கிருபையே என்னை இந்நாள் வரையும் -KIRUBAYE ENNAI INNALVARAI

கிருபையே என்னை இந்நாள் வரையும்
காத்ததே என் இயேசுவே உம் கிருபையே _2

1.பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வரா நீன் என்னைத் தாங்கினீர்
பெலன் தந்து கரத்தால் தூக்கினீர் என்னை நீர்
உந்தன் அன்பினால் என்னை நிறுத்த
– கிருபையே

2.சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நீர் என்னைச் சந்தித்தீர்
ஜோதியை என் முன்னில் ஜொலித்திடச் செய்திரே
ஜெயகீதங்கள் பாடவைத்திரே
– கிருபையே

3.என்றென்றுமாக கிருபையை தந்து
கொண்டீர் என்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே என்றிரே
என் தந்தை கைவிடீர் என்னையே – கிருபையே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks