வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam

LYRICS:
வின்னுலகம் விட்டு மண்ணுலகம்
வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்
எந்தன் பாவங்களை தீர்த்திடவே
பலியாக வந்தீரே,
உந்தன் அன்புக்கு ஏதும்
ஈடில்லை -2.

1.சேராபீன் கூட உம்மைக்காண ,
முடியாமல் கண்கள் மூடிடுதே,
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு.

2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,
துதிகள் மத்தியில் வாழ்பவரே
பாவி என்மேல் பாசம் வைத்து
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks