Jeremiah-18/எரேமியா-18
1. கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: 2. நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். 3. அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான். 4. குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான். 5. அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்: 6. இஸ்ரவேல் […]
Jeremiah-18/எரேமியா-18 Read More »