Jebathotta Jeyageethangal

உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க 1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என்ராஜனேஎஜமானன் நீர் இருக்கேலைக்காரனுக்கு ஏன் கவலை 2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரேசூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரேதெய்வமே பேசும் தெய்வமேஎலியாவின் தேவன் இருக்கஎதுவும் என்னை அசைப்பதில்லை 3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரேசிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரேகதவு திறந்தன கட்டுகள் உடைந்தனகாக்கும் தெய்வம் நீர் இருக்ககவலை எனக்கு எதற்கு 4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்ஒருவராலும் பறித்துக் கொள்ள […]

உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen Read More »

மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae

மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீமனம் உடைந்து போவதும் ஏனோஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீஅஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ திடன் கொள், பெலன் கொள்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு மகிமையான பரலோகம் இருப்பதனால் – நான்மனம் உடைந்து போகவே மாட்டேன்ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன் திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன் You will seek me and find me when you

மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae Read More »

மேகமே மகிமையின் மேகமே – Megame Magimayin Megame

மேகமே மகிமையின் மேகமே – இந்த நாளிலே இறங்கி வாருமேமேகமே மகிமையின் மேகமேவந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 1. ஏகமாய் துதிக்கும் போதுஇறங்கின மேகமேஆலயம் முழுவதும்மகிமையால் நிரப்புமே 2. வானம் திறக்கணும்தெய்வம் பேசணும்நேச மகனென்று (மகளென்று)நித்தம் சொல்லணும் 3. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேமுகங்கள் மாறணுமேஒளிமயமாகணுமே 4. வாழ்க்கைப் பயணத்திலேமுனசென்ற மேகமேநடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுமே 5. கையளவு மேகம் தான்பெரு மழை பொழிந்ததுஎன் தேச எல்லையெங்கும்பெருமழை (அருள் மழை) வேண்டுமே

மேகமே மகிமையின் மேகமே – Megame Magimayin Megame Read More »

தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal

தூபம் போல் என் ஜெபங்ள்ஏற்றுக்கொள்ளும் ஐயாமாலை பலி போல் என் கைகளைஉயர்த்தினேன் ஐயா உம்மை நோக்கி கதறுகிறேன்விரைவாய் உதவி செய்யும் 1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்நிலைநிற்க முடியாதையாமன்னிப்புத் தருபவரே உம்மைத் தான் தேடுகிறேன் 2. விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்கிகலும்என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா 3. என் வாய்க்கு காவல் வையும் காத்துக் கொள்ளுமையாதீயன எதையுமே- நான்நாட விடாதேயும் 4. என்கண்கள் உம்மைத் தானேநோக்கி இருக்கின்றனஅடைக்கலம் புகுந்தேன் – நான்அழிய விடாதேயும் 5.

தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal Read More »

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla

துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்லதுதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்துமனம் துள்ளுதையா 1. அன்பு பெருகுதையா -என்அப்பாவின் நிழல்தனிலேஅபிஷேகம் வளருதையாஎபிநேசர் பார்வையிலே 2. உள்ளங்கள் மகிழுதையாஉம்மோடு இருக்கையிலேபள்ளங்கள் நிரம்புதையாபாடி துதிக்கையிலே 3. நம்பிக்கை வளருதையாநாதா உம் பாதத்திலேநன்மைகள் பெருகுதையாநாள்தோறும் துதிக்கையிலே 4. நோய்கள் நீங்குதையா –உம்மைகர்த்தர் உம் சமூகத்திலேகாயங்கள் ஆறுதையாகருத்தோடு துதிக்கையிலே 5. கண்ணீர்கள் மறையுதையாகர்த்தர் உம் சமூகத்திலேகாயங்கள் ஆறுதையாகருத்தோடு துதிக்கையிலே

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla Read More »

கைதட்டி பாடி – Kai Thatti Paadi

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம்கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்களிகூறுவோம் களிகூறுவோம்கவலைகள் மறந்து களிகூறுவோம் 1. நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும்அதிகமாய் செய்திடுவார் 2. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டென்எனக்கே நீ சொந்தம் என்றார் 3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்ஜீவனுள்ள நாட்களெல்லாம் 4. அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்ஆலோசனை அவர் தருவார் 5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்அவர் நம்மை விடுவிப்பாரே 6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்கீழாக்காமல் மேலாக்குவார் 7.பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்

கைதட்டி பாடி – Kai Thatti Paadi Read More »

என்னைத் தேடி இயேசு – Ennai Thedi Yesu Vanthar

என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்அல்லேலூயா நான் பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன் 1. மகனானேன் நான் மகளானேன்அப்பா பிதாவே என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தார் 2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்டபரிசுத்த ஆவி தந்தார் 3. சுகமானேன் நான் சுகமானேன்இயேசு கிறிஸ்துவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் 4. தெரிந்துகொண்டார் என்னைதெரிந்து கொண்டார்பரிசுத்தனும் புனிதனுமாய்அவர் திருமுன் வாழ

என்னைத் தேடி இயேசு – Ennai Thedi Yesu Vanthar Read More »

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர 1.உம் பாதம் பணிந்து தான்உம்மையே தழுவினேன் 2.இருள் நீக்கும் வெளிச்ச கேஎனைக் காக்கும் தெய்வமே 3. மனம் இறங்கினீரேமறுவாழ்வு தந்தீரே 4. சுகம் தந்தீரையாபெலன் தந்தீரையா 5. இரக்கத்தின் சிகரம் –இதயத்தின் தீபமே 6.செய்த நன்மை நினைத்துஇதித்து பாடி மகிழ்வேன்

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu Read More »

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயாஅழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா 2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரேஎந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே 3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரேபரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே 4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்உறைவிடமும் உடையும் தந்து காத்து

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai Read More »

தூய ஆவியே அன்பின் – Thooya Aaviye Anbin

தூய ஆவியே அன்பின் ஆவியேதுணையாளரே தேற்றும் தெய்வமேஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையாவரவேண்டும் வல்லவரே நல்லவரே

தூய ஆவியே அன்பின் – Thooya Aaviye Anbin Read More »

தேவனே என் தேவா – Devane En Deva

தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கிக் கொண்டது 5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன்

தேவனே என் தேவா – Devane En Deva Read More »

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae

கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் – 2உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் 1. என்னை இழுத்துக்கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன் 2. திராட்சை இரசம் பார்க்கிலும்இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமேஉலகெல்லாம் உம் மணமே 3. இடக்கையால் தாங்குகிறீர்வலக்கையால் தழுவுகிறீர்எனக்கு உரியவரேஇதயம் ஆள்பவரே 4. உம் மீது கொண்ட நேசம்அக்கினி ஜுவாலையன்றோதண்ணீரும் வெள்ளங்களும்தணிக்க முடியாதையா 5.என் நாவில் உள்ளதெல்லாம்உந்தன் புகழ் தானேநான் பேசி மகிழ்வதெல்லாம்உந்தன் பெருமை தானே 6. வாரும் என் நேசரேவயல்

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks