இரைச்சலின் சத்தம் கேட்கணும் – IRAICHALIN SATHAM KATKANUM SONG LYRICS

இரைச்சலின் சத்தம் கேட்கணும்
இந்தியா தேசம் முழுவதும்
பின்மாரி மழையும் பொழியணும்
பாரத தேசம் முழுவதும்
சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே
மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே-2

கிருமையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே-2-இரைச்சலின்

1.காலம் இனி செல்லாது
ஒளியுள்ள காலம் முடிகிறதே-2
கண்ணீரோடு ஜெபித்திடுவோம்
எழுப்புதலைக் கண்டிடுவோம்-2-கிருபையின்

2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே
தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே-2
அழுகையோடும் புலம்பலோடும்
பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்-2-கிருபையின்

3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றே
சபைகளில் பூரணமாய் நடக்கணுமே-2
பரிசுத்தவான்கள் ஒருமனமாய்
தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே-2
கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்
திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்-2-கிருபையின்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks