Aaviyae Vaarumae – GERSSON EDINBARO Neerae 6 Lyrics

ஆவியே வாருமே -2

ஜீவன் தாருமே
ஜெயத்தை தாருமே
அக்கினி ஊற்றிடுமே
என்னை அனலாய் மாற்றுமே

எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்
வறண்டு போன நிலத்தை போல
என் உள்ளம் ஏங்குதே
தூய ஆவி தேவ ஆவி
மழை போல் வாருமே

வியாதியோடு கஷ்டப்படுவோர்
உம் சுகத்தை பெறனுமே
சுகமாக்கும் தேவ ஆவி
இப்போ இறங்கி வாருமே

Aaviyae Vaarumae Aaviyai Vaarumay
Jeevan Tharumae Jeyathai Tharumay
Akkini Ootrumae Ennai Aanalai Maatrumay
Aaviyae Vaarumae Aaviyai Vaarumay

Varende Pole Nilathai Pole
En Ullam Yeanguthey
Thuya Aavi Theva Aavi
Malaizhpol Vaarumae

Viathiode Kastha Paduvom
Um Sugathey Perenumay
Sugamaakum Theva Aavi
Ippo Irrengi Vaarumay

மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனுடனே பேழையில் இருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.

ஆதியாகமம் | Genesis: 7:23

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks