நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda song lyrics

Song lyrics
நான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன்
அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன்-2
சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye)
சாவுக்கும் பாய் பாய்-2

1.அனுதினமும் அலைந்து நான்
ஊர் ஊராய் திரிந்து-2
ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பா
உம்மையே போற்றி பாடிடுவேன்-2 – நான்

2.கண்ணீரோடு உம்மை நினைத்து
காலையில் எழுந்து துதிப்பேன்-2
கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல்
கர்த்தரையே நான் துதித்திடுவேன்.-2 -நான்

3.பெற்றோர் என்னை மறந்தாலும்
பிள்ளைகள் என்னை வெறுத்தாலும்-2
உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா)
வேறோன்றும் பேச துணிவில்லையே.-2 -நான்

4.ஆத்தும நேசரும் நீரே உம்பாதம்
பணிந்துகொள்வேனே-2
போராட்டம் வந்தாலும் சாத்தானை
ஜெபத்தாலே நான் ஜெயித்திடுவேன்-2 _நான்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks