அனுகூலமானவரே ஆதரவாய் -ANUGOOLAMAANAVARAE AATHARAVAAI

LYRICS.

அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரே
சகாயம் செய்தவரே -2
மனபூர்வமாய் சிநேகித்திரே
மனதார நன்றி
சொல்வேன் -2

1.தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2
எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2
-மனபூர்வமாய்

2.நிந்தைகள் சூழ்ந்தபோது
தாயினும் மேலாய் நேசித்திரே-2
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய்
வைத்தீரய்யா
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்சியாய் வைத்தீரய்யா
-மனபூர்வமாய்

3.விக்கனங்கள் சூழ்ந்த வேளை
செட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர்-2
விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2
மனபூர்வமாய்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks