உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale

உம்மாலன்றி என்னாலே
எதுவும் செய்ய முடியாது
உம்மாலன்றி யாராலும
அனுவும் கூட அசையாது – 2

சொல்வதையே செய்பவர்
செய்வதையே சொல்லூவார்
வாக்குறுதி தந்தவர்
வாக்கு மாறா வல்லவர், – 2 – உம்மாலன்றி

1,நன்மை செய்யும் மாந்தராக.,
சுற்றி சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம் செய்து மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே

2,குருடருக்கு கண்களை,
திறந்து தந்து மகிழ்ந்தாரே
(திறந்து தந்து மகிழ்ந்தாரே )
செவிடருக்கு செவிகளை
கேட்கச் செய்து மகிழ்ந்தாரே – 2
(கேட்கச் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே

3 , சிறியவனை புழுதியிலிருந்து
எடுத்து நிருத்த வல்லவர்
(எடுத்து நிருத்த வல்லவர் )
எளியவனை குப்பையிலிருந்து,
தூக்கி உயர்த்த வல்லவர் – 2
(தூக்கி உயர்த்த வல்லவர் ) -சொல்வதையே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks