முன்குறித்தாரே தம் பிள்ளையாய் – Munkuritharae Tham Lyrics

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் முன்குறித்தாரே -2

தாயின் கருவில் உருவாகுமுன்னே
என்னை தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் – 2
உந்தனுக்காக ஊழியம் செய்ய
என்னை என்றும் பயன்படுத்தும் – 2 – முன்குறித்தாரே

1. ஆதியில் செய்த பாவத்தின் பலனால்
உம்சாயல் இழந்து தவித்திட்ட மனிதன்மேல்
அன்பு கூர்ந்து அரவணைத்தீரே
பிள்ளையாய் எங்களை மாற்றிவிட்டீர். – முன்குறித்தாரே

2. கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தோம்
அவர் நாமத்தாலே நாமும் ஞானஸ்தானம் பெற்றோம்
புத்திர சுவீகாரம் பெற்றுக்கொண்டோம்
அவர் பிள்ளையாய் நாங்கள் மாறிவிட்டோம். – முன்குறித்தாரே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks