கொடுப்பாயா உன் கைகளை- Kodupaaya un kaikalai

1. கொடுப்பாயா, உன் கைகளைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் கால்களைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் செவிகளைக் கொடுப்பாயா?
ஆம் சுவாமி கொடுப்பேன்

2. கொடுப்பாயா, உன் கண்களைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் நாவைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் ஜீவனைக் கொடுப்பாயா?
ஆம் சுவாமி கொடுப்பேன்

3. கொடுப்பாயா, உன் படிப்பைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் பணத்தைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் இதயத்தைக் கொடுப்பாயா?
ஆம் சுவாமி கொடுப்பேன்

காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ,அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்,அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன்,அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

(உன்னதப்பாட்டு2:3)

http://Instagram.com/christianmedias

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks