ! | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | February 1 Read More »

நிலையில்லா உலகம் இது -Nilai illa Ulagam Idhu

Nilai Illa Ulagam Idhu / நிலையில்லா உலகம் இது – Lyrics ►►Tamil Lyrics நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடுநிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டுநீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?இயேசுவை சந்திப்பாயா? 1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமேமனதில் தோன்றும் வழியினில் சென்றுவேதனை அடையாதேபாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமேநீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?இயேசுவை சந்திப்பாயா? 2.

நிலையில்லா உலகம் இது -Nilai illa Ulagam Idhu Read More »

ஆராதனையின் தேவன் Aarathanaiyin Devan

ஆராதனையின் தேவன், அபிஷேகிக்கும் தேவன், அற்புதங்களின் தேவன், ஆறுதலின் தேவன் அவர் சிலுவையில் நமக்காய் ஜீவனை தந்தவர் தம்மை நம்பும் மனிதரை வாழ வைப்பவர் 1. அவர் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், அவர் யாக்கோபின் தேவன், ஜீவனுள்ளோரின் தேவன் நான் இருக்கிறேன் என்றவர் என்றும் நம்மோடிருக்கிறார் (அவர் சிலுவையில் . . .) 2. அவர் வாக்கு மாறா வல்லவர், நன்மைகள் என்றும் செய்பவர், அவர் சர்வ வல்லமையுள்ளவர், மகிமையின் தேவனானவர் சாத்தானின் தலையை நசுக்கினவர்

ஆராதனையின் தேவன் Aarathanaiyin Devan Read More »

?Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus

?Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus  

?Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

கர்த்தர் உன்னை மேன்மையாக – Karthar unnai menmaiyaga vaippar

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்நீ கலங்காதே மனமே -2 1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்களங்களில் நிரம்பிடும் தானியமும் -2நிறைவான நன்மை உண்டாககர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போதுகர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்துகர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்ககர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 4. உன் தேசம் முழுவதும் மழை

கர்த்தர் உன்னை மேன்மையாக – Karthar unnai menmaiyaga vaippar Read More »

உன்னை அதிசயம் காணச் செய்வேன் – Unnai Adisayam Kaana seivean

Lyrics: உன்னை அதிசயம் காணச் செய்வேன்நீ அற்புதம் கண்டிடுவாய் (2) இன்று வாக்களித்தார் தேவன்இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை 1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமேசெங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமேஇடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை 2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமேஇறைமகனாம் இயெசுவால் நடந்திடுமேவாதையெல்லாம் மறைந்தே போகுமேபாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை 3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமேகாரிருளில் பேரொளி வீசிடுமேவனாந்திரமே வழியாய் வந்தாலும்வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை

உன்னை அதிசயம் காணச் செய்வேன் – Unnai Adisayam Kaana seivean Read More »

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen

நன்றி என்று சொல்வேன் என் உயிரால் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – நன்றி—4 புழுதியில் புரண்டு கிடந்தேன் கரை பட விடல நீங்கநெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4 தேவையில் தேங்கி நின்றேன்குறைபட விடல நீங்கஆபத்தில் அதிர்ந்து நின்றேன்அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4 வியாதியில் வியர்த்து நின்றேன்விடுதலை தந்தது நீங்கவிண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4 நன்றி என்று சொல்வேன் -Nandri Endru

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Read More »

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae Read More »

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar

பூவைப் போல மென்மையானவர்பஞ்சை போல தூய்மையானவர் தேனை போல இனிமையானவர் இயேசு மென்மையானவர்இயேசு தூய்மையானவர் இயேசு இனிமையானவர் பரலோகில் வசிப்பவர் என்னை நேசிப்பவர் எனக்குள்ளே வசிப்பவர் என்னோடிருப்பவர் -இயேசு ஞானத்தை தருபவர் என்னை பாது காப்பவர் பாவத்தை மன்னிப்பவர் பரிசுத்தம் தருபவர் -இயேசு Poovai Pola MenmainavarPanjai pola thooimaiyanavarTheanai Pola Inimaiyanavar Yesu MenmainavarYesu thooimaiyanavarYesu Inimaiyanavar Paralogil vasipavarEnnai NeasipavaerEnakullae vasipavarEnnodirupavar – Yesu Gnanathai TharupavarEnnai paathu kapavarPaavathai mannipavarParisutham tharupavar –

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar Read More »

என் இயேசையா – En Yaesaiyaa song lyrics

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்தஎன் இயேசையா என்னை காக்க உலகில் வந்தஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காணதுடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா என் இயேசையா என் நேசர் என் இயேசையாஎன் இயேசையா என் நேசர் என் இயேசையா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனேநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்துன்பம் என்னும் சோலைதனில்அன்பு என்னும் தென்றல் காற்று

என் இயேசையா – En Yaesaiyaa song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks