Jebathotta Jeyageethangal

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare

ஜீவத்தண்ணீரே ஆவியானவரேவற்றாத நதியாக வாரும் போதகரே வாருமையா போதகரே (2)வற்றாத ஜீவ நதியாக (2) 1. கணுக்கால் அளவு போதாதையாமுழங்கால் (இடுப்பு) அளவு போதாதையாநீந்தி நீந்தி மூழ்கணுமே (2)மிதந்து மிதந்து மகிழணுமே (2) – நான் 2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமேபாயும் இடமெல்லாம் பரிசுத்தமேசேருமிடமெல்லாம் ஆறுதலேசெல்லமிடமெல்லாம் செழிப்புதானே 3. கோடி கோடி மீனவர் கூட்டம்ஓடி ஓடி வலை வீசணும்பாடி பாடி மீன் பிடிக்கணும்பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் 4. கரையோர மரங்கள் ஏராளமாய்கனி தர வேண்டும் தாராளமாய்இலைகள் […]

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare Read More »

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare

ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரேஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்றுமையாஉடைத்துவிடும் உருமாற்றும்-என்னைபண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும்வெளிப்பாடு தாருமையாமனக்கண்கள் ஒளி பெறணும்மகிமையின் அச்சாரமே 5. என் இதய பலகையிலேஎழுதிடும் உம் வார்த்தைமையாலல்ல உம் கையாலேஎழுதிடுமே ஏங்குகின்றேன் 6. அரண்களை தகர்த்தெறியும் – என்அன்பின் வல்லவரேஎதிரான எண்ணங்களைகீழ்ப்படுத்தும் சிறைப்படுத்தும் 7. சங்கீதம்

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare Read More »

உங்கள் துக்கம் சந்தோஷமாய் – Ungal Thukkam Santhosamai

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்உங்கள் கவலைகள் கண்ணீர்எல்லாம் மறைந்து விடும்கலங்காதே மகனே, கலங்காதே மகளே 1. கடந்ததை நினைத்து கலங்காதேநடந்ததை மறந்துவிடுகர்த்தர் புதியன செய்திடுவார்இன்றே நீ காண்பாய் கலங்கிடவே வேண்டாம்என் இயேசு கைவிடமாட்டார் 2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்உடைந்த உள்ளம் தாங்குகிறார்காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்கண்ணீர் துடைக்கிறார் – உன் 3. திராணிக்கு மேலாக சோதிக்கப்படஒருநாளும் விடமாட்டார்தாங்கிடும் பெலன் தருவார்தப்பிச் செல்ல வழி செய்வார் – நீ 4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்விசுவாசம் காத்துக்கொள்வோம்நீதியின் கிரீடம் நமக்கு உண்டுநேசர்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் – Ungal Thukkam Santhosamai Read More »

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்கோணலானவை நேராகணும்கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் (2) 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்துபதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 3. அந்நாளில் வானம் வெந்து அழியும்பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் 4. கரையில்லாமலே குற்றமில்லாமலேகாத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 5. அனுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida Read More »

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume

உம் நாமம் உயரணுமேஉம் அரசும் வரணுமேஉம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதவே அப்பா (4) 1.அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்எனக்குத் தாரும் ஐயா 2.பிறர் குற்றம் மன்னித்தோம் ஆதலால் எங்கள்குறைகளை மன்னியுமே 3.சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்துவிடுதலை தாருமையா 4.ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமைஎன்றென்றும் உமக்கே சொந்தம் 5.ஜாதிகள் ஒழியணும் சண்டைக ஓயணும்சமாதானம் வரணுமே 6.ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்உம் வசனம் சொல்லணுமே 7.ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்கஆர்வம் தாருமையா 8.என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்இரட்சிப்பு அடையணுமே

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume Read More »

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya

ஜெப ஆவி ஊற்றுமையாஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே 1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலிஎந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்துஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமேதேசத்திற்காய் கதறணுமே 4. முழங்கால்கள் முடங்கணுமேகண்கள் எல்லாம் குளமாகணும் -என் 5. தானியேல் போல மூன்றுவேளையும்தவறாமல் நான் ஜெபிக்கணுமே.. 6. உலகை மறந்து சுயம் வெறுத்துஉம் பாதத்தில் கிடக்கணுமே..

