பெரியவர் இயேசு – Periyavar Yesu

பெரியவர் (3) இயேசு
யோனாவிலும் பெரியவர்
சாலமோனிலும் பெரியவர்
தேவாலயத்தில் பெரியவர்
என்னில் இருப்பவர் பெரியவர்

1. கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே
தண்ணீரை ரசமாக மாற்றின தேவன் – இயேசு

2. நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே
பாடை தொட்டு வாலிபனே எழுந்திரு என்றார் – இயேசு

3. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே
நடந்து வந்து சீஷர்களைத் தேற்றின தேவன் – இயேசு

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks