1. தேனிலும் இனிய வேதமே
தித்திக்கும் திவ்விய வேதமே
பாதைக்குப் பண்புள்ள தீபமே
பல்லவி
வேதமே தீபமே
பாதைக்குப் பண்புள்ள தீபமே
2. துன்பத்தில் இன்பம் அளிக்கும்
தூய வழியைக் காட்டுமே
மாயமான வாழ்வை நீக்குமே
மாநிலத்தில் என்னைக் காக்குமே – வேதமே
3. என்னைக் எனக்குக் காட்டுமே
நன்மையில் என்னை நாட்டுமே
அல்லும் பகலும் என் ஆதரவே
எல்லையில்லா இன்ப ஊற்றாமே – வேதமே
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Notwithstanding the Lord stood with me, and strengthened me; that by me the preaching might be fully known, and that all the Gentiles might hear: and I was delivered out of the mouth of the lion.
And the Lord shall deliver me from every evil work, and will preserve me unto his heavenly kingdom: to whom be glory for ever and ever. Amen.
II தீமோத்தேயு 4: II_Timothy : 17,18 ✝️