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya Read More »

கர்த்தாவே உம்மை – Karthave Ummai Potrugiren

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்கை தூக்கி எடுத்தீரேஉம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர் 1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்உமது அன்பு என்னைத் தாங்குதையாஎன் கவலைகள் பெருகும்போதுஉம் கரங்கள் அணைக்குதையா 2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்சாக்கு ஆடை நீக்கி, என்னைசந்தோஷத்தால் மூடினீர் 3. உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்பெலத்தால் இடைகட்டினீர்மான் கால்கள் போலாக்கினீர் 4. உந்தன் (உம் திரு ) பாதத்தில்மகிழ்ந்து கொண்டாடுவேன்உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்கன்மலையே மீட்பரே என்னை

கர்த்தாவே உம்மை – Karthave Ummai Potrugiren Read More »

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)என் கண்கள் காண வேண்டும் தேவ கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும் 1. சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே 2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்முழங்கணுமே முழங்கணுமே 3. கோடி மக்கள் சிலுவையை தேடிஓடி வந்து சுகம் பெறணும் 4. ஒருமனமாய் சகைளெல்லாம்ஒன்று கூடி ஜெபிக்கணுமே 5. தேசமெல்லாம் மனம் திரும்பிநேசரையே நேசிக்கணும் 6. ஆதி சபை அதிசயங்கள்அன்றாடம் நடக்கணுமே 7. துதிசேனை எழும்பணுமேதுரத்தணுமே எதிரிகளை

எழுப்புதல் என் தேசத்திலே – Ezhupudhal En Desathilae Read More »

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal

ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் – நான் 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 நன்றி ராஜா இயேசு ராஜா (4) 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal Read More »

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum

தேவன் நமது ( எனது) அடைக்கலமும் பெலனுமானார்ஆபத்து காலத்தில் கூடஇருக்கும் துணையுமானார் 1. பூமி நிலை மாறிமலைகள் நடுங்கினாலும்பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் 3. அமர்ந்திருந்து அவரேதேவனென்று அறிவோம்உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர் 4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

தேவன் நமது அடைக்கலமும் – Devan Namathu Adaikalamum Read More »

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பாவிழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா -2 நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்எதிரி ஜெயம் எடுப்பான் – நான் ( நீ) 1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் 2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்சாமுவேலை (எழுப்புதல் ) காணும்வரை இதயத்தை ஊற்றணும் 3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் 4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் 5.

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum Read More »

ஆவியான எங்கள் அன்பு – Aviyana Engal Anbu

ஆவியான எங்கள் அன்பு தெய்வமேஅடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்அன்பினால் இன்று அலங்கரியும்.. 1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனேதுதிக்கத் தூண்டும் துணையாளரேசாத்தானின் சகல தந்திரங்களைதகர்த்தெறிய வாரும் ஐயா 2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களைஉயிர்பெறச் செய்பவரேசரீரங்களின் தீய செயல்களையேசாகடிக்க வாருமையா 3. பெலன் இல்லாத நேரங்களில்உதவிடும் துணையாளரேசொல்லொண்ணா பெருமூச்சோடுஜெபித்திட வாருமையா 4. மனதை புதிதாக்கும் மன்னவனேமறுரூபமாக்குமையாராஜாவின் இரண்டாம் வருகைக்காகஎந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு 5. தேவாதி தேவனின் ஆழங்களைஆராய்ந்து அறிபவரேஅப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்திஎப்போதும் நடத்தும்

ஆவியான எங்கள் அன்பு – Aviyana Engal Anbu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks