கற்பறையின் மேல் – Karpaaraiyin Mael

கற்பறையின் மேல் – Karpaaraiyin Mael

கற்பறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் – 3
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது – 3
அந்த வீடு நிலைத்து நின்றது

மணலின் மேல் கட்டினவன் புத்தியற்றவன் – 3
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது – 3
அந்த வீடு இடிந்து போனது

கற்பாறையான இயேசுவின் மேல் கட்டுவாயானால்- 3
நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்- 2

https://www.youtube.com/watch?v=_nM20z-Sh9E

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